Category: கல்வி

கல்வி உதவித்தொகை : பெற்றோர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை !!

பள்ளிக்கல்வித்துறை, சைபர் குற்றப்பிரிவு இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள். ஆனால் சைபர் குற்றவாளிகள் கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் பலரிடம் கல்வித்துறை…

பாட புத்தகத்தில் ‘டேட்டிங்’! சிபிஎஸ்இ விளக்கம்..!

9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில்டேட்டிங் குறித்த பாடம் இடம்பெற்றுள்ள விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் புதிய நட்புறவை உருவாக்குதல் மற்றும் உறவுகள் (Dating AndRelationship)…

10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை –  அமைச்சர் அன்பில் மகேஷ்.

தமிழகத்தில் மார்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ந்தேதி வரை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 1-ந்தேதி தொடங்கி மார்ச் 22-ந்தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறுகிறது.…

புதிய பாடத்திட்ட கட்டமைப்பு – மத்திய கல்வி அமைச்சகம்  அறிவிப்பு!

மத்திய அரசு தேசிய கல்விக்கொள்கையை கடந்த 2020-ம் ஆண்டு வெளியிட்டது. இந்த கல்விக்கொள்கை மத்திய அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் சில மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேசியக் கல்விக் கொள்கையின்படி, புதிய…

அமைச்சர் பொன்முடி தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள…

வீட்டில் விபச்சாரம்! திண்டுக்கல் எஸ்.பி., எச்சரிக்கை!

திண்டுக்கல் பகுதியில் வாடகை வீட்டில் விபச்சாரம் நடந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், ஈடுபடுத்தப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் எஸ்.பி., பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது பற்றி…

நேற்று ஐடி ரெய்டு; இன்று அமலாக் கத்துறை! நாளை..?

செந்தில் பாவாஜியின் உறவினர்கள். நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற 8 நாட்கள் சோதனையை தொடர்ந்து தற்போது அவரது கரூர் வீட்டிலும், சென்னை பட்டினப்பாக்கம் அரசு பங்களாவிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 40க்கும்…

உயர்கல்வி வழிகாட்டு குழு; அன்பில் மகேஷின் அசத்தல் பிளான்!

பிளஸ் 2 தேர்வு தேர்வுகளை முடிவுகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெற்றோர்களுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார். அதனை இப்போது பார்ப்போம். பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்…

12ம் வகுப்பு பெயிலா? ஜூன் 19ல் துணை தேர்வு?

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு ஏப்ரல் 3 வரை நடைபெற்றது. தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட…

ஆர்.எஸ்.கே. பள்ளி ஆண்டு விழா; சிந்திக்க வைத்த டிப்ஸ்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெங்கடாச்சலபுரத்தில் ஆர்.எஸ்.கே. இன்டர்நேஷனல் (சி.பி.எஸ்.இ.) பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. இப்பள்ளியின் ஏழாமாண்டு ஆண்டுவிழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. துறையூர் அருகே வெங்கடாச்சல புரத்தில் ஆர்.எஸ்.கே. இன்டர்நேஷனல் பள்ளி (சி.பி.எஸ்.இ.) செயல்பட்டு வருகிறது. கிராமப் புரத்தில்…