Home

  • பட்டா நிலத்தில் உடல் அடக்கம் செய்ய அனுமதியில்லை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
    பட்டா நிலங்களில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த சாந்தி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘என் மாமனார் அய்யப்பன் ஆகஸ்ட் 3-ல் உயிரிழந்தார். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் இறந்தால் அவர்களின் உடல் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான பட்டா நிலத்தில் […]
  • கலைஞரின் நினைவு தினம்! சென்னையில் 7ம் தேதி அமைதிப் பேரணி!
    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினத்​தையொட்​டி, சென்​னை​யில் வரும் 7-ம் தேதி அமை​திப் பேரணி நடை​பெறுகிறது. இதுகுறித்து திமுக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: ‘‘முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் 8-ம் ஆண்டு நினை​வு​நாளை​யொட்​டி, திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அமை​திப் பேரணி நடை​பெறவுள்​ளது. ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை அண்ணா […]
  • தமிழக பட்ஜெட் 2026 – 2027 முக்கிய அம்சங்கள்!
    நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்ஜெட்​டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்​கல் செய்தார். தமி​ழ​கத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று சில கூட்​டணி கட்​சி​களின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​துள்​ளது. அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய், புதிய முதல்​வ​ராக கடந்த மே 10-ம் தேதி பதவி​யேற்​றார். புதி​தாக பொறுப்​பேற்ற தவெக அரசின் முதல் சட்​டப்​பேர​வைக் […]
  • குதிரை பேரம்! திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணைக்கு தடை!
    தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயர் ஜே.சி.டி.பிரபாகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், ஆளும் தவெக கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள் சொல்லும்படி நடந்து கொண்டால் சன்மானமாக 35 கோடி […]
  • கைதுக்கு முன் மகனை கட்டி அணைத்துச் சென்ற உதயநிதி ஸ்டாலின்!
    தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மேகேதாட்டு அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் தமிழக முதல்வருக்கு […]
  • ‘உதயநிதி சட்டசபை வருகையும்’ ட்விட்டர் பதிலும்! மருது அழகுராஜ் ஆவேசம்!
    ‘நாளை உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றதிற்குள் வந்தால் உடனடியாக முதல்வரால் பதில் கொடுக்க முடியாது. வீட்டுக்குப் போய்தான் ட்விட்டரில் முதல்வரால் பதிவு போட முடியும். அதனால்தான் இந்த அவசர கைதோ..?’ என ஆவேசமாக பதிவிட்டிருக்கிறார் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ். மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் ‘‘புரியுது புரியுது’’ எனும் தலைப்பில், ‘‘எங்கும் யார் […]
  • உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் -ஐகோர்ட்! விசாணைக்கு பின் விடுவிக்கப்படுவார் – அரசு தரப்பு!
    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதால், தமிழகம் முழுவதிலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசை கண்டித்து தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இதில் நடிகை திரிஷா மற்றும் விஜய் குறித்து ‘இரட்டை’ அர்த்தத்தில் பேசினார். இந்த விவகாரத்தில் உதயநிதியை […]
  • உதயநிதி கைது! எடப்பாடி பழனிசாமி, துரைமுருகன், கனிமொழி, பிரேமலதா கண்டனம்!
    “நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்” என திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கண்டித்துள்ளனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை […]
  • உதயநிதி ஸ்டாலின் கைது! தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் போராட்டம்!
    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதால், தமிழகம் முழுவதிலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசை கண்டித்து தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இதில் நடிகை திரிஷா மற்றும் விஜய் குறித்து ‘இரட்டை’ அர்த்தத்தில் பேசினார். இந்த விவகாரத்தில் உதயநிதியை […]
  • உதயநிதியை 12 மணி வரை கைது செய்யக்கூடாது! உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
    தஞ்சாவூரில் நேற்று திமுக நடத்திய போராட்டத்தில் முதலமைச்சர் விஜயை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார். இதுதொடர்பாக தவெக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் பேசிய உதயநிதி விஜய் குறித்து தான் அதிகம் விமர்சனம் செய்தார். நடிகை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு விஜயை விமர்சனம் […]
  • பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்பாரா உதயநிதி? கைது நடவடிக்கையில் தவெக!
    காவிரி நீர் விவகாரம் தமிழக, கர்நாடகா மாநிலங்களில் பெரும் பரபரப்பாகியுள்ளது. தண்ணீர் வழங்க வேண்டுமென தமிழகத்திலும், தண்ணீர் திறந்துவிடக்கூடாது என கர்நாடகாவிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தஞ்சாவூர் நேற்று திமுக நடத்திய போராட்டத்தில் முதலமைச்சர் விஜயை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார். இதுதொடர்பாக தவெக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் உதயநிதி மீது 6 […]
  • செக் மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளருக்கு 1 ஆண்டு சிறை! நீதிமன்றம் அதிரடி!
    பிரபல சினிமா தயாரிப்பாளர் (சௌந்தர்யன் பிக்சர்ஸ்) விடியல் ராஜ் தொடர்ந்த வழக்கில் மற்றொரு தயாரிப்பாளரான (வால்மார்ட் பிலிம்) சாய் பாபாவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையை விதித்து சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த வழக்கின் விபரம் வருமாறு-… புகார் தாரரான விடியல் ராஜ் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.16,90,000/- தொகையை சாய் […]
  • அதிமுகவில் டி.டி.வி, சசிகலா! எடப்பாடிக்கு மீண்டும் நெருக்கடி!
    “சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களை மீண்டும் கட்சியின் இணைத்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும். சொன்ன வார்த்தையை காப்பாற்றி பழைய பொறுப்புகளை வழங்கி, எல்லோரையும் ஒன்று சேர்த்தால் மட்டுமே புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வோம்” என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவி மனோகரன் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா […]