Category: காவல்

‘இருவிரல்’ பரிசோதனை; டிஜிபிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

‘இருவிரல்’ பரிசோதனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்ததாக கூறப்படும் நிலையில், சமீபத்தில்…

சென்னை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றார் சந்தீப்ராய் ரத்தோர்!

சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப்ராய் ரத்தோர் டெல்லியில் 1968ம் ஆண்டு பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை குவைத் நாட்டில் முடித்துள்ள சந்தீப்ராய் ரத்தோர் பேரிடர் மேலாண்மையில் ஆய்வுப்பட்டம் பெற்றுள்ளார். 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான சந்தீப்ராய் தமிழக கேடராக பரமக்குடியில்…

‘மாற்றத்தை தேடி..!’ சமூக விழிப்புணர்வு நிகழ்வு..!

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம், திருச்செந்தூர் காவல் நிலையம் ஆகிய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு…

சைபர் க்ரைம் குற்றங்கள்; நெல்லையில் கருத்தரங்கு..!

நெல்லை பாளையங்கோட்டையில் மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் குற்றங்களை தடுப்பது பற்றிய சைபர் கருத்தரங்கு நடைபெற்றது. தமிழ்நாடு காவல் துறை தலைமை கூடுதல் இயக்குனர் சைபர் கிரைம் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் வழிகாட்டுதலின்…

வடமாநில தொழிலாளர் களை உற்சாகப் படுத்திய தென்காசி எஸ்.பி.!

தென்காசி மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாம்சன் ஐ.பி.எஸ். அவர்கள், தென்காசியில் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே நேரில் சென்று சந்தித்தார். வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசுகையில் கடந்த…

வட மாநில தொழிலாளர்களுடன் நெல்லை டிஐஜி – தூத்துக்குடி எஸ்பி!

தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்திற்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப மற்றும்தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஆகியோர் நேரடியாகச் சென்று அங்குப் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் கலந்துரையாடி…

நகர்ப்புற தேர்தல்… முதல்வர் திடீர் உத்தரவு… களத்தில் காவல்துறை..!

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தவொரு அவப்பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அதோ, தி.மு.க.வினரே வியக்கும் விதமாக மிகச் சிறப்பாக தமிழகத்தை வழிநடத்திச் செல்கிறார். இந்த நிலையில்தான் நாளை நடைபெறவுள்ள நகர்ப்புற தேர்தலில், எந்தவொரு…

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை உயர்அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி.

திருச்சி , திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் மாவட்ட துப்பாக்கி சுடும் தளத்தில் நேற்று நடந்தது. தமிழக கமாண்டோ படையின் கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ் தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார்.…

கூட்டத்தை கலைக்க காவல் துறைக்கு கூடுதல் பயிற்சி.

பெரம்பலூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி இன்று 17.08.2021-ம் தேதி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு சட்ட விரோதமாக கூடும் கலவர கூட்டத்தினை எவ்வாறு கையாண்டு கலைப்பது என்பது குறித்த பயிற்சி பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்…