‘ஓட்டுப் போட்டுவிட்டு சிந்திக்கும் பரிதாபத்தில் மக்கள்!’ மருது அழகுராஜ் சூசகம்!
‘மாற்றம் வேண்டும்’ என மக்கள் விஜய்க்கு வாக்களித்து விட்டு இன்றைக்கு விண்ணை தொட்ட விலைவாசியால் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் ‘விலைவாசியும்… புலிகேசியும்…’ எனும் தலைப்பில் இடைத்தேர்தல் நடக்கும் சமயத்தில் மக்களை…
