- அதிமுகவிற்கு அபரிமிதமான வெற்றி! கடம்பூர் ராஜு நம்பிக்கை..!
by RENGANATHAN P
தமிழகத்தில் 2026 ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்த, தேர்தலுக்கு முந்தய கருத்து கணிப்புகளும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் இந்த தேர்தலிலும் திமுக தான் வெற்றிபெறும் என அறிவித்திருந்தது. எனவே, அரசியல் தலைவர்கள் பலரிடமும் இந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் […]
- தமிழகத்தில் 95-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் இடமாற்றம்!
by RENGANATHAN P
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பணமோசடி வழக்கையும், நடிகர் விஜயின் விவாகரத்து வழக்கையும் விசாரித்து வந்த நீதிபதிகள் மாற்றப்பட்டிருப்பது சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் 95-க்கும் மேற்பட்ட நீதிபதிகளைப் பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி […]
- அன்று கூவத்தூர்..! இன்று பனையூர்..! உஷாரான விஜய்..!
by RENGANATHAN P
“வெற்றி பெற்றதும் எங்கும் தங்காமல் உடனடியாக பனையூருக்கு வந்துவிட வேண்டும்’’என்று தவெக வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியாகின. பெரும்பாலான கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் […]
- ஆட்சி அமைக்கும் அதிமுக? கவனிக்க வைத்த 2 கருத்துக் கணிப்புகள்!
by RENGANATHAN P
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் பெரும்பாலும் திமுக ஆட்சியைத் தக்க வைக்கும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு நிறுவனங்களின் கணிப்பில் பெரும்பாலும் திமுக ஆட்சியைத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக என்டிடிவி, ரிபப்ளிக் டிவி,சாணக்கியா ஸ்ட்ராடஜிஸ், கருத்துக் கணிப்பின்படி திமுக […]
- தவெக வேட்பாளருக்கு பாதுகாப்பு! ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!
by RENGANATHAN P
துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக்கிற்கு அமைச்சர் சேகர்பாபு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தல் வழக்கில், அதில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ம் தேதி அமைச்சர் […]
- ‘Exit Poll’! தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்?
by RENGANATHAN P
தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. VOTE VIBE மற்றும் JVC டைம்ஸ் நவ் நிறுவன கருத்துக் கணிப்புகளில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி அதிமுக கூட்டணி 128 முதல் 147 […]
- மேற்கு வங்கத்தில் 5 மணி நிலவரப்படி 89.99 சதவீத வாக்குப்பதிவு!
by RENGANATHAN P
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக, 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 3.21 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். தேர்தல் வாக்குப்பதிவுக்காக 41,000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான் மாலை 5 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் 89.99 சதவீதம் வாக்குப் பதிவாகியிருக்கிறது. அதாவது, 90 சதவீதத்தை வாக்குப் பதிவு […]
- நேற்று திருச்செந்தூர் முருகன்! இன்று ஷீரடி சாய்பாபா!
by RENGANATHAN P
தவெக தலைவர் விஜய் இன்று மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்தார். தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது […]
- மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு? சிபிஐ சிக்கலில் செந்தில் பாலாஜி!
by RENGANATHAN P
செந்தில் பாலாஜி, மின் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான புகார்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்களில் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த […]
- டிரான்ஸ்பார்கள் கொள்முதல் வழக்கு! சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு!
by RENGANATHAN P
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் இழப்பீடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை […]
- அமித்ஷா ‘ஆபரேஷன்’! தமிழகத்தில் சாத்தியமா..?
by RENGANATHAN P
இந்தியாவைப் பொறுத்தளவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஓரளவு பலித்திருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய உத்வேகத்துடனும், இளைஞர்களின் எழுச்சியுடனும் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை சந்தித்திருக்கிறது. இதே போன்று கடந்த 2006ம் ஆண்டு நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சட்டசபை தேர்லை எதிர்கொண்டு 8 சதவித வாக்குகளைப் பிரித்தது. இதனால், மெஜாரிட்டியாக […]
- இன்று மாலை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு!
by RENGANATHAN P
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகிறது. அசாம், கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி முடிந்தது. தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 23-ம் தேதி தேர்தல் முடிந்தது. […]
- இந்தியாவில் முடங்கும் விமான சேவை! மத்திய அரசுக்கு அவசர கடிதம்!
by RENGANATHAN P
வளைகுடா போரால் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தாங்கள் மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் மத்திய அரசு இதில் தலையிடவில்லை என்றால் விமானங்களை இயக்கவே முடியாத சூழல் கூட ஏற்படலாம் என விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அவர்கள் மத்திய அரசுக்கும் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளன. இந்தியாவில் விமான பயணங்கள் தொடர்ந்து […]