- காவிரி! தும்பை விட்டு வாலை பிடிக்கும் திமுக! இபிஎஸ் குற்றச்சாட்டு!
by RENGANATHAN P
‘காவிரி விவகாரத்தில் தும்பை விட்டு வாலை பிடித்துக்கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு’ என எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். காவிரி பிரச்சனை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘‘தன் ஆட்சியின் பெருமையை பறைசாற்றும் விதமாக, காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் மாதம் 12-ஆம் தேதி முன்யோசனையின்றி தண்ணீரைத் திறந்துவிட்டார் திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் […]
- விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு திடீர் உத்தரவு..!
by RENGANATHAN P
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் களம் இறங்கப்போவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில்தான் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார் நடிகர் விஜய். மேலும், இரவு நேர பாட சாலைகளை தொகுதி முழுவதும் துவக்கியிருக்கிறார். அவ்வப்போது நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகும் […]
- சீமானுக்கு எதிராக சீறிய நா.த.க. நிர்வாகி..!
by RENGANATHAN P
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக சீமான் அறிவித்துள்ள நிலையில், தன்னை நீக்க தங்களுக்கு அதிகாரம் இல்லையென வெற்றிக்குரமன் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வெற்றிக்குமரன், மதுரை மேற்கு தொகுதியை சேர்ந்த இவர் கட்சிக்கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி ஒழுங்கு நடவடிக்கையின் பரிந்துரையின் […]
- கலைஞர் 100! காத்திருக்கும் பரிசு! பூங்கோதை ஆலடி அருணா ஏற்பாடு!
by RENGANATHAN P
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் மற்றும் பனை விதைகளை நடவு செய்து உடன் பிறப்புக்களை உற்சாகப்படுத்தி வருகிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா! தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட இயக்கத்தின் வேரான மு.கருணாநிதியின் ‘கலைஞர் நூற்றாண்டு’ விழா கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு […]
- பிடிவாத இபிஎஸ்! டெல்லியில் அண்ணா மலை! மதில்மேல் கூட்டணி கட்சிகள்!
by RENGANATHAN P
பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவு என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கும் நிலையில், அண்ணாமலை டெல்லி சென்றிருக்கிறார். அ.தி.மு.க. விலகியதால் கூட்டணிக் கட்சிகளும் மதில் மேல் பூனையாக இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டது. அந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு பின்னடைவே கிடைத்தது. […]
- சீமான் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!
by RENGANATHAN P
கரூரில் நாம் தமிழர் கட்சியினர் கர்நாடக முதல்வர் சித்தராமையா உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர். அப்போது காவல்துறையினர் தடுத்தனர், ஆனாலும் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. தருமபுரியில் தொலைத் தொடர்பு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் […]
- விசுவாசமில்லாத பண்ருட்டியார்! விளாசிய கே.பி.முனுசாமி!
by RENGANATHAN P
‘கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் என யாருக்குமே விசுவாசமாக இருக்காதவர்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்’ என கே.பி.முனுசாமி இன்று விளாசித் தள்ளியிருக்கிறார். அதிமுக பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில் பாஜகவுடனான கூட்டணி குறித்து தனது சென்னையில் அணி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த வைத்திலிங்கம், பண்ருட்டி ராமசந்திரன், மனோஜ் பாண்டியன், […]
- ‘அதிமுகவை உடைக்க மாட்டேன்!’ எஸ்.பி.வேலுமணியின் பதிவு!
by RENGANATHAN P
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. ‘உடைத்து விளையாடி’ வருகின்றனது. இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வும் கூட்டணியில் இருந்து விலகியதால் எஸ்.பி.வேலுமணியை வைத்து ‘உடைத்து விளையாட’ முயற்சித்த நிலையில் அதற்கு எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது எக்ஸ் தளத்தில் ‘என்றென்றும் அதிமுககாரன்..’ என்று பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. அந்தக் கேப்ஷனுடன் அவர் ஒரு பழைய […]
- அதிமுகவில் சர்ச்சையை கிளப்பிய கே.சி.கருப்பண்ணன்!
by RENGANATHAN P
‘பா.ஜ.க.வைப் பற்றி யாரும் பேசவேண்டாம்’ என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கும் நிலையில், ‘வேலியே பயிரை மேய்ந்த கதை’யாக முன்னாள் அமைச்சரும், மா.செ.வுமான கே.சி.கருப்பண்ணன் அ.தி.மு.க. & பா.ஜ.க. பற்றி பேசிய விவகாரம்தான் அ.தி.மு.க.விலேயே அணலடித்துக் கொண்டி ருக்கிறது. அதிமுக -& தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான உச்சக்கட்ட மோதலை அடுத்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக […]
- சொத்துக் குவிப்பு வழக்கு; மதுரைக்கு மாறிய நீதிபதி
by RENGANATHAN P
தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சருக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளின் விசாரணை இனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நடைபெற உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் விசாரிக்கும் வழக்குகளின் துறைகள் மாற்றப்பட்டு, இடமாறுதல் செய்யப்படுவது […]
- செந்தில்பாலாஜிக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு !!
by RENGANATHAN P
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜுன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். பிறகு காவேரி மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்தும் விசாரித்தனர். பிறகு மறுபடியும் சிறையிலேயே அடைக்கப்பட்டார். செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு […]
- ‘என்றென்றும் எடப்பாடியார் வழியில்…’ ராஜ் சத்தியன் உறுதி!
by RENGANATHAN P
‘என்றென்றும் எடப்பாடியார் வழியில் பயணிப்பேன்…’ என்று அ.தி.மு.க.வின் மாநில ஐ.டி.விங் செயலாளர் ராஜ் சத்தியன் அறிவித்திருக்கிறார். அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக புது […]
- தி.மு.க. மா.செ.க்களுக்கு திடீர் அழைப்பு!
by RENGANATHAN P
அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ஜ.க.வை வெளியேற்றிய நிலையில், தமிழக தேர்தல் கூட்டணிக் களம் நிறம் மாறுகிறது. இந்த நிலையில்தான் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையிலான கூட்டணி முறிந்துள்ள நிலையில், புதிய […]