Category: அரசியல்

100 அடி கொடி கம்பம்… செங்கோல் பரிசு… உற்சாகத்தில் உதயநிதி!

தி.மு.க. இளைரணிச் செயலாளரும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் பற்றி பேசியது இந்தியா முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது. இந்த நிலையில்தால் இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், உதயநிதி ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து செங்கோலை…

சசிகலா – இளவரசிக்கு பிடிவாரண்ட்! மீண்டும் சிறையா?

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வசதிக்காக லஞ்சம் கொடுத்த புகாரில் ஆஜராகாத சசிகலா, இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4…

‘சனாதன’ சர்ச்சை… இந்துக்கள் ஓட்டை இழக்கிறதா தி.மு.க.?

சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன…

அடுத்த 24 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. பகலில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கிய போதும் இரவில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சி நிலவுகிறது. இந்த…

அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் – மருமகன் பதவி பறிப்பு!

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மற்றும் மருமகனுடைய கட்சி பதவியை பறித்து தி.மு.க. தலைமை அதிரடியாக உத்தரவிட்டிருப்பதுதான் விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கள்ளச்சாராய பிரச்னை, உட்கட்சி பூசல் போன்ற சர்ச்சைகள் தொடர்ந்தன. குறிப்பாக திண்டிவனம்…

செந்தில் பாலாஜி வழக்கு! நீதிபதிகள் அதிரடி உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு, காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு ஆகியவற்றை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு…

40 தொகுதிகளில் போட்டி! ரகசிய கூட்டத்தில் முடிவு! எடப்பாடியின் திட்டம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அடையார் (கிரவுன் பிளாசா) கேட் ஓட்டலில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட சில சீனியர்கள் மட்டுமே…

ஒரே நாடு ஒரே தேர்தல்! பலிகடாவாகும் அதிமுக! எச்சரிக்கும் ஸ்டாலின்!

‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அ.தி.மு.க. பலிகிடா ஆகும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சென்னையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார். பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- ‘‘கழகம்…

‘கலைஞர் 100 விநாடி வினா!’ கனிமொழி யை பாராட்டிய ஸ்டாலின்!

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். மகளிர் அணி சார்பில் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி எம்.பி., பல்வேறு…

ஒரே நாடு ஒரே தேர்தல்! சாதகங்கள் ஏராளம்! சமாளிக்க முடியுமா?

‘ஒரே நாடு ஒரே தேர்ல்’ நடத்துவதில் சாதகங்கள் ஏராளம் இருந்தாலும், சவால்கள் அதிகம்! இந்த சவால்களை சமாளித்தால் மோடி அரசுக்கு ஒரு ‘ராயல் சல்யூட்’ அடிக்கலாம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்களும், ஓய்வு பெற்ற தேர்தல் அதிகாரிகளும்! நாட்டில் கடந்த 1967-ம் ஆண்டு…