- லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு! கைதாகிறாரா முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு..?
by RENGANATHAN P
நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணி நியமனங்களுக்கு ரூ.650 கோடி […]
- உதயநிதி Vs விஜய் Vs அண்ணாமலை! தமிழக அரசியலில் ‘தலைமுறை’ மாற்றம்!
by RENGANATHAN P
முதன் முறையாக இந்திய அரசியல் வரலாற்றில் தலைமுறை மாற்றத்தை தமிழக அரசியல் களம் சந்தித்து வருகிறது. அரை நூற்றாண்டு காலமாக தி.மு.க., அ.தி.மு.க.வைச் சுற்றியே வந்த நகர்வுகள் தற்போது மாறியிருக்கின்றன! பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலை தனது புதிய அரசியல் இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசியலின் எதிர்காலம் “உதயநிதி ஸ்டாலின் Vs தளபதி விஜய் Vs கே.அண்ணாமலை” […]
- தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஜூன் 18ம் தேதி தொடக்கம்!
by RENGANATHAN P
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில், இதுவரை 3 முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், […]
- திருச்சி கிழக்கில் களமிறங்கும் விஜய்யின் ‘நிழல்’!
by RENGANATHAN P
திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் விஜய்யின் மேனேஜரும், ரூட் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெகதீஷ் பழனிசாமி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யுடன் ஜெகதீஷ் பழனிசாமி பயணித்து வரும் சூழலில், அவருக்கு விஜய் வாய்ப்பு அளிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த நகர்வுகளால் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் […]
- அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு! அடுத்தது என்ன..?
by RENGANATHAN P
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்திருந்தார். இந்நிலையில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதிய கட்சி தொடங்கப் […]
- 2026ல் இன்பதுரை (எம்.எல்.ஏ) வெற்றி செல்லாது! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!
by RENGANATHAN P
2016 சட்டமன்ற தேர்தலில் 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவுவை வீழ்த்தி இன்பதுரை வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 2016 சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த அளவில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. ஜெயலலிதா தலைமையில் களமிறங்கியிருந்த அதிமுக 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருந்து. குறிப்பாக ராதாபுரம் தொகுதியில், ஐ.எஸ்.இன்பதுரை ஜெயித்ததாக தேர்தல் […]
- போதை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள்… மகேஷ் குமார் அகர்வால் அதிரடி!
by RENGANATHAN P
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் மகேஷ் குமார் அகர்வால். பின்னர், அவர், ‘‘போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இருக்கின்றோம்.” என தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்த நிலையில், தற்போது கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது. புதிய ஆட்சி அமையும் முன்னர் […]
- ‘மைக் செட்டிங்’! விஜய்யை விளாசிய மருது அழகுராஜ்!
by RENGANATHAN P
த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்று முதன் முறையாக தான் போட்டியிட்டு வெற்றி பெற்று, பிறகு ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கு சென்று ‘தேர்தல் பிரச்சாரத்தில்’ பேசுவது போல் முதல்வராகியும் பேசியிருக்கிறார் என தி.மு.க.வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில்தான் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் ‘மைக் செட்டிங்’ என்ற தலைப்பில் […]
- ‘பதவிகளை அனுபவித்துவிட்டு கட்சியை அழிக்க நினைப்போர்…’’ எச்சரித்த எடப்பாடி!
by RENGANATHAN P
‘‘கட்சியில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கட்சியை அழிப்பதற்கான செயல்களில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது’’என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய நாள் முதல் பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும் சந்தித்து வெற்றி கண்டுள்ளார். தொடர்ந்து, ஜெயலலிதாவும் இதுபோன்ற […]
- விஜய் Vs அண்ணாமலை! மாறும் தமிழக அரசியல் களம்!
by RENGANATHAN P
தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியை அண்ணாமலை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில்தான் இனி தமிழக அரசியல் களம் அண்ணாமலை வெர்சஸ் விஜய் என்று மாறும் சூழல் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். பாஜகவில் இருந்து அதன் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விலகுவதாக அறிவித்தார். இதற்கான விலகல் கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை […]
- ‘இண்டியா கூட்டணி’யில் விஜய்! ப.சிதம்பரம் சந்திப்பின் பின்னணி?
by RENGANATHAN P
வருகிற ஜூன் 8ம் தேதி நடக்கும் ‘இண்டியா கூட்டணி’ தலைவர்கள் சந்திப்பு நடக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காத நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய்-யை அழைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் […]
- காத்திருக்கும் அண்ணாமலை! கண்டுகொள்ளாத அமித்ஷா! அடுத்தது என்ன?
by RENGANATHAN P
தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு பட்டிதொட்டியெங்கும் பா.ஜ.க. வளர்ச்சியடைந்தது. அவரிடம் இருந்த தலைவர் பதவி பறிக்கப்பட்ட பிறகு பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு ஸ்பீடு பிரேக் போடப்பட்டது. இந்த நிலையில்தான் டெல்லி சென்றுள்ள அண்ணாமலை அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அவர் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 2025ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து […]
- ‘வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்!’ அதிமுகவில் எழுந்த கோஷம்!
by RENGANATHAN P
தி.மு.க.வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கும் முடிவை கர்நாடக மாநிலம் குடகு மலையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் எடுத்திருக்கிறார். அதே போல் அ.தி.மு.க.விலும், ‘வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் தலைவர்களே!’ – அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம் எழுந்திருக்கிறது. தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் மகேந்திரன் தற்கொலையை சுட்டிக்காட்டி, “தமிழகம் முழுவதும் உள்ள […]