- திமுக கூட்டணியில் திருமாவின் திடீர் குரல்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!
by RENGANATHAN P
‘‘மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும். தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ‘டார்ச்’ சின்னத்தில்’ போட்டியிட அனுமதிக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. அடுத்து எந்த எந்த […]
- திமுகவில் யாருக்கு சீட்? 27ம் தேதி மாலை வெளியாகும் பட்டியல்!
by RENGANATHAN P
அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்து, முதற்கட்ட வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான் தி.மு.க.வில் கூட்டணியில் நிறைய புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே, இன்றும், நாளையும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகளை இறுதி செய்தவதில் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். எனவே, நாளைக்குள் தொகுதி பங்கீட்டை நிறைவு […]
- பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
by RENGANATHAN P
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் பாஜகவுக்கு மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை […]
- எடப்பாடியின் ‘மளிகை கடை’ அறிவிப்புகள்! மருது அழகுராஜ் விமர்சனம்!
by RENGANATHAN P
நேற்றைய தினம் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஏராளமான கவர்ச்சி திட்டங்களை அறித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்புகளை ‘மளிகை கடை’ அறிவிப்புகள் என தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். ‘‘பதற்றபாடி’’ எனும் தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலை தளப்பக்கத்தில், ‘‘ எல்லைக்கே வந்து சேர மாட்டோம் என […]
- சரணடைவாரா சவுக்கு சங்கர்? சட்டப்படி நடிவடிக்கைக்கு நீதிபதிகள் அனுமதி!
by RENGANATHAN P
சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரியான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸார் இரு மோசடி வழக்குகளின் கீழ், கடந்த டிசம்பர் 13 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். சவுக்கு சங்கருக்கு இதய நோய் உள்ளிட்ட மருத்துவ ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் அவரை ஜாமீனில் விடுவிக்கக்கோரி, அவரது தாயார் கமலா சென்னை […]
- வீட்டுக்கு ஒரு ஃப்ரிட்ஜ்! குடும்பத்துக்கு ரூ.10,000! அதிமுக தேர்தல் அறிக்கை!
by RENGANATHAN P
‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை அதிமுக தலைமமையகத்தில் பழனிசாமி வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை 2026-ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும். வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை […]
- அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
by RENGANATHAN P
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும், முக்கியத்துவம் வாய்ந்த திருப்பரங்குன்றம் தொகுதியில் வி.வி.ராஜன் செல்லப்பாவும் போட்டியிடுகின்றனர். அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விவரம் வருமாறு: எடப்பாடி (86) : எடப்பாடி […]
- ‘2026ல் சூரியப் புரட்சி!’ மருது அழகுராஜ் சூசகம்!
by RENGANATHAN P
‘தேர்தல் பலருக்கு (அ.தி.மு.க.) முயற்சி, சிலருக்கு (த.வெ.க.) பயிற்சி, தி.மு.க.வுக்கோ அது தமிழகத்தின் வளர்ச்சி’ என தனது வலைதளப் பக்கத்தில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் பதிவிட்டிருக்கிறார். ‘‘சூரியப் புரட்சி!’’ எனும் தலைப்பில், ‘‘தேர்தல் என்பதுபலருக்கு முயற்சி… சிலருக்கு பயிற்சி… திமுகவுக்கோஅதுதமிழகத்தின் வளர்ச்சி… தமிழ் மக்களுக்கானமகிழ்ச்சி… அதனால் தான் எழுபத்தைந்துஆண்டுகால பொது வாழ்வு புகழோடு […]
- மாம்பழம் சின்னம்! உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் முறையீடு!
by RENGANATHAN P
பாமக-வின் மாம்பழம் சின்னம் குறித்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து நிறுவனர் ராமதாஸ் தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு. மாம்பழம் சின்னம், பாமக பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், பாமக-வின் மாம்பழம் […]
- தி.மு.க. கூட்டணியில் வி.சி.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
by RENGANATHAN P
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, கொமதேக […]
- அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு 5 தொகுதிகள்..?
by RENGANATHAN P
அதிமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு கிட்டத்திட்ட சுமுகமாக முடிவடைந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், சிக்கல்கள் ஏதுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரிய கட்சிகள் ‘தொகுதி ஒதுக்கீட்டை’ இறுதி செய்து ஆச்சர்யமளித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சுமார் 50 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், அக்கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அன்புமணி தலைமையிலான […]
- கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்..?
by RENGANATHAN P
ஏப்ரல் 9 அன்று தேர்தல் நடைபெறவுள்ள கேரளா 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியது. வோட் வைப் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு முந்தைய முதற்கட்ட கருத்துக் கணிப்பு பிரத்யேகமாக சி.என்.என். நியூஸ்18 வெளியாகியுள்ளது. கேரள அரசியல் களத்தில் பல பத்தாண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான […]
- மாம்பழம் சின்னம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
by RENGANATHAN P
பாமக சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரெண்ட்லி மேட்ச் விளையாடுவதாக விமர்சித்த உச்சநீதிமன்றம், சின்னம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. தரப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. கட்சி யாருக்கு என்பதில் முடிவு தெரியும் வரை சின்னத்தை முடக்க வேண்டும் என […]