- அன்பில் மகேஷை எதிர்த்துக் களமிறங்கும் நவல்பட்டு விஜி! பின்னணியில் யார்?
by RENGANATHAN P
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்து, நவல்பட்டு விஜி களத்தில் குதித்திருப்பதுதான் திருச்சி அரசியலில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. யார் இந்த நவல்பட்டு விஜி..?- தொழிலதிபரான நவல்பட்டு விஜி, தி.மு.கவில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளராகப் பதவி வகித்தவர். 2016 சட்டமன்றத் தேர்தலில், திருவெறும்பூர் தொகுதியில் விஜிதான் […]
- தேர்தல் விதிமீறல்! திமுக பெண் மேயரின் கார் பறிமுதல்!
by RENGANATHAN P
தேர்தல் விதிகளை மீறியதாக அதிமுகவினர் தெரிவித்த புகாரை தொடர்ந்து வேலூர் திமுக மேயர் சுஜாதாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூரில் இளைஞர்களை அழைத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி தி.மு.க-வைச் சேர்ந்த வேலூர் மேயர் சுஜாதா, விளையாட்டு உபகரணங்களை வழங்க முயன்றுள்ளார். இந்தத் […]
- சட்டமன்றத் தேர்தலை திசை திருப்பும் ஸ்டாலின்! டி.டி.வி. ஆவேசம்!
by RENGANATHAN P
“அதிமுகவை எதிர்க்க தைரியம் இல்லாமல், ‘டெல்லி அணி’ என்று திசை திருப்பப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்,“ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி […]
- தொகுதி பங்கீடு! திமுகவுக்கு கெடு விதித்த சி.பி.எம்.!
by RENGANATHAN P
தி.மு.க.விடம் மல்லுக்கட்டி வந்த காங்கிரசை ஒரு வழியாக கூட்டணியில் இணைத்த தி.மு.க.வுக்கு திருமா, சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் தற்போது ‘தலைவலி’யை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சிபிஎம் இடையிலான தொகுதி பங்கீடு இன்னும் நிறைவடையாத சூழலில், சிபிஎம் கட்சி தரப்பில் மார்ச் 23ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க திமுகவுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 23ஆம் தேதி சிபிஎம் கட்சியின் மாநில […]
- ‘ரீலும் – ரியலும்’! மருது அழகுராஜ் ‘சூசக’ விமர்சனம்!
by RENGANATHAN P
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரங்களில் அறிவு சார்ந்த… அரசியல் சார்ந்த… கருத்தியல் ரீதியான குட்டிக் கதைகளை சொல்வார். அந்தக் கதைகளுக்கு அப்போதைய சொந்தக் காரர் மருது அழகுராஜ்தான்! தி.மு.க.வில் கொள்கை பரப்பு துணைத் தலைவராக இருக்கும் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் சிந்திக்க வைக்கக்கூடிய வகையிலும், எதிர்கால சிந்தனையுடனும் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறார். பொதுவாக […]
- பழைய வழக்கில் புதிய சிக்கல்! அதிர்ச்சியில் ஆதவ் அர்ஜுனா!
by RENGANATHAN P
நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசி சர்ச்சையாகி, அதற்கு அவர் மன்னிப்பு கோரிய நிலையில், அடுத்த நெருக்கடியாக பழைய வழக்கை நீதிமன்றம் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய், கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது தொடர்பான வழக்கில் த.வெ.க. நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது. […]
- சீண்டிய சி.வி.சண்முகம்..! சீறாத நயன்தாரா..!
by RENGANATHAN P
நடிகை நயன்தாரா பற்றி முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நயன் ஒரு பதிவை போட்டுள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு மாதத்திற்கு பிரச்சாரம் களைகட்ட உள்ளது. அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான […]
- 2026ல் முதல்வர் யார்? தீர்மானிக்கும் சக்தியாக மாறுமா தவெக?
by RENGANATHAN P
தமிழ்நாட்டின் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தவுடன், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில்தான் திடீரென்று அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி பல மாதங்களுக்கு முன்பே உறுதியானது. விக்கிரவாண்டியில் த.வெ.க.வின் முதல் அரசியல் மாநாட்டில் அ.தி.மு.க.வை விமர்சிக்காத விஜய்! அடுத்தடுத்த பிரச்சாரங்களில் அ.தி.மு.க.வையும் கடுமையாக […]
- புதுச்சேரியில் முறியும் கூட்டணி… ஜோஸ் மார்ட்டின் காரணமா..?
by RENGANATHAN P
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் தேர்தலிலும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜனதா கூட்டணி உறுதி செய்யப்பட்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பா.ஜனதா கூட்டணிக்கு 14 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி திடீரென விலக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதையடுத்து பாஜக […]
- நேரடியாக ‘டீல்’ செய்த ஸ்டாலின்! முடிவுக்கு வந்த தொகுதி பங்கீடு!
by RENGANATHAN P
தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட கூடுதலாக ஒதுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் பிடிவாதமாக இருந்ததால் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில்தான் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேசியதைத் தொடர்ந்து தி.மு.க. & கம்யூனிஸ்டுகள் இடையேயான தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்திருக்கிறது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் […]
- செந்தில் பாலாஜியிடம் துருவி துருவி விசாரணை! சிபிஐ அலுவலகத்தில் நடந்தது என்ன?
by RENGANATHAN P
கரூர் நெரிசலில் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில், டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். அவரிடம் சில ஆதாரங்களை காட்டி துருவி துருவி விசாரணை நடத்தியிருக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்! கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 […]
- தமிழகத்திற்கு ஏப்.23 தேர்தல்! மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by RENGANATHAN P
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (மார்ச் 15) அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் […]
- டெல்லியில் விஜய்! வெளியாகும் தேர்தல் தேதி! 2 நாளில் முக்கிய முடிவு!
by RENGANATHAN P
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில்தான் தனித்துப் போட்டியா? என்.டி.ஏ.வுடன் கூட்டணியா என விஜய் இன்னும் இரண்டு நாட்களில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. […]