Home

  • ‘பதவிகளை அனுபவித்துவிட்டு கட்சியை அழிக்க நினைப்போர்…’’ எச்சரித்த எடப்பாடி!
    ‘‘கட்சியில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கட்சியை அழிப்பதற்கான செயல்களில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது’’என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய நாள் முதல் பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும் சந்தித்து வெற்றி கண்டுள்ளார். தொடர்ந்து, ஜெயலலிதாவும் இதுபோன்ற […]
  • விஜய் Vs அண்ணாமலை! மாறும் தமிழக அரசியல் களம்!
    தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியை அண்ணாமலை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில்தான் இனி தமிழக அரசியல் களம் அண்ணாமலை வெர்சஸ் விஜய் என்று மாறும் சூழல் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். பாஜகவில் இருந்து அதன் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விலகுவதாக அறிவித்தார். இதற்கான விலகல் கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை […]
  • ‘இண்டியா கூட்டணி’யில் விஜய்! ப.சிதம்பரம் சந்திப்பின் பின்னணி?
    வருகிற ஜூன் 8ம் தேதி நடக்கும் ‘இண்டியா கூட்டணி’ தலைவர்கள் சந்திப்பு நடக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காத நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய்-யை அழைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் […]
  • காத்திருக்கும் அண்ணாமலை! கண்டுகொள்ளாத அமித்ஷா! அடுத்தது என்ன?
    தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு பட்டிதொட்டியெங்கும் பா.ஜ.க. வளர்ச்சியடைந்தது. அவரிடம் இருந்த தலைவர் பதவி பறிக்கப்பட்ட பிறகு பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு ஸ்பீடு பிரேக் போடப்பட்டது. இந்த நிலையில்தான் டெல்லி சென்றுள்ள அண்ணாமலை அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அவர் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 2025ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து […]
  • ‘வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்!’ அதிமுகவில் எழுந்த கோஷம்!
    தி.மு.க.வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கும் முடிவை கர்நாடக மாநிலம் குடகு மலையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் எடுத்திருக்கிறார். அதே போல் அ.தி.மு.க.விலும், ‘வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் தலைவர்களே!’ – அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம் எழுந்திருக்கிறது. தஞ்சை கிழக்கு மாவட்ட அதி​முக வர்த்​தகர் அணி செய​லா​ளர் மகேந்​திரன் தற்​கொலையை சுட்​டிக்​காட்​டி, “தமிழகம் முழு​வதும் உள்ள […]
  • ‘உதயநிதி எனக்குப் போட்டியே இல்லை!’ திருச்சியில் விஜய் சூசகம்..!
    “அரசியல் புரிதல் இல்லாமல், கவர்ச்சியில் மயங்கி நமக்கு ஓட்டுப் போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுப் போட்டால் நல்லவர்கள், எனக்கு ஓட்டுப் போட்டால் அவர்கள் தற்குறியா? இதே மக்கள்தானே இத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள். நீங்கள் தற்குறி என சொன்னவர்கள்தான் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிவிட்டனர்” என திருச்சியில் முதல்வர் விஜய் பேசினார். அடுத்தாக ‘ஸ்டாலின் சாருக்கும், […]
  • சீனியர்களுக்கு ‘செக்’! ஜூனியர்களுக்கு ‘லக்’! குடகில் முடிவெடுத்த ஸ்டாலின்!
    தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கர்நாடக மாநிலம் குடகு மலையில் ஓய்வெடுக்கும் அதே சமயம், கட்சியின் எதிர்காலம் குறித்து அதிரடி மாற்றங்களையும், வியூகங்களையும் வகுத்து வருவதாகவும், குடகிலிருந்து திரும்பியவுடன் கட்சி ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர இருக்கிறாராம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், […]
  • தலைவா… தரணி ஆள வா..! அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர்கள்!
    தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, “தலைவா… தரணி ஆள வா!” என்ற அதிரடி வாசகங்களுடன் கோவையின் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாள் வரும் 4-ம் தேதி […]
  • ‘சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்!’ விஜய்யை வரவேற்ற துரை வைகோ பேச்சு!
    பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், இன்று அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க திருச்சிக்கு வந்துள்ளார். முதல்வரான பின்னர் திருச்சிக்கு முதன்முறையாக வரும் முதல்வர் ஜோசப் விஜய்யை வரவேற்பதற்காக தவெகவினர் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 1,000-க்கும் […]
  • விஜய்யின் ‘டெல்லி மனசாட்சி’ யார்..?
    மறைந்த முதல்வர் கலைஞருக்கு ‘மனசாட்சி’யாக டெல்லியில் விளங்கியவர்தான் முரசொலிமாறன். தமிழகத்தில் ஆட்சி புரிபவர்களுக்கு தனக்கு மிகுந்த நம்பிக்கை நட்சத்திரமாகவும், மனசாட்சியாகவும் டெல்லியில் செயல்படக்கூடிய நபர் ஒருவர் அவசியம்! அந்த வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மு.தம்பிதுரை, மைத்ரேயன் உள்ளிட்டவர்கள் இருந்தார்கள். ஸ்டாலினுக்கு டி.ஆர்.பாலு, மருகன் சபரீசன் ஆகியோர் செயல்பட்டார்கள். அந்த வகையில் தமிழக முதல்வராகியிருக்கும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு […]
  • திமுக கூட்டணியிலிருந்து விலகும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!
    தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெளியேறுவதாக தவல்கள் வெளியாகியிருக்கிறது. வருகிற ஜூன் 20ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக இருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றியை பெற்ற நிலையில், ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி பிடித்தது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இருந்து […]
  • மின்மாற்றி கொள்முதல் ஊழல்! அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு!
    திமுக ஆட்சியில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள் ளது. தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது 2021-23 காலகட்டத்தில் 45 ஆயிரம் மின்மாற்றி கள் (டிரான்ஸ்ஃபார்மர்) கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் […]
  • பணிச்சுமை! மனஅழுத்தம்! ஆட்டோ ஓட்டும் ‘ஐ.டி.’ பெண்!
    பெங்​களூரு​வைச் சேர்ந்த முன்​னணி தகவல் தொழில்​நுட்ப (ஐடி) நிறுவன பெண் மேலா​ளர் ஒரு​வர், தற்​போது ஆட்டோ ஓட்​டுந​ராக பணி​யாற்றி வரு​கிறார். கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட பெண் தொழில​திபர் நெஸ்​ரின் மித்​லாஜ். ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாயை மைய​மாகக் கொண்டு அவர் பல்​வேறு நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். அண்​மை​யில் கர்​நாடக தலைநகர் பெங்​களூரு​வுக்கு சென்ற அவர் ஒரு ஆட்​டோ​வில் பயணம் […]