Home

  • ‘2026ல் சூரியப் புரட்சி!’ மருது அழகுராஜ் சூசகம்!
    ‘தேர்தல் பலருக்கு (அ.தி.மு.க.) முயற்சி, சிலருக்கு (த.வெ.க.) பயிற்சி, தி.மு.க.வுக்கோ அது தமிழகத்தின் வளர்ச்சி’ என தனது வலைதளப் பக்கத்தில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் பதிவிட்டிருக்கிறார். ‘‘சூரியப் புரட்சி!’’ எனும் தலைப்பில், ‘‘தேர்தல் என்பதுபலருக்கு முயற்சி… சிலருக்கு பயிற்சி… திமுகவுக்கோஅதுதமிழகத்தின் வளர்ச்சி… தமிழ் மக்களுக்கானமகிழ்ச்சி… அதனால் தான் எழுபத்தைந்துஆண்டுகால பொது வாழ்வு புகழோடு […]
  • மாம்பழம் சின்னம்! உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் முறையீடு!
    பாமக-வின் மாம்பழம் சின்னம் குறித்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து நிறுவனர் ராமதாஸ் தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு. மாம்பழம் சின்னம், பாமக பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், பாமக-வின் மாம்பழம் […]
  • தி.மு.க. கூட்டணியில் வி.சி.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
    திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, கொமதேக […]
  • அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு 5 தொகுதிகள்..?
    அதிமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு கிட்டத்திட்ட சுமுகமாக முடிவடைந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், சிக்கல்கள் ஏதுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரிய கட்சிகள் ‘தொகுதி ஒதுக்கீட்டை’ இறுதி செய்து ஆச்சர்யமளித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சுமார் 50 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், அக்கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அன்புமணி தலைமையிலான […]
  • கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்..?
    ஏப்ரல் 9 அன்று தேர்தல் நடைபெறவுள்ள கேரளா 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியது. வோட் வைப் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு முந்தைய முதற்கட்ட கருத்துக் கணிப்பு பிரத்யேகமாக சி.என்.என். நியூஸ்18 வெளியாகியுள்ளது. கேரள அரசியல் களத்தில் பல பத்தாண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான […]
  • மாம்பழம் சின்னம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
    பாமக சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரெண்ட்லி மேட்ச் விளையாடுவதாக விமர்சித்த உச்சநீதிமன்றம், சின்னம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. தரப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. கட்சி யாருக்கு என்பதில் முடிவு தெரியும் வரை சின்னத்தை முடக்க வேண்டும் என […]
  • அதிமுக 170+8 – பாஜக 27 – பாமக 18 – அமமுக 11..! என்டிஏ தொகுதி பங்கீடு!
    தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இன்றுவரை இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் என்.டி.ஏ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று (மார்ச் 23) சென்னை வந்தார்.பின்னர் ஐடிசி ஹோட்டலுக்கு சென்ற பியூஸ் கோயல் அங்கிருந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை […]
  • ‘ராயல்’புரமாக மாறிய ராயபுரம்! திமுகவை வீழ்த்துமா அதிமுக?
    சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் மீண்டும் அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் களமிறங்க உள்ளார். ஏற்கனவே, கடந்த ஐந்து ஆண்டுகளில் ராயபுரம் தொகுதியை ‘ராயல்’புரமாக மாற்றி வைத்திருக்கும் ஐட்ரீம் மூர்த்தியை வீழ்த்தி ஜெயக்குமார் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க.வில் அதிகரித்திருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு […]
  • திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை சீட்? எந்தெந்த தொகுதிகள்?
    தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர், டாக்டர் ராமதாஸ், சசிகலா அணி என 5 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் தேமுதிக முதல் முறையாக இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு ஏற்கெனவே மாநிலங்களவை சீட் கொடுக்கப்பட்டு சுதீஷ் எம்பியாக […]
  • துறையூர் தொகுதியில் அ.தி.மு.க. வெல்லுமா? களநிலவரம் என்ன?
    திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் தி.மு.க. 2016 மற்றும் 2021 என தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது மீண்டும் மூன்றாவது முறை வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான், தி.மு.க.வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அ.தி.மு.க.வில் வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் விரும்புகின்றனர். […]
  • இன்று வெளியாகும் என்.டி.ஏ. கூட்டணியின் தொகுதி பங்கீடு!
    தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து இன்றே கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று சென்னை வந்த பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயில், விமான […]
  • பவானியில் திமுக ஜெயிக்குமா? களநிலவரம் சொல்வது என்ன?
    கொங்குமண்டலமான ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதியில் தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க. வெற்றி பெறும் சூழல்கள் உருவாகியிருப்பதுதான் தி.மு.க.வினரை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த 2016ல் அ.தி.மு.க. இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க உதவியது கொங்குமண்டலம்தான். அதே போல் 2026ல் தி.மு.க. இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க கொங்குமண்டலத்தில் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செந்தில் […]
  • கல்குவாரியில் இளைஞரின் சடலம்! மீண்டும் சர்ச்சையில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ!
    திண்டுக்கல் மாவட்டத்தில், திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் மகனுக்கு சொந்தமான கல்குவாரியில் காணாமல் போன இளைஞர் கருப்பசாமியின் சடலம் மீட்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக, திமுக எம்எல்ஏ மகன் மீது குற்றஞ்சாட்டி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள […]