Home

  • ‘மதுரை சரவணா கிச்சன்’ சார்பில் ரூ.20க்கு சிக்கன் பிரியானி!
    ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ‘மதுரை சரவணா கிச்சன்’ சார்பில் 20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை பிரியாணி விற்பனை துவக்கப்பட்டிருக்கிறது. அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் பா.சரவணன் அவர்கள் ஏற்பாட்டில் சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் ஆகியவை இணைந்து சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான […]
  • ‘2026ல் விஜய்யா? ஸ்டாலினா?’ சேலத்தில் கர்ஜித்த தவெக தலைவர்!
    ‘வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த விஜய்யை நம்புகிறீர்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா?’ என சேலத்தில் விஜய் ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார். சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் முதலில் பேசி விஜய்க்கும் தொண்டர்களுக்கும் உற்சாகமாக வரவேற்பு அளிக்க தொடர்ந்து சரியாக பன்னிரண்டு 40 மணிக்கு விஜய் தனது பேச்சை துவங்கினார். த.வெ.க. தலைவர் விஜய் பேசும்போது, ‘‘நம்மை யார் […]
  • விஜய்யை எதிர்த்து களமிறங்கும் எஸ்.ஜோயல்!
    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து, தி.மு.க. சார்பில் இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்தத் தொகுதியில் களம் காணும் […]
  • ராஜ்யசபா எம்.பி.யாகும் சபரீசன்!
    அன்றைக்கு மறைந்த முதல்வர் கலைஞருக்கு டெல்லியில் மனசாட்சியாக விளங்கியவர் மறைந்த முரசொலிமாறன். இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு டெல்லியின் மனசாட்சியாக சபரீசன் மாறப்போகிறார் என்ற தகவல்கள் கசிகிறது. சபரீசனின் ‘பென்’ நிறு​வனம் உடனுக்​குடன் சர்​வேக்​களை எடுத்து திமுக-​வின் சாதக பாதகங்​களை சமர்ப்​பித்து வரு​கி​றார்​கள். சோஷியல் மீடி​யா​வில் ஆக்​டி​வாக அதி​க​மான ஃபாலோயர்​களு​டன் இயங்​கும் பிரபல்​ய​மான முகங்​களுக்கு ‘தேவை​யான’ கன்​டென்ட்களைக் கொடுத்து கருப்பு […]
  • ‘பாவம்’ ஒருபக்கம்! ‘பழி’ ஒருபக்கம்! உப்பிலியபுரம் தில்லுமுல்லு!
    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் தளுகை ஊராட்சி மங்கப்பட்டியில் சமத்துவபுரம் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமத்துவபுரம் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த செந்தில்குமார் என்பவரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். […]
  • ஆட்சியில் பங்கு! திமுகவை மீண்டும் மீண்டும் சீண்டும் காங்கிரஸ்!
    ‘‘தமிழக மக்களுக்கு கூட்டணி ஆட்சியில் பிரச்சனை இல்லை’’ என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி பதிவிட்டுள்ளார். ‘‘தமிழ்நாட்டிற்கு ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது’’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்த நிலையில், ‘‘பிற மாநிலங்களில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்ளும் போது தமிழகம் தயங்குவது ஏன்?’’ என்றும் பிரவீன் சக்ரவர்த்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். […]
  • ஜெ. பிறந்த நாள்… சசிகலா முக்கிய அறிவிப்பு!
    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாக அவருடன் 30 வருடங்களாக வாழ்ந்து வந்தவர்தான் சசிகலா. அ.தி.மு.க.வின் திரைமறைவு அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். ஜெ. மறைவிற்குப் பிறகு சசிகலா அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார். இந்த நிலையில்தான், ஜெயலலிதா பிறந்த நாளான வரும் 24ம் தேதி ராமநாதபுரத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த சசிகலா முடிவு செய்துள்ளார். அந்த பொதுக்கூட்டத்தில் தனிக்கட்சி அறிவிப்பை […]
  • பிப்.22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை! திமுக அறிவிப்பு!
    வரும் 22-ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கும் என திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘‘நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் கழக உடன்பிறப்புகள் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது. இதற்காக, மாவட்டச் செயலாளர்கள், […]
  • ‘அய்யா பா.ம.க.!’ ராமதாஸின் புதிய கட்சி!
    பாமக​வும், மாம்​பழம் சின்​ன​மும் அன்​பு மணி கட்​டுப்​பாட்​டில் இருக்​கும் நிலை​யில், அய்யா பாமக என்ற புதிய கட்சி ராம​தாஸ் தரப்​பால் தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. பாமக​வில் ராம​தாஸ், அன்​புமணி இடையே உச்​சக்​கட்ட மோதல் போக்கு நிலவி வரு​கிறது. தந்​தை, மகனுக்கு இடையே நிலவி வரும் பிரச்​சினை​யால் கட்​சி​யினர் இரு பிரி​வு​களாக செயல்​பட்டு வரு​கின்​ற​னர். கட்​சி​யில் பெரும்​பாலானோர் அன்​புமணி […]
  • திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் விஜய்! உண்மையை உடைத்த திருமா!
    த.வெ.க. தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தி.மு.க.வை 2026ல் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த உதவும் என்ற வகையில் திருமாவளவன் பேசியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல்.திருமாவளவன், ‘‘தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யால் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியாது’’ என்று தெளிவாகக் கூறியுள்ளார். ‘‘தவெக கட்சிக்கு இன்னும் உறுதியான அடித்தளம் மற்றும் கட்டமைப்பு […]
  • 2026 சட்டமன்றத் தேர்தல்! காங்கிரஸ் தனித்துப் போட்டி!
    2026ஆம் ஆண்டில் மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் மேற்குவங்காளத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள நிலையில், இந்தத் தேர்தல் அக்கட்சியின் தொடர்ச்சியான வெற்றியை சோதிக்கும். மேற்குவங்காளத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன, இதில் […]
  • தமிழகம் முழுவதும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் தள்ளிவைப்பு! காரணம் என்ன?
    குரூப்- 2, 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் முதன்மைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் […]
  • செய்தியாளரை தாக்கிய ஸ்ரீரங்கம் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!
    குளித்தலை அருகே கல்குவாரியை படம் எடுக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட மூவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. எம்.பழனியாண்டி மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளது சனிக்கிழமை தெரியவந்தது. கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள சிவாயம் வடக்கு கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் வீதிமீறல் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் […]