மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது: துரை வைகோ!
இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திருச்சிக்கு வருகை தந்த துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவரி நீர் பங்கீட்டில் கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் ஏக்கர் குறுவை…
