- திராவிடச் சகோதரர்கள்… மருது அழகுராஜ் சூசகம்..!
by RENGANATHAN P
திராவிடச் சகோதரர்களுக்கு தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் சூசகமாக எக்ஸ் தளத்தில் போட்டிருக்கும் பதிவுதான் சிந்திக்க வைக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டியைப் பெறவில்லை என்றாலும், த.வெ.க (தமிழக வெற்றி கழகம்) தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுடைய ஆதரவில் ஆட்சியையும் அமைத்தது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற […]
- சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு குறைந்தது!
by RENGANATHAN P
சுவிட்சர்லாந்து, இந்தியா இடையே கடந்த 2018-ல் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் நிதி விவரம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் படி 2025-ம் ஆண்டுக்கான விவரம் மத்திய அரசிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்திருக்கும் தொகை 8 சதவீதம் குறைந்து உள்ளது. தற்போதைய […]
- மகளிருக்கு மாதம் ரூ.2,500! சட்டசபையில் கேள்வி எழுப்பிய அதிமுக!
by RENGANATHAN P
மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசை கண்டித்து தமிழக அரசு கொண்டுவந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் […]
- ராகுல் காந்திக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!
by RENGANATHAN P
“எனது அன்புச் சகோதரரின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய, பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்ற வாழ்த்துகிறேன்,” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து தமிழக முதல்வர் விஜய் சமூக வலைதளப் பதிவு வெளியிட்டுள்ளார். அதில்,”எனது அன்புச் […]
- மேகதாது விவகாரம்; சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர்!
by RENGANATHAN P
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் […]
- ‘தமிழகத்தில் விசில் புரட்சி!’ ஆளுநர் அர்லேகர் உரை..!
by RENGANATHAN P
தமிழக சட்டப்பேரவை இன்று (ஜூன் 18) காலை சரியாக 10 மணிக்குக் கூடியது. ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் முதல் முறையாக உரையாற்றி வரும் கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட தொடங்கியது. தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இதில் ஏதும் சர்ச்சை உருவாகுமோ என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தொடர் சலசலப்புகள் இன்றி சுமுகமாகத் தொடங்கியது. முன்னதாக தமிழக சட்டப்பேரவைக்கு வருகை […]
- ‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல்!’ துரை வைகோ பேச்சு!
by RENGANATHAN P
“தவெக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. ஆளுங்கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ரூ.13.18 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறப்பபட்டுள்ளது. இது இதுவரை இல்லாத கடன் அளவாகும்” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 17) […]
- சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இருவர் ராஜினாமா? ‘மறுமலர்ச்சி’யுடன் விஜய்!
by RENGANATHAN P
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அரசியல் தெரியாது என்று அ.தி.மு.க, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பொதுவான விமர்சனத்தை வைத்தன. ஆனால், இன்றைக்கு பொன்விழா கண்ட கட்சியும், வெள்ளி விழா கண்ட கட்சியும் வியக்கும் அளவிற்கு ‘அரசியல்’ செய்து வருகிறார் முதல்வர் விஜய்! அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே நான்கு பேர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்த நிலையில் நேற்று […]
- திருச்சி சூர்யா, முக்தார் மீது பாய்ந்தது குண்டாஸ்!
by RENGANATHAN P
திருச்சி சூர்யா, முக்தார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளராக இருப்பவர் அலிஷா அப்துல்லா. இவர் சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 3-ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், ‘எனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் தொடர்புப்படுத்தி ‘யூடியூபர்’ முக்தார் அகமது, திருச்சி […]
- முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து இனிகோ இருதயராஜ் வழக்கு!
by RENGANATHAN P
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஜய், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். […]
- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர்!
by RENGANATHAN P
விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் அளித்தார். சி.விஜயபாஸ்கரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். […]
- பயிர்க்கடன் தள்ளுபடியில் பாரபட்சம்! ‘அனுபவமற்ற முதல்வர்!’ எச்சரித்த எடப்பாடி!
by RENGANATHAN P
“தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். பெரு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். சுமை தூக்கும் ஒட்டகத்தை ஏமாற்றுவதைப் போல் தவெக அரசு விவசாயிகளை ஏமாற்றக் கூடாது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]
- சட்டமன்ற கூட்டத் தொடரை புறக்கணிக்கும் எஸ்.பி.வேலுமணி? காரணம் இதுதான்!
by RENGANATHAN P
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு ஜூன் மாதம் 18ம் தேதி சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரை அ.தி.மு.க.வின் சீனியரான எஸ்.பி.வேலுமணி புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அ.தி.மு.க.வின் சீனியர் ஒருவரிடம் பேசினோம். ‘‘தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர்உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு […]