Home

  • வைகோ நூல் வெளியீட்டு விழா! ஒரே மேடையில் ராகுல் – விஜய்!
    வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய “VAIKO IN PARLIAMENT” புத்தக வெளியீட்டு விழா ஆகஸ்ட் 4 அன்று டெல்லியில் நடைபெறுகிறது. ராகுல் காந்தி வெளியிட, ஜோசப் விஜய் பெற்றுக்கொள்கிறார். நாடாளுமன்ற அவைகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரைகளின் தொகுப்பான புத்தக வெளியீட்டு விழாவில், இந்தியாவின் முன்னணி அரசியல் தலைவர்கள் பலரும் டெல்லியில் ஒரே மேடையில் சங்கமிக்க உள்ளனர். […]
  • அனைத்துக்கட்சி கூட்டம்! காங்கிரசுடன் திமுகவும் வெளிநடப்பு! அதிர்ச்சியில் பா.ஜ.க.!
    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் த.வெ.க. பக்கம் சென்றது. ‘காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது’ என தி.மு.க.வின் சீனியர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில்தான் டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸுடன் சேர்ந்து தி.மு.க. வெளிநடப்பு செய்திருப்பது பா.ஜ.க.வை அதிர்ச்சியடை வைத்திருக்கிறது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரையொட்டி டெல்லியில் இன்று (ஜூலை 19) நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இருந்து திமுக, […]
  • தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்த் திரைப்படங்கள்! முழு விபரம் – பட்டியல்!
    நாட்​டின் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்​கப்​பட்​டன. சிறந்த தேசிய நடிக​ராக மலை​யாள நடிகர் மம்மூட்​டி, கார்த்​திக் ஆர்​யன் ஆகியோ​ரும், சிறந்த நடிகை​யாக யாமி கவுத​மும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். 10 தேசிய விருதுகளைத் தமிழ்ப் படங்​கள் அள்​ளி​யுள்​ளன. சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது நடிகர் தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் தேர்வு […]
  • பழனி கோவில் நில முறைகேடு! ‘பகீர்’ கிளப்பிய ‘மாஜி’ மூர்த்தி!
    ‘‘பழனி கோவில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தி இருக்கிறார் முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான மூர்த்தி. மேலும் ‘‘நினைத்தவுடன் எந்த சொத்தையும் பதிய முடியாது எனவும், இது எதார்த்தமாக நடந்துவிட்டது என அமைச்சர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது’’ எனவும் கூறியுள்ளார். மதுரை ஐயர் […]
  • 3 தனியார் சட்டக்கல்லூரி அங்கீகாரம் ரத்து! அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் அறிவிப்பு!
    இந்திய வழக்குரைஞர் மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் முறையான அனுமதியின்றி மாணவர் சேர்க்கை நடத்தியதற்காக 3 தனியார் சட்டக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக ஒழுங்கு முறை விதிகளின் படி, சட்டக் கல்லூரிகளில் சில நடைமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட்டு, அரசு […]
  • பழனி கோவில் நில மோசடி! விற்றவர், வாங்கியவர், சார்பதிவாளர் வீடுகளில் ரெய்டு!
    பழனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர், நிலத்தை விற்றவர், வாங்கியோர் மற்றும் சாட்சி கையெழுத்திட்டவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் அதிகாலை 4 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள பழனி சார் பதிவாளரின் […]
  • ‘ஜனநாயகன்’ ரிலீஸ்! புஸ்ஸி ஆனந்தின் அன்புக் கட்டளை!
    வருகிற 23ம் தேதி முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸாக இருக்கிறது. ‘இப்படைத்தை த.வெ.க.வினர் திருவிழா போல் கொண்டாடவேண்டும்’ என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தனது பிறந்தநாளன்று கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் அன்புக் கட்டளையிட்டிருக்கிறார். தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். கடந்த பொங்கலுக்கு படத்தை ரீலீஸ் செய்ய கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. […]
  • நேற்று ஆய்வு… இன்று அரசாணை! மகிழ்ச்சியில் மாணவர்கள்!
    முதல்வர் விஜய் சமூகநீதி விடுதில் நேற்று ஆய்வு செய்து, இன்றைக்கு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருப்பதுதான் மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சென்னையில் மழைக்கு நடுவே சைதாப்பேட்டையில் உள்ள சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் இன்று மாலையில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த சமயத்தில் விடுதியில் உள்ள மாணவர்கள் விஜய்யிடம் பல்வேறு புகார்களை கூறிய நிலையில் விரைவில் சரிசெய்து வழங்குவதாக விஜய் […]
  • ‘நீட்’ தேர்வில் முதலிடம் பிடித்தது எப்படி? ‘சாதனை’ மாணவனின் பேட்டி!
    கடந்த ஜுன் 21-ம் தேதி மீண்​டும் நடத்​தப்​பட்​ட நீட் தேர்வு முடிவு​கள் நேற்று முன்​தினம் இரவு வெளி​யா​யின. இத்​தேர்வில் மொத்​தம் 11.21 லட்​சம் பேர் தேர்ச்சி பெற்​றுள்ள நிலையில், இதில் 720-க்கு 715 மதிப்​பெண்​கள் பெற்று பஞ்​சாப்​பைச் சேர்ந்த ஆரியன் குப்தா மற்​றும் ஹரி​யா​னாவைச் சேர்ந்த பன்​ஷுல் பன்​சால் ஆகியோர் முதலிடம் பிடித்​துள்​ளனர். அதே நேரத்​தில், 19 பேர் […]
  • குதிரை பேர விவகாரம்! கோபப்பட்ட விஜய்! யார் மீது தெரியுமா..?
    ‘த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க. குதிரை பேரம் நடத்தியது’ என செந்தில்¢பாலாஜி ஆதரவாளர்களாகக் கூறி சிலரை கைது செய்தது காவல்துறை! ‘தமிழகத்தில் குதிரை பேரம் செய்வது விஜய்தான்’ என தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டியிருப்பதுதான் விஜய்க்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. மாற்றுக்கட்சியிலிருந்து தவெகவில் சேரும் தலைவர்களால் தலைவலி தான் ஏற்படுகிறது என்று தனது ஆலோசகர்களிடம் கோபப்பட்டுள்ளார் […]
  • ‘நான் ஓடி ஒளியவில்லை!’ செந்தில் பாலாஜி காவல்துறைக்கு கடிதம்!
    நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எனது பெயரும் என் சகோதரர் அசோக்குமார் பெயரும் தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இல்லாத போது நாங்கள் எப்படி விசாரணைக்கு ஆஜராக முடியும் என திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி போலீஸாருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. தவெக […]
  • அமலாக்கத்துறை விசாரணையில் மீண்டும் சிக்கிய செந்தில் பாலாஜி!
    தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் குதிரை பேர வழக்கில் அமலாக்கத்துறை தரப்பும் விசாரணையை தொடங்கி உள்ளது. ஏற்கனவே தமிழக அரசு விசாரணைக்கு இடையே இதில் ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் உள்ளதால் அமலாக்கத்துறை தரப்பும் விசாரணையை தொடங்கி உள்ளது. தவெக எம்.எல்.ஏ இளையராஜாவை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில், தி.மு.க முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் அவரது […]
  • கட்சித் தாவல்! குதிரை பேரம்! உள்ளாட்சியில் தனித்துப் போட்டி? மு.வீரபாண்டியன் சுளீர் பேட்டி!
    “உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்போம். ஒரு வேளை தனித்துப் போட்டியிடக் கூடிய சூழல் உருவாகும் எனில், தனித்துக் கூட கம்யூனிஸ்டுகளால் நிற்க முடியும். எனவே தேவை ஏற்பட்டால் நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே நிற்போம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை […]