- ‘எங்கள் கூட்டணியில் இபிஎஸ்தான் முதல்வர்!’ நயினார் ‘நறுக்’ பதில்!
by RENGANATHAN P
“எங்களுடைய கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறும். அதேநேரத்தில், அதிமுக பழனிசாமிதான் முதல்வர்.” என்று பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ‘நறுக்’கென்று பதில் அளித்திருக்கிறார். திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில், ஜூன் 22-ம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. இதற்காக திருவாரூர் வருகை தந்த பாஜக மாநில […]
- விமான விபத்தில் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு!
by RENGANATHAN P
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து, மேலும் ஒரு உடல் விமானத்தின் வால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. பிஜி மருத்துவக் கல்லூரியில், இளநிலை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் தவால் கமேட்டி இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்திக்கையில், “இன்றைய நிலவரப்படி […]
- காவல் நிலையத்துக்கே பாதுகாப்பில்லை! திமுகவின் சாதனை!
by RENGANATHAN P
‘‘தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கே பாதுகாப்பில்லை. இதனை தி.மு.க.,வின் 4 ஆண்டு கால ஆட்சியின் சாதனை பட்டியலில் சேர்க்க வேண்டும்’’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி ஸ்டேஷனுக்குள் புகுந்த மர்மநபர்கள் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி […]
- தமிழகம் வந்த அமித் ஷாவை வரவேற்ற ரவுடிக்கு சிறை!
by RENGANATHAN P
பணமோசடி, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியும், ரவுடியுமான ‘மிளகாய் பொடி’ வெங்கடேசன் பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சேர்த்து 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன் (எ) மிளகாய் பொடி வெங்கடேசன். ரௌடி வெங்கடேசன் மீது தமிழ்நாடு, […]
- ஸ்டாலினின் ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பு! உற்சாகத்தில் உ.பி.க்கள்!
by RENGANATHAN P
தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பின் மூலம் கட்சி நிர்வாகிகள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பு மூலமாக நேற்று பேசினார். அப்போது சட்டசபை தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்பட அறிவுரை வழங்கினார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 […]
- ‘முருகன் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி!’ எச்சரித்த தமிழக பாஜக!
by RENGANATHAN P
‘‘மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும்’’ என தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘முதல்வர் ஸ்டாலின் முருக பக்தராக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் இந்திய அரசியல் சாசன […]
- இந்தியாவில் நடந்த 10 மோசமான விமான விபத்துக்கள்!
by RENGANATHAN P
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். […]
- குளிர்பானத்தில் மது! 11ம் வகுப்பு மாணவியை சீரழித்த சிறுவர்கள்!
by RENGANATHAN P
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சட்டங்களும், நீதிகளும் நிலைநாட்டப்பட்டு வரும் நிலையிலும், ஆங்காங்கு பாலியல் தொல்லைகள் அரங்கேறி வருவதுதான் வேதனை அளிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். அதில் ஒரு மகள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள் அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதே […]
- ‘கூட்டணி ஆட்சி!’ அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த நயினார்!
by RENGANATHAN P
மதுரையில் அமித் ஷா பேசியது அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ‘‘ தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்’’ என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : ‘‘எங்கள் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகளும் வரும் வாய்ப்புகள் உள்ளன. […]
- அமைச்சருக்கு பண மாலை! விஜய்க்கு மன்னிப்பு கடிதம்!
by RENGANATHAN P
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு பண மாலை அணிவித்த த.வெ.க. நிர்வாகி, அக்கட்சித் தலைமைக்கு மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியதுதான் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் வீட்டு புதுமனை புகுவிழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றார். இந்த நிகழ்வில், […]
- ஐபிஎஸ் அதிகாரிகள் 19 பேர் இடமாற்றம்! 3 பேருக்கு பதவி உயர்வு!
by RENGANATHAN P
தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: 1, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயர் – புதிய பணியிடம் 2, மகேஷ் குமார்-டிஐஜி கடலோரக் காவல், சென்னை 3, ஜெயந்தி-டி ஐ ஜி தொழில்நுட்ப சேவை 4, சிபி சக்கரவர்த்தி-டி.ஐ.ஜி., டி.என்.பி.எல்., […]
- முதல்வரின் ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!
by RENGANATHAN P
‘மூடா’ ஊழல் வழக்கில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடர்புடைய 100 கோடி ரூபாய் மதிப்புடைய 92 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதுவரை இந்த வழக்கில் ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு தாலுகா, வருணா அருகே சித்தராமயனஹுண்டி கிராமம். ‘மூடா’ எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து […]
- அடுத்தவர் சாப்பாட்டை அபகரித்தாரா அமைச்சர்? பழனியாண்டி பகீர் குற்றச்சாட்டு!
by RENGANATHAN P
ஏற்கனவே குவாரி விவகாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பழனிசாமி, தற்போது அமைச்சர் கே.என்.நேரு மீது மீண்டும் பகீர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் […]