- ‘காக்ரோச்’ கட்சியை தொடர்ந்து உருவானது E20 ஜனதா கட்சி! அடுத்த குறி நிதின் கட்கரி!
by RENGANATHAN P
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து கரப்பான் (காக்ரோச்) ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்தது. மத்திய கல்வித்துறை அமைச்சரும் ராஜினாமா செய்தார். இந்த நிலையில்தான், கரப்பான் ஜனதா கட்சியை போல பெட்ரோலில் எத்தனால் கலப்புக்கு எதிராக E20 ஜனதா கட்சி என்ற கட்சி உருவெடுத்துள்ளது. மத்திய அரசு பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 திட்டத்தை முழுமையாக […]
- ரூ.100 கோடி நில மோசடி! கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கர் ஆஜர்!
by RENGANATHAN P
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு இன்று ஆஜரானார். கரூர் மாவட்டம், வாங்கலை சேர்ந்த பிரகாஷ், ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவருக்கு வேண்டியவர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாக அவர், அவரது தம்பி சேகர் […]
- ஊழல் வழக்கு! ‘கெடு’ விதித்த நீதிமன்றம்! வைத்திலிங்கத்திற்கு சிக்கல்!
by RENGANATHAN P
“முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதியளித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், விசாரணையை முடித்து மூன்று மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், சென்னை […]
- காக்ரோச் ஜனதாவுடன் கைகோர்க்கும் திமுக! கவலையில் சோனியா காந்தி!
by RENGANATHAN P
காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வுடனான நட்பை அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது மு.க.ஸ்டாலின்தான். அதே போல் இந்தியா கூட்டணியில் முக்கிய தலைவராக பங்கெடுத்ததும் தி.மு.க.தான். அப்படிப்பட்ட தி.மு.க.வை இரண்டு அமைச்சர்கள் பதவிக்காக உதறினார் ராகுல்காந்தி. இன்றைக்கு காக்ரோச் ஜனதா கட்சியுடன் கோர்க்க இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள்தான் சோனியா காந்தியை கவலையில் ஆழ்த்தியிருக்கிறதாம். […]
- அரசியலில் நுழையும் தனுஷ்? முதல் அடியை எடுத்து வைத்த பின்னணி?
by RENGANATHAN P
பிரபல நடிகர் தனுஷ், தனது ரசிகர்களை ‘‘நலத்திட்ட பணிகளில் ஈடுபட வேண்டும்’’ என்று கேட்டு கொண்டதன் மூலம் அரசியலில் களமிறங்குவது குறித்த யூகங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார். கடந்த 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)நடைபெற்ற இரத்ததான முகாமில் பேசிய தனுஷ், ‘‘ரசிகர்கள் வெறும் சினிமா கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், தங்களை சுற்றியுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் சமூக சேவைகளில் முழுமையாக ஈடுபட […]
- சிகிச்சைக்கு வந்த பெண்களை (100+) ‘சீரழித்த’ மருத்துவர்! ‘பிளாக் மெயில்’ நர்ஸ் பகீர் புகார்!
by RENGANATHAN P
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு கற்பை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆம், சிகிச்சைக்கு வந்த 100க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை 65 வயது மருத்துவர் ஒருவர் சூறையாடியிருக்கும் சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் மாவட்டத்தில், 65 வயது மருத்துவரிடம் ரூ.2 கோடி பறித்ததாக கைது செய்யப்பட்ட நர்ஸ், நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்பு வெளியிட்ட […]
- அமைச்சர்கள் சிடிஆர்.நிர்மல்குமார் – ராஜ் மோகனுக்கு புதிய பொறுப்பு!
by RENGANATHAN P
தென் மண்டல கவுன்சில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர்கள் சிடி நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகனும், சட்டத்துறை அமைச்சராக சி.டி.நிர்மல் குமாரும் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் […]
- காவிரி நீர் – மேகதாது விவகாரம்! ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜுனா பதிலடி!
by RENGANATHAN P
காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்படும் வரையிலும், சட்டப்பூர்வமான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனைக்காக கர்நாடகாவில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் விஜய் செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு […]
- ‘மாதவிடாய்’ காலத்திலும் செக்ஸ் டார்ச்சர்! தவெக மா.செ. மீது பகீர் புகார்!
by RENGANATHAN P
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது ஆற்காடு நகர காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகனைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி […]
- டாஸ்மாக் பார் டெண்டர்! த.வெ.க. அரசின் அடுத்த அதிரடி..!
by RENGANATHAN P
டாஸ்மாக் கடைகள் பார்களை டெண்டர் எடுக்க புது விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை எடுக்கப்பட்டவர்கள் இல்லாமல் புதியவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வழி வகை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் அளவிற்கு வருவாய் கிடைத்து வருகிறது. அதிலும் பண்டிகை நாட்கள் என்றால் 200 […]
- ஆட்சி கவிழ்ப்பு விவகாரம்! செந்தில் பாலாஜியிடம் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை!
by RENGANATHAN P
த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் போலீசார் 2 மணி நேரம் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை நடத்தினர். தவெக எம்எல்ஏவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது, அவர்களிடம் 2 மணி […]
- மா.செ. மாற்றம்! ஆலோசித்த ஸ்டாலின்! காத்திருக்கும் அதிர்ச்சி!
by RENGANATHAN P
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று அறிவாலயத்திற்கு (25ம் தேதி) வந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் உற்சாகவரவேற்பு கொடுத்தனர். திமுகவில் 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் அந்த 20 நிர்வாகிகளும் அதிருப்தி அடையாமல் இருப்பதற்காக மாநில அளவிலான பதவியை கொடுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் […]
- மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா! மாணவர்கள் கொண்டாட்டம்!
by RENGANATHAN P
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். “டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன்; மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்“ என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். […]