Home

  • பொதுச் செயலாளர் ! ஐகோர்ட் கண்டிப்பு! எடப்பாடிக்கு சிக்கல்!
    அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளபோது பொதுச் செயலாளர் என எப்படி குறிப்பிடலாம்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவில் அடுத்த தலைமை யார் என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வதற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி விட்டு தனது ஆதரவாளர்களை கொண்டு பொதுச் செயலாளர் பதவியை […]
  • நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் மம்தா..!
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசின் பாகுபாட்டை கண்டிப்பேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லி செல்லும் முன்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்தின் மீது காட்டப்படும் அரசியல் பாகுபாட்டிற்கு எதிராக நிதி ஆயோக் கூட்டத்தில் நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். […]
  • சவுக்கு சங்கர் வழக்கிலிருந்து விலகிய ஐகோர்ட் நீதிபதி!
    சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளதை அடுத்து வேறு அமர்வில் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார். பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து […]
  • மாணவனுடன் டியூசன் டீச்சர் உல்லாசம்! போக்சோவில் கைது..!
    சிவகாசி அருகே எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பள்ளி மாணவனுடன் உல்லாசமாக இருந்த டியூசன் ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்த இவர் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு வீட்டிலேயே டியூசன் […]
  • எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவா? ஆதங்கத்தில் நிர்வாகிகள்..!
    அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் குறித்து பேச அனுமதிக்காதது, நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆரணி, தென்காசி நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரிடம் பேசினோம்.‘‘சார், ஆரணி கூட்டத்தில், போளூர் […]
  • கோவை – நெல்லை மேயர்! ஆக.5, 6ல் மறைமுக தேர்தல்!
    சமீபத்தில்தான் திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். காலியாக உள்ள மேயர் பதவிகளை நிரப்ப, மறைமுக தேர்தல் நடத்த, மாநில தேர்தல் கமிஷனர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு, 2022 பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட்டது. மக்கள் ஓட்டளித்து வெற்றி […]
  • ஆகஸ்ட் 22ம் தேதி அமெரிக்கா பயணம்..!
    தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு, துபாய், ஜப்பான், ஸ்பெயின் என வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகள் ஈர்ப்படது என பல கட்ட […]
  • கல்லூரி மாணவன் சக மாணவிகள் பாலியல் புகார்! கோவை கொடூரம்!
    கோவை மாவட்டத்தில் தன்னுடன் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த கோவைப்பாளையம் பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். […]
  • 2026 சட்டமன்றத் தேர்தல்! உதயநிதியின் ‘மெகா’ அஸ்திரம்!
    தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்போவதாக தகவல்கள் றெக்கை கட்டி பறந்தவண்ணம் உள்ளன. ஆனால், உதயநிதி ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற பிறகுதான் துணை முதல்வர் ஆக்கப்படுவார் என்கிறது சித்தரஞ்சன் சாலை வட்டாரம். ‘தி.மு.க.வில் சீனியர்கள் இருக்கும் போது உதயநிதி துணைமுதல்வராவதா?’ என எடப்பாடி பழனிசாமி, எச்.ராஜா உள்பட பலர் […]
  • மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு ஐகோர்ட் திடீர் அறிவுறுத்தல்!
    தமிழக முதல்வரோ அல்லது விளையாட்டுத் துறை அமைச்சரோ ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருடன் கல்வராயன் மலைப் பகுதிக்குச் சென்று பார்வையிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய பலி சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்தது. இந்த […]
  • மாய தோற்றத்தை உருவாக்கும் ஸ்டாலின்! மருத்துவர் பகீர் குற்றச்சாட்டு!
    ‘‘நிதி ஆயோக் குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை போல ஒரு மாயத் தோற்றத்தை ஸ்டாலின் உருவாக்குகிறார்’’ என அ.தி.மு.க.மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு சில குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கிறார். இது தொடர்பாக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தற்போது நிதி ஆயோக் வெளியிட்ட தகவலில் கடந்த எடப்பாடியார் ஆட்சியோடு தற்போது விடியா […]
  • புதிய நிர்வாகிகள் நியமனம்! வளர்ச்சியை நோக்கி த.மா.கா.!
    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், புது ரத்தம் பாய்ச்சும் வகையில் பழைய நிர்வாகிகளை கூண்டோடு கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்! கடந்த 23ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் புதிய பட்டியலை ஜி.கே.வாசன் வெளியிட்டார். அதன் படி கட்சியின் தலைவராக […]
  • மத்திய பட்ஜெட்! வளர்ச்சி பாதையில் இந்தியா! ஜி.கே.வாசன் வரவேற்பு!
    “மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள், ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் ஆகியவற்றால் தமிழகத்தில் கல்வி, விவசாயம், தொழில், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேம்பட்டு விவசாயிகள் விவசாயத்திலும், பெண்கள் வாழ்விலும், இளைஞர்கள் வேலை வாய்ப்பிலும் முன்னேற்றம் அடைவார்கள். மேலும் புதிய வருமான வரி முறையில் உள்ள அம்சங்கள் பெரிதும் பயன் தரும். அனைத்து தரப்பு மக்களுக்குமான, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பட்ஜெட்டாக […]