- திமுகவின் அழுத்தத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மாற்றம்!
by RENGANATHAN P
புதிய தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சாய்குமாரும், இதேபோல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலும் நியமிக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து சந்தீப் மிட்டல் விடுவிக்கப்பட்டுள்ளார். திமுக எதிர்ப்பை அடுத்து அவரை மாற்றம் செய்துள்ளது தேர்தல் ஆணையம். தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதல் […]
- தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!
by RENGANATHAN P
தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய உள்துறை செயலாளராக கே.மணிவாசனை தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டுள்ளது. அவர் இன்று மாலை 5 மணிக்குள் பதவியேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர் சுற்றுலா துறை செயலாளராக இருந்தவர். தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி தொடங்கி சென்னை மாநகர ஆணையர் வரை தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்ட நிலையில் தற்போது உள்துறை […]
- ஒருநாள் பிரச்சாரம்! மறுநாள் ஓய்வு! கடலூர் பிரச்சாரம் ரத்தின் பின்னணி?
by RENGANATHAN P
கடலூரில் இன்று (ஏப்ரல் 11) விஜய் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2026 தேர்தலை இலக்காகக் கொண்டு நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் […]
- தேர்தல் நடத்தை விதிமீறல்! முதல்வரின் தனிச் செயலர் மீது வழக்கு!
by RENGANATHAN P
தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக தமிழக முதல்வரின் தனிச் செயலரான உமாநாத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பாஜக வழக்கறிஞரான ஏ.மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் முதல்வரின் தனிச் செயலராக […]
- திமுக வேட்பாளர் படத்துடன் ‘போலி’ வாக்குப்பதிவு இயந்திரம்!
by RENGANATHAN P
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் நீடித்து வரும் நிலையில் பறக்கும் படை சோதனையில் தி.மு.க. வேட்பாளர் புகைப்படத்துடன் ‘டம்மி’ (போலி) வாக்குப் பதிவு இயந்திரம் சிக்கியதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் வரும் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக […]
- HD பிரிண்ட்டில் ‘ஜனநாயகன்’! டி.ஜி.பி.யிடம் புகார்! KVN நிறுவனம் எச்சரிக்கை!
by RENGANATHAN P
ஜனநாயகன் திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டதால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சுமார் 500 கோடி ரூபாய் […]
- காலம் கடந்து வந்த விஜய்! காரைக்குடி பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு!
by RENGANATHAN P
காரைக்குடி தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, பிரச்சாரம் நடக்கும் இடத்துக்கு வந்ததால், தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காரைக்குடியில் விஜய் பேசாமல் திரும்பிச் சென்றார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் இன்று விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக காவல் துறை அனுமதியும் அளித்திருந்தது. காரைக்குடியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 வேட்பாளர்களுக்கும் ஆதரவாக […]
- விஜய்யின் சைக்கிள் பயணம் – ரோடு ஷோ..! கலகலக்கும் காரைக்குடி!
by RENGANATHAN P
காரைக்குடி பரப்புரைக்கு செல்லும் விஜய், இடையில் சைக்கிளில் சென்றபோது, தொண்டர்கள் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில் 233 தொகுதிகளில் தவெக தனித்து போட்டியிடுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் விஜய் தனது கட்சி தொண்டர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை […]
- விஜய்க்கு அனுமதி! உதயநிதிக்கு மறுப்பு! கடலூர் பிரச்சாரத்தில் ‘ட்விஸ்ட்’!
by RENGANATHAN P
கடலூர் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் காரணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அந்தந்த கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரம், பரப்புரை என தேர்தல் களமே சூடு பிடித்துள்ளது.இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு பிற்பகல் […]
- மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்! மருத்துவமனைக்கு ஓடிய அமைச்சர்!
by RENGANATHAN P
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பளார்கள் ஒருவருக்கொருவர் தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில்தான் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளரை, மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்று தி.மு.க. அமைச்சர் நலம் விசாரித்த சம்பவம்தான் நெகிழச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவிடைமருதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தனது பிரச்சாரத்தை ஒத்திவைத்துவிட்டு […]
- விதிகள் மீறப்பட்டால் மே.வங்கத்திற்கு மறுதேர்தல்! ஆணையம் எச்சரிக்கை!
by RENGANATHAN P
மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிதகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக அங்கு தேர்தலின்போது வன்முறைச் சம்பவங்கள் அதிகம் நிகழ்வது வழக்கம். ஆனால் இந்த முறை தேர்தல் ஆணையம் விதிகளை மிகத் தீவிரமாக அமல்படுத்தத் தயாராகி வருகிறது. விதிகளை மீறினால் மறுதேர்தல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, வாக்குச்சாவடி அதிகாரிகள் […]
- மாம்பழம் சின்னம் ! டாக்டர் ராமதாசுக்கு ‘பேரிடி’!
by RENGANATHAN P
மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. உட்கட்சி பிரச்னை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உரிமையியல் […]
- தலைமைச் செயலாளர் மாற்றம்! அதிகார அத்துமீறலின் உச்சம்! ஸ்டாலின் ஆவேசம்!
by RENGANATHAN P
தேர்தல் ஆணையம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பாஜகவை ஆதரித்து நேரில் பரப்புரை செய்ய களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை […]