Home

  • கணவரை கொல்ல முயற்சித்த நடிகை நண்பருடன் கைது!
    கணவரை கொல்ல திட்டம் போட்ட சீரியல் நடிகை, நண்பருடன் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை பொள்ளாச்சி அருகில் உள்ள டி நல்லகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அந்த பகுதியில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கோவை பீளமேட்டை சேர்ந்த ரம்யாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு […]
  • ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டிய 5 பாயிண்ட்ஸ்! மேல்முறையீட்டிலும் எடப்பாடிக்கு சாதகம்?
    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு நீதிபதி குமரேஷ் பாபு தடைவிதிக்காதது ஏன் என்பது குறித்த தீர்ப்பின் சாராம்சம் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இரட்டை நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த […]
  • அண்ணாமலையின் ஆட்டத்தால் அதிரும் கமலாலயம்..?
    தமிழக பாஜகவில் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அதனால் அடிக்கடி பாஜக நிர்வாகிகளை தூக்கி வருகிறார் அண்ணாமலை. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது பாஜக தலைவர்களிடையே பெரும் பரபரப்பை மட்டுமல்ல, அதிர்ச்சியையும் ஏற்படுத்தி […]
  • இபிஎஸ் – தங்கமணிக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு!
    தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான தங்கமணிக்கும் ஒரே நேரத்தில் சேகர் பாபு பதிலடி கொடுத்த விவகாரம்தான் அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27ஆம் தேதி பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் அறிக்கை மீதான மூன்றாவது நாள் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின்போது பேசத் தொடங்கிய […]
  • அஸ்தனமாகும் ஓபிஎஸ் அரசியல்? பொ.செ.வான இபிஎஸ்!
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நம்பாமல் நீதிமன்றத்தையே நம்பிய ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் அஸ்தமனத்தை நோக்கியே நகர்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் […]
  • போக்குவரத்து ஊழியர்களுக்கு குரல் கொடுக்கும் ஜி.கே.வாசன்!
    ‘போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக, காலதாமதமின்றி வழங்கவேண்டும்’ என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்! த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘தமிழக அரசு, அரசு போக்குவரத்தில் காலிப்பணியிடங்களை காலத்தே நிரப்ப முன்வர வேண்டும். அதே போல தமிழக அரசு, அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள […]
  • சொத்துக்குவிப்பு வழக்கு; உச்சநீதிமன்றம் அதிரடி; அப்செட்டில் S.P.V.!
    சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால், எஸ்.பி.வேலுமணிக்கு ‘சொத்துக் குவிப்பு வழக்கு’ தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அறப்போர் […]
  • அட்லீ போட்ட கண்டிஷன்; அதிர்ச்சியில் நயன்?
    நடிகை நயன்தாராவுக்கு, இயக்குநர் அட்லீ போட்டி திடீர் கண்டிஷன் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் கசிகிறது. இயக்குனர் அட்லீ ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் அட்லீக்கு மட்டுமின்றி நயன்தாராவுக்கும் பாலிவுட்டில் முதல் படம். இவர்கள் இருவரின் அறிமுக படமே பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் படத்தில் கிடைத்தது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஜவான் படத்தில் விஜய் […]
  • தி.மு.க.வில் உறுப்பினராக சேர ரூ.10 கட்டணம்..!
    தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர ரூ.10 கட்டணமாக செலுத்தவேண்டும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார். தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் விடுத்து உள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: ‘‘- ஏப்ரல் 3-ந்தேதி முதல் ஜூன் 3-ந்தேதி வரை, “முத்தமிழஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழக பவள விழா ஆண்டு” உறுப்பினர்களை சேர்த்தல் பணிகளை உடன்பிறப்பு களாய் இணைவோம்” […]
  • அதிகரிக்கும் கொரோனா… மீண்டும் கட்டுப்பாடுகளா..?
    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்! கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்து தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 100க்கும் குறைவாகவே பாதிப்பு பதிவு […]
  • ஆயிரம் ரூபாய் யார் யாருக்கு; அமைச்சர் பதில்..!
    குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக பெண்களில் யார்-யாருக்கு கொடுப்பது என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது மிக முக்கிய வாக்குறுதியாக பார்க்கப்பட்டது. இந்த வாக்குறுதியை முதலமைச்சர் மு.க. […]
  • எடப்பாடியாரை வியக்க வைத்த அழகாபுரியார்!
    திருச்சியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, உப்பிலியபுரத்தில் மிகப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறார் ஒன்றியச் செயலாளர் அழகாபுரி எம்.செல்வராஜ்! துறையூர் முன்னாள் எம்.எல்.ஏ., இந்திரா காந்தியின் மகன் திருமண வரவேற்பிற்கு தம்மம்பட்டி, உப்பிலியபுரம், துறையூர் வழியாக திருச்சிக்கு நேற்று வருகை புரிந்தார் எடப்பாடியார். எடப்பாடி பழனிசாமி முதன் முறையாக […]
  • ராகுல் பதவி பறிப்பு; கறுப்பு உடையில் காங்.- தி.மு.க.!
    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் கறுப்பு உடைஅணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். அதே போல், தமிழக சட்டமன்றத்திலும் காங்கிரசார் கறுப்பு உடை அணிந்து வந்திருக்கின்றனர். பிரதமர் மோடி தொடர்பான விமர்சன வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி […]