அதிமுக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த மு.பரஞ்ஜோதி..!
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் குறித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்சோதி தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்து. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘அடுத்து எடப்பாடியார் ஆட்சி அமையும் போது (2026) இங்கிருக்கும் அனைத்து நிர்வாகிகளும்…