- தவெகவில் இணைந்த தனபால் மகன்! பின்னணி காரணம் இதுதான்!
by RENGANATHAN P
அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இத்தேர்தலில் வழக்கம்போல, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் […]
- முறைகேடு விவகாரத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு! ‘ED’ புகார்!
by RENGANATHAN P
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் டெண்டர் முறைகேடு மற்றும் ஊழல் விவகாரத்தில், ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பி உள்ளது. தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின்கீழ் மேற்கொள்ளப்பட்ட அரசு ஒப்பந்தங்கள் மற்றும் பணி நியமனங்களில் பெரும் முறைகேடுகள் மற்றும் […]
- ஸ்டாலினா? சசிகலாவா? மீண்டும் குழப்பத்தில் ஒபிஎஸ்!
by RENGANATHAN P
அ.தி.மு.க.வில் இணைவதற்கான வாய்ப்பில்லை என்ற பிறகு தி.மு.க.வில் இணைய ஓ.பி.எஸ். முடிவு செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சசிகலா பக்கம் போகலாமா என்ற குழப்பத்தில் ஓ.பி.எஸ். இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஓ.பி.எஸ்.ஸின் நிலைப்பாடு பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் அதிமுகவில் பெரிய பிளவுக்கு வழிவகுத்தன. அந்த […]
- தேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடைப்பதில் சிக்கல்! அதிர்ச்சியில் பிரேமலதா!
by RENGANATHAN P
பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகிய தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிகவுக்கு இதுவரை முரசு சின்னம் ஒதுக்கப்படாததால் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சியில் உள்ளார். இதனால் அக்கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுமா இல்லை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2005 […]
- திமுக கூட்டணியில் இணைபவர்களுக்கு ‘பெட்டி’! நயினார் விமர்சனம்!
by RENGANATHAN P
“பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் இன்று காலை திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தார். ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் […]
- துறையூர் தொகுதி! சீனியர்களுக்கு ‘டஃப்’ கொடுக்கும் ஜூனியர்!
by RENGANATHAN P
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அரசியல் கட்சித் தலைமை கூட்டணி, தொகுதி பங்கீடுகளில் பிஸியாக இருக்க, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ‘சீட்டு’க்காக காய் நகர்த்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வைப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாருக்கு மீண்டும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் ஜூனியர் ஒருவர் சீனியர் நிர்வாகிகளுக்கு ‘டஃப்’ […]
- முதல்வர் பிறந்தநாள்! முன்னாள் அமைச்சர் பூங்கோதையின் முத்தான முயற்சி!
by RENGANATHAN P
‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்!’ என தமிழகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழி நடத்தி வரும் நிலையில், முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகளை பொருநை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா! தி.மு.க. மாநில சுற்றுச் சூழல் அணி மற்றும் ஆலங்குளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த […]
- தொகுதி பங்கீடு… திமுக குழு அமைப்பு!
by RENGANATHAN P
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்தது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கிறார். டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர். 22ம் தேதியிலிருந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் ஏற்கெனவே […]
- திருச்செந்தூர் தொகுதியில் கனிமொழி! முதல் நாளில் விருப்ப மனு!
by RENGANATHAN P
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தொகுதியில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி போட்டியிட வேண்டும் என முதல் நாளில் விருப்பமனு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் இறுதி கட்டப் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அ.தி.மு.க., த.வெ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் […]
- ‘கே.என்.நேருவின் அமைச்சர் பதவி!’ விஜய் ஆவேச கேள்வி!
by RENGANATHAN P
‘‘திமுக அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில், “கபட நாடகத் திமுக அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் […]
- முறைகேடு வழக்கு! ஐகோர்ட் அதிரடி! கைதாகும் கே.என்.நேரு?
by RENGANATHAN P
‘‘நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த […]
- மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி!
by RENGANATHAN P
மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டாக்டர் ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக் கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது. மகன் தந்தை சொல்லை கேட்பதில்லையா என்று தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. தந்தையின் சொல்லை மகன் கேட்பதில்லை என்று ராமதாஸ் தரப்பு பதில் […]
- திமுக கூட்டணியில் தேமுதிக! அதிர்ச்சியில் அதிமுக!
by RENGANATHAN P
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. முதன்முறையாக இணைந்து, அ.தி.மு.க.விற்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை அக்கட்சி தலைமை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது அரசியல் வட்டாரங்களில் விவாதங்களை எழுப்பிய நிலையில், திமுகவுடனான கூட்டணியை தேமுதிக இன்று உறுதி செய்துள்ளது. தேசிய முற்போக்கு […]