கரூர் சம்பவத்தில் “முரண்பட்ட” காவல்துறை! தவெக அதிர்ச்சி தகவல்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான தவெக தலைவர் விஜய், நேற்று (ஜனவரி 12) டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் காலை 11:30 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை மாலை 6:15 மணி வரை நீடித்தது. சிபிஐயின் டிஎஸ்பி…
