Home

  • கடலில் தரையிறங்கிய டிராகன்! பூமிக்கு திரும்பிய சுக்லா!
    சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக 22 மணி நேர பயணத்திற்குபின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3:01 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவுன்’ முறையில் தரையிறங்கியது. தொடர்ந்து, சுக்லா உள்ளிட்டோர் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். அமெரிக்காவின், ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி […]
  • ‘மக்களின் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை!’ துரைமுருகன் ஓபன் டாக்!
    தி.மு.க. ஆட்சி அமைந்து 4 வருடங்கள் கழித்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை புதிதாக கொண்டுவருகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்து வருகின்றன. இந்த நிலையில்தான், ‘‘பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன. அதற்கான தீர்வு ஏற்படவில்லை. அதிகாரிகள் சரியாக இருந்தால்தான் தீர்வு கிடைக்கும்” என்று காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆதங்கத்துடன் பேசினார். வேலூர் மாவட்டத்தில் […]
  • குரூப் 2 பணிகளுக்கு இன்று முதல் ஆக.13 வரை விண்ணப்பிக்கலாம்!
    டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பயணியிடங்களுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 1, குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் 4 ஆகிய போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகிறது. ஜூலை 12ம் தேதி குரூப் […]
  • நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் பஞ்சப்பூர் பஸ்டாண்ட்!
    திருச்சியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையமான பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை தி.மு.க. அரசு அவசர கதியில் திறந்ததாக அ.தி.மு.க. சமீபத்தில்தான் குற்றச்சாட்டை எழுப்பியதோடு, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 09.05.2025 அன்று திறந்தவைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை […]
  • அரசியல்வாதிகளின் ஊழல் விவரங்களை கேட்கும் த.வெ.க.!
    தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றி கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தவெக சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஆதித்ய சோழன் தாக்கல் செய்த மனுவில், “தகவல் அறியும் உரிமை […]
  • அதிமுக தனித்து ஆட்சி! அமித் ஷாவுக்கு எடப்பாடி பதிலடி!
    அதிமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால், கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆரம்பத்திலேயே கூறினார். இது அதிமுக-பாஜ கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் […]
  • திமுக எம்.பி.யின் மா.செ. பதவி பறிப்பு!
    தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக எம்பி கல்யாணசுந்தரத்தின் மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சாக்கோட்டை அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தொகுதி நிலவரங்களை ஆராய்ந்து வருகிறது. இதற்காக […]
  • நெருங்கும் தேர்தல்! 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு முக்கிய பணி!
    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், நான்கு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முக்கியப் பணிகளை ஒதுக்கியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு […]
  • எடப்பாடியாரின் எழுச்சி பயணம்! நடுக்கத்தில் உதயநிதி! Dr.சரவணன் விளாசல்!
    ‘எடப்பாடியாரின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கண்டு உதயநிதிக்கு ஸ்டாலினை போல நடுக்கம் வந்துவிட்டது. திமுக 10 சதவீதம் வாக்குகளை இழந்துள்ள நிலையில் 10 நாட்களில் 91 லட்சம் உறுப்பினர் சேர்த்தோம் என்று கூறுவது யாரை ஏமாற்ற? 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது போல 2026 தேர்தலில் நிலை ஏற்படும்’ […]
  • தனிக்கட்சி தொடங்கும் ஓபிஎஸ்! தொண்டர்களிடம் கருத்து கேட்பு!
    ‘அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.ஸை இணைக்க வாய்ப்பே இல்லை’ என எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில்தான் சென்னை வேப்பேரியில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். தனிக்கட்சி தொடங்கலாமா என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் கருத்து கேட்கிறார். அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு என்ற அமைப்பை தொடங்கி ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். ஓ.பி.எஸ். […]
  • கோவில் நில சொத்துக்கள்! வெள்ளை அறிக்கை வெளியிடுமா திமுக? தமிழக பாஜக கேள்வி!
    ‘கோவில் நிதியில் ஏன் கல்லூரி கட்டுகிறீர்கள் என எடப்பாடி பழனிசாமியின் நியாயமான கேள்வியை தி.மு.க. அரசு திசை திருப்புகிறது. கோவில் நில செத்துக்கள் மற்றும் வருவாய் குறித்து தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்’’ என்பது உள்பட சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார் தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத். தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் […]
  • திமுக அரசுக்கு நெருக்கடி – கஷ்டம்! கே.என்.நேரு ‘ஓபன் டாக்’!
    “தி.மு.க., அரசு கடும் நிதி நெருக்கடியிலும், கஷ்டத்திலும் இருக்கிறது” என்று அமைச்சர் கே.என்.நேரு உண்மையை உடைத்துப் பேசியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழக அரசின் நான்கு ஆண்டு கால சாதனை விளக்கக் கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க., முதன்மைச் செயலரும், நகராட்சி நிர்வாகத் […]
  • ‘விஜய் மனம் மாறுவார்!’ அதிமுகவின் ‘அதீத’ நம்பிக்கை!
    “தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளதால், இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. விஜய் நிலைப்பாட்டில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.” என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். சிவகாசி தனியார் ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ‘தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம்’ பேரணி ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்தக் […]