- முதல்வர் விஜய் பெயரில் போலி ஆடியோ? பதறிய ரத்தன் பண்டிட்! பாயும் புகார்!
by RENGANATHAN P
சமீபத்திய வீடியோ ஒன்றில் பிரபல யூடுயூபர் ஒருவர், ஜோதிடர் ‘ரத்தன் பண்டிட் குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. அந்த ஆடியோவில் பேசும் நபர், தன்னை ரத்தன் பண்டிட் என அறிமுகப்படுத்திக் கொள்வதுடன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கும், ஆந்திர முன்னாள் முதல்வர் மகள் கவிதாவுக்கும் ஜோதிடம் பார்த்தவர் […]
- ‘இடைத்தேர்தலில் தி.மு.க. வெல்லும்!’ பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!
by RENGANATHAN P
‘இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்’ என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் தவெக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திமுகவுக்கு ஆதவளிப்பதாக […]
- தாராபுரத்தில் இந்திய கம்யூ.! மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட்! பின்னணியில் திமுக?
by RENGANATHAN P
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான ‘தமிழக அரசியல்’ வார இதழில் ‘கைவிடும் கம்யூனிஸ்டுகள்? காத்திருக்கும் சவால்கள்!’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி தனித்து களம் காண்பதாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, […]
- ‘ஆபாசம்தான் உங்கள் கடைசி ஆயுதமா?’ ஸ்டாலினுக்கு நிர்மல்குமார் கேள்வி?
by RENGANATHAN P
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் மோசமான உடல் மொழியுடன் பேசியதாக கூறி, அதனை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தி.மு.க. தலைவர்கள் பேசிய பேச்சு அச்சில் ஏற்ற முடியாத வகையில் […]
- இடைத்தேர்தல்… அதிருப்தி அணிக்கு ‘செக்’ வைத்த எடப்பாடி பழனிசாமி!
by RENGANATHAN P
இடைத்தேர்தல் பிரச்சாரக் குழுவில் அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றவர்களை புறக்கணித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் ஆளும்கட்சியான தவெக, எதிர்க்கட்சியான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் […]
- ஆ.ராசாவின் அநாகரீக பேச்சு! கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்!
by RENGANATHAN P
அமைச்சர் நிர்மல் குமார் குறித்து அநாகரிகமாக பேசியதற்கு தனது வருத்தத்தை திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ‘‘மிசா குறித்து சந்தேகமா, எனக்கு கூட நீ யாருக்கு பிறந்தேனு சந்தேகம், நான் கேட்கவா” என பேசியிருந்தார் தமிழக முதலமைச்சர் விஜய்யை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]
- இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? ‘ட்விஸ்ட்’ வைத்த கம்யூனிஸ்டுகள்!
by RENGANATHAN P
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்த […]
- மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நடக்குமா? ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு!
by RENGANATHAN P
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்து விட்டு ஆளுங்கட்சியான […]
- இடைத்தேர்தலை விரும்பாத மக்கள்! யாருக்குப் பின்னடைவு..?
by RENGANATHAN P
தமிழக மக்கள் தற்போது இடைத்தேர்தலை விரும்பவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. இடைத்தேர்தலை அவர்கள் உற்சாகத்துடன் எதிர்கொள்ளவும் தயாராக இல்லை என்பது களநிலவரத்தை பார்க்கும்போது தெரிகிறது. இது யாருக்கு சாதகமாக அமையும் என்பதைப் பார்ப்போம்..! கடந்த திராவிட ஆட்சிக்காலங்களில் ‘எங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல் வராதா?’ என தொகுதி மக்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். காரணம், ஒவ்வொரு நாளும் ஆண்களுக்கு பிரச்சாரம் முடிந்ததும் […]
- இடைத்தேர்தல்! தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்த விஜய்!
by RENGANATHAN P
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்காக தவெக சார்ப்பில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பணிக்குழுவை அக்கட்சித் தலைவரும் முதல்வருமாக விஜய் அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட 2 தனித்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக, திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகளிடையே போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் இழந்த தோல்வியை ஈடுசெய்யவும் […]
- ஆன்லைன் மோசடி! 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பணத்தை மீட்கலாம்! சென்னை கமிஷனர் தகவல்!
by RENGANATHAN P
‘‘பொதுமக்கள் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துவிட்டால், 24 மணி நேரத்துக்குள் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியும்’’ என சென்னை கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்திருக்கிறார். சென்னையில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் காவல் ஆணையர் அமல்ராஜ் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். லஞ்சம் பெறுவது […]
- ‘ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை!’ அழிக்கப்பட்ட ஆதாரங்கள்! அமைச்சர் பகீர் தகவல்!
by RENGANATHAN P
‘‘மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்படவில்லை’ என்று சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியிருப்பிது. அதாவது, 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு த.வெ.க. தற்போது உயிர் கொடுத்திருப்பதுதான் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் ‘‘ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை’’ என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேசியது சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு […]
- லண்டனில் கீர்த்தி சுரேஷ் – திரிஷா..!
by RENGANATHAN P
தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். அவரது நடிப்பில் அடுத்ததாக டோரோதி திரைப்படம் வரவிருக்கிறது. அப்படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்நிலையில் அவர் லண்டன் சென்றிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. மலையாளத்தில் நடிப்பு பயணத்தை தொடங்கி தமிழில் ஃபேமஸானவர் கீர்த்தி சுரேஷ். இங்கே ரஜினி முருகன் படத்துக்கு வெற்றிக்கு […]