Home

  • மாம்பழம் சின்னம் ! டாக்டர் ராமதாசுக்கு ‘பேரிடி’!
    மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. உட்கட்சி பிரச்னை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உரிமையியல் […]
  • தலைமைச் செயலாளர் மாற்றம்! அதிகார அத்துமீறலின் உச்சம்! ஸ்டாலின் ஆவேசம்!
    தேர்தல் ஆணையம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பாஜகவை ஆதரித்து நேரில் பரப்புரை செய்ய களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை […]
  • தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!
    தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடியாக மாற்றப்பட்டார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியும் மாற்றப்பட்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக தலைமைச் செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதிய தலைமைச் செயலராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு […]
  • திமுக கூட்டணியும், பா.ஜ.க கூட்டணியும் ஒன்றுதான்! நெல்லையில் பொங்கிய விஜய்!
    தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய், இன்று தூத்துக்குடியில் இருந்து சாலை மார்க்கமாக நெல்லை வந்து, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். நெல்லை மக்களிடம் உரையாற்றிய அவர், உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.விஜய் பேசுகையில்,“என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்களே! உங்களுக்கு என் வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? உங்க மகன், உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க தோழன், […]
  • விஜய் உருவ சிலையுடன் திருவெறும்பூர் வேட்பாளர் ‘நூதன’ தேர்தல் பிரச்சாரம்!
    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜய், விஜய் சிலையுடன் ‘நூதன’ முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருவது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. தவெக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், அதை மீறி தேர்தல் பிரச்சாரத்துக்க வந்தால் அவர் மீது வழக்குகள் பதியப்படுவதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், விஜய் தேர்தல் […]
  • ‘எடப்பாடி’ தொகுதி தவெக வேட்பாளர் மாயம்! திமுக மனு நிறுத்தி வைப்பு!
    சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அருண்குமார் போட்டியிடும் நிலையில் வேட்புமனு பரிசீலனை நாளான இன்று திடீரென்று மாயமாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியாகும். கடந்த 2011, […]
  • ரூ.1,020 கோடி ஊழல் புகார்! நேருவின் அஸ்திவாரத்தை அசைத்த E.D. ! சிக்கும் அதிகாரிகள்?
    தமிழக அமைச்சரவையில் ‘பசை மிக்க’ துறையாக பார்க்கப்படுவது நகராட்சி நிர்வாகத்துறை! தற்போது இந்தத் துறை, அமைச்சர் கே.என்.நேருவைச் சுற்றி எழுந்துள்ள 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரால் நிலைகுலைந்து போயிருக்கிறது. அமலாக்கத்துறை, தமிழக டிஜிபி, தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள 252 பக்க ரகசிய ஆவணங்கள், ஆளுங்கட்சியின் தூக்கத்தைக் கலைத்துள்ளன! இந்த விவகாரத்தின் தொடக்கமே ஒரு தனியார் நிறுவனத்தில் நடந்த […]
  • மாம்பழம் சின்னம்! உயர்நீதிமன்றம் ‘ட்விஸ்ட்’!
    உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மாம்பழம் சின்னம் முடக்கோரிய வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உள்கட்சி பிரச்சினை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி […]
  • ஸ்டாலின், விஜய், சீமான் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்பு!
    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஏப்.07) தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் விஜய் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்​ட​மாக ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த மார்ச் 30-ம் […]
  • தாம்பரம் தொகுதியில் துளிர்க்கும் இலை! ‘உள்குத்தில்’ உதயசூரியன்?
    தாம்பரம் தொகுதி வேட்பாளராக கிருத்திகா தேவி அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏற்கெனவே எம்எல்ஏ.வாக உள்ள எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த விவகாரம்தான் அ.தி.மு.க வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாம்பரம் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ.வாக உள்ள எஸ்.ஆர்.ராஜாவுக்கு இம்முறை போட்டியிட சீட் வழங்கவில்லை. புதுமுகமான மருத்துவர் கிருத்திகா தேவிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் […]
  • துறைமுகம் தொகுதியில் ‘ஹாட்ரிக்’ அடிக்கும் சேகர்பாபு..!
    துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளர் சேகர்பாபு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் அவர்களை 27,274 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சென்னை சென்ட்ரல் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும். […]
  • துறையூர் தொகுதியில் திமுகவின் ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு முற்றுப்புள்ளி!
    திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் நடந்து முடிந்த இரண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் இலை துளிர்க்கும் என்ற நம்பிக்கை அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. துறையூர் தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் சரோஜா இளங்கோவன். கடந்த சனிக்கிழமைதான் தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி மணிமாறனிடம் வேட்பு மனுவை […]
  • மதுரையை மணிப்பூராக மாற்ற துடிக்கும் என்.டி.ஏ.? ஸ்டாலின் கடும் விமர்சனம்!
    மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மதுரையை மணிப்பூராக மாற்ற என்.டி.ஏ. துடிக்கிறது” என விமர்சனம் செய்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மதுரைக்கான வளர்ச்சியை முன்னெடுக்கும் மாடல் தான் திராவிட மாடல். ஆனால், மதுரையை மணிப்பூராக மாற்ற துடிக்கும் என்.டி.ஏ. வன்முறை மாடல்” என விமர்சித்துள்ளார். மதுரை, திருமங்கலம், ராயபாளையம் பகுதியில் நடைபெற்ற திமுக கூட்டணி […]