Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘எங்களை புறக்கணிக்காதீர்கள்!’ தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்!

SIR – வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் தவெக தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அந்தக் கூட்டங்களுக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்…

திமுகவுக்கு மாற்று யார்? அன்றே அடித்துச் சொன்ன கு.ப.கி.!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ‘2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும்தான் போட்டி’ என்று சொல்லிவருகிறார். கரூர் சம்பவத்திற்கு பிறகு, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், ‘இப்பவும் சொல்கிறேன் 2026ல் தி.மு.க.வுக்கும் தவெகவுக்கும்…

விஜய்யின் முதல்வர் கனவு! கானல் நீராக்கிய ரோஜா!

‘‘அரசியலுக்கு வந்தவுடன் முதல்வர் ஆவது எல்லாம் சினிமாவில்தான் முடியும், அரசியலில் முடியாது’’ என தவெக தலைவர் விஜய் குறித்து நடிகை ரோஜா மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லெனின் பாண்டியன் திரைப்படத்தில் நடித்துள்ள ரோஜா, அந்தப் படம்…

பீகார் தேர்தல் முடிவு! முதல்வர் ஸ்டாலின் ‘அதிர்ச்சி’ கருத்து..!

‘‘தேர்தல் ஆணையத்தின் மதிப்பு எவ்வளவு தாழ்ந்துள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன’’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ‘‘முதுபெரும் தலைவர் நிதிஷ்குமாரின் அபார வெற்றிக்காக நான் வாழ்த்துகிறேன், மேலும்…

243ல் 202ஐ கைப்பற்றிய என்.டி.ஏ.! பிஹாரில் கரைந்த காங்கிரஸ்!

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களைக் கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றுள்​ளது. மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த 6, 11 ஆகிய…

பாஜகவின் அடுத்த இலக்கு தமிழகம்! நயினார் நாகேந்திரன் அதிரடி!

‘பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம்’ என ‘மேலிடம்’ கூறியநிலையில், ‘தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெறுவதுதான் பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு’ என நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க, தலைவர் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தேர்தலில் வெற்றி…

போட்டியிடாமலேயே 10வது முறையாக முதலமைச்சர் ஆகும் நிதிஷ்!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணி வகிக்கும் என்.டி.ஏ. கூட்டணி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. காங்கிரசோடு சேர்ந்து தேஜஸ்வி யாதவும் காணாமல் போயிருக்கிறார். பீகார் என்றாலே நிதிஷ் குமார் , நிதிஷ் குமார் என்றாலே பீகார் என கூறும்…

ஆஜராகாத ஆதரவாளர்! எம்.பி.யை எச்சரித்த நீதிபதி! பிடிவாரண்ட் பிறப்பிப்பு!

தேர்தல் பண பட்டுவாடா தொடர்பான வழக்கில், கோர்ட்டில் ஆஜரான வேலூர் தி.மு.க., – எம்.பி., கதிர் ஆனந்திடம், ‘‘உங்கள் ஆதரவாளர்கள் இன்று மாலைக்குள் ஆஜராகாவிட்டால், வாரன்ட் பிறப்பித்து சிறையில் அடைக்க நேரிடும்’’ என நீதிபதி கண்டித்தார். எச்சரிக்கையை மீறி கோர்ட்டில் ஆஜராகாத…

காங்கிரசுக்கு விஜய் தூது! அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்!

த.வெ.க. தலைவர் விஜய் காங்கிரசுடன் கைகோர்க்க காய் நகர்த்தி வரும் நிலையில், அமித் ஷா தனது அதிரடி ஆட்டத்தை ஆடத் தயாராக இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தளவில் அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க.வை கொண்டுவந்துவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி…

கதிர் ஆனந்த் எம்.பி.,யை கண்டித்த நீதிபதி..!

பணப்பட்டுவாடா விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜரான திமுகவின் சீனியர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி.யை நீதிபதி கண்டித்த விவகாரம்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது, வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர்…