Category: Uncategorized

வலைத்தளத்தில் சமந்தா ரசிகர் கேள்விக்கு பதில்!!

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திடீரென மயோடிசிஸ் எனும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து விலகி சிகிச்சை பெற்று வரும் சமந்தா அடிக்கடி சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களோடு உரையாடி வருகிறார்.…

இரண்டைரை கோடி உறுப்பினர்;  இபிஎஸ்ஸின் இலக்கு!                      

சமீபத்தில் ‘வேர்ல்டு அப்டேட்’ என்ற நிறுவனம் உலகில் தொண்டர்கள் அதிகம் உள்ள செல்வாக்கு மிகுந்த அரசியல் கட்சிகளின் பட்டியலை வெளியிட்டது. இதில் அ.தி.மு.க. இடம் பிடித்தது. இந்த நிலையில் இரண்டரை கோடி தொண்டர்கள் இலக்கு என்ற முனைப்புடன் எடப்பாடி பழனிசாமி வேகமெடுத்திருக்கிறார்.…

மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு பாதை..!!

மிகவும் நீளமான கடற்கரையாக திகழும் மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு பாதை தமிழக அரசு சில நாட்களுக்கு முன் திறந்து வைத்தது. சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் 1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் மாண்டஸ்…

மத்திய பிரதேசத்தில் 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அடுத்த சிக்கந்தர் கம்பூ பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி குஷ்வாஹா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் கமலா ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து 4 கால்களுடன் அழகான…

பா. ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட குறும்பட போட்டி ..!!

தமிழ் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பில் மாபெரும்குறும்பட போட்டி .பா. ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டார். தமிழ் மாநில கலை மற்றும்கலாச்சார பிரிவின் சார்பில் தமிழ் தாய் விருதுகள் என்ற பெயரில் குறும்பட போட்டியை நடத்தவிருக்கிறார்கள். தமிழ்…

புதிய முறையில் டோல்கேட் வசூல்..!!

டோல்கேட் என்றால் கட்டணம் ஒரு பக்கம் கவலையை கொடுத்தாலும் மற்றொரு பக்கம் வரிசையில் வெகு நேரம் காத்திருக்கும் சூழ்நிலையில் தான் நாம் இருக்கின்றோம். இன்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து துறையான ‘MORTH’ இந்தியாவில் புதிய வகையான TollGate முறையை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.…

மேயர் பிரியா அடித்த புட்போர்டு..!!

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ ஜே.ஜே.எபினேசர் ஆகியோர் உடன் சென்றனர். இந்த நிலையில், முதல்வர்…

சென்னயில் 4 நாட்களுக்கு பெய்யப்போகும் கனமழை..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (12.12.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன்…

உயிரிழந்த கணவனை பார்த்த அதிர்ச்சியில் உயிர் விட்ட மனைவி..!!

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே தெற்கு துவரவயல் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (31) கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், இவரது மனைவி வினிதா மற்றும் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருநாவுக்கரசு கிரிக்கெட் விளையாடிவிட்டு…

‘மாண்டஸ்’ புயலுக்கு பின்..!!

நேற்று (09.12.2022) தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ‘மாண்டஸ்’ புயல், நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து, இன்று காலை (10.12.2022) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, 10.12.2022: தமிழ்நாடு, புதுவை…