- ‘சேகர் பாபு மீது கோபம் இல்லை, வருத்தம் – உரிமை!’ மனம் திறந்த உதயநிதி!
by RENGANATHAN P
2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார். இதன் காரணமாக ஸ்டாலின் குடும்பத்தினர் சேகர் பாபு மீது கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி உண்மை என உதயநிதி ஸ்டாலின் பேசியதில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. […]
- இளைஞர் அணிக்கு ‘Age Limit’ இல்லையா? அறிவாலயத்தில் குமுறல் சத்தம்!
by RENGANATHAN P
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறை வாக்களர்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வரலாற்று புரட்சியை ஏற்படுத்தினார்கள். இந்த நிலையில்தான் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் கட்டமைப்பை தலைமை மாற்றி வருகிறது. திமுகவில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் என முக்கியமான பதவிகளுக்கு வயது நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் […]
- ‘5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை!’ தேர்தல் ஆணையம் திட்ட வட்டம்!
by RENGANATHAN P
‘‘தேர்தல் வழக்குகள் முடியும் வரை திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை” என தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. – எம்.ஆர்.விஜயபாஸ்கர், […]
- கொளத்தூர் தொகுதியில் தோல்வி! ஸ்டாலின் ஐகோர்ட்டில் திடீர் வழக்கு!
by RENGANATHAN P
‘‘6 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் வி.வி.பேடுகளை ஒப்புகைச்சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. எனவே, கொளத்தூர் தொகுதியில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்’’ என மு.க.ஸ்டாலின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான […]
- ஆண்டுக்கு 3 சிலிண்டர்! பரந்தூர் திட்டம் ரத்து! முதல்வர் அதிரடி அறிவிப்பு!
by RENGANATHAN P
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார். மேலும், ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது வருகிறது. வார இறுதி விடுமுறைக்கு பின்னர் இன்று (ஆக.24 – திங்கட்கிழமை) கூடிய அவையின் தொடக்க நிகழ்வாக, கடந்த வாரம் காலமான பழம்பெரும் நடிகை […]
- ‘குலை நடுங்க வைத்த கொலை’! வடமாநில,நேபாள் இளைஞர்களை கண்காணிக்குமா உளவுத்துறை?
by RENGANATHAN P
தமிழகத்தை குலைநடுங்க வைத்திருக்கிறது ஒரு கொலைச் சம்பவம். இந்தப் படுகொலைக்குக் காரணம் வடமாநில இளைஞர்கள்தான்! எனவே, தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக குடியேறிவரும் வடமாநில,நேபாள் இளைஞர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. சென்னை கூடுவாஞ்சேரியில் பெண் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சமையலறை பிரியாணி அண்டாவிலிருந்து உடல் பாகங்கள் மீட்கப்பட்டது […]
- ‘புல்லரித்து நிற்கும் புறநானூற்று தமிழகம்!’ தவெகவை விமர்சித்த மருது அழகுராஜ்!
by RENGANATHAN P
த.வெ.க அமைச்சர்கள் சட்டசபையில் கர்மவீரர் காமராஜரை ‘காம’வீரர் காமராஜர் என்னும், மனமாந்த நன்றி என்பதற்கு பதிலாக ‘மன்மத’ நன்றி எனவும் பேசி வருவதுதான் சட்டமன்றத்தின் மாண்பைக் குறைப்பதாக தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். இது தொடர்பாக மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில், ‘‘#விவேககுருவும் #பரமார்த்தசீடர்களும்’’ எனும் தலைப்பில் ஒருவர்கர்மவீரரைகாமவீரர்என்கிறார்… […]
- சட்டசபையில் மல்லுக்கட்டு! முகம் சுழித்த மாணவிகள்! காற்றில் பறக்கும் கண்ணியம்!
by RENGANATHAN P
சட்டசபையில் இன்றைக்கு ‘கரூர் கம்பெணி’, ‘சங்கி அமைச்சர்’, 3 மணி நேர பாத்ரூம்…’ என அவைக் குறிப்பிலிருந்து அகற்றும்படியான வார்த்தைகளால் உறுப்பினர்கள் பேசியதுதான் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த மாணவிகளை முகம் சுழிக்க வைத்திருக்கிறது. சட்டசபை நிகழ்வுகளை அவ்வப்போது காணப்பதற்காக விருந்தினர்களாக மாணவர்கள், மாணவிகள், அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் வருவது வழக்கம். அதன்படியே இன்று அரசு பள்ளி மாணவிகள் பலர் […]
- பத்திரப்படுத்தியது நாங்கள்! பத்திரம் போட்டது நீங்கள்! ஓங்கி அடித்த சேகர் பாபு!
by RENGANATHAN P
‘‘இறைவனுக்கு வந்த சோதனையாக எடுத்துக்கொண்டு எனது உரையை துவக்குகிறேன்’’ என முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது பேச்சை துவக்கி சட்ட சபையை அதிர வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு! சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க.வின் சீனியர்கள் எழுப்பும் அதிரடி கேள்விகளுக்கு த.வெ.க.வினரும் பதிலடி கொடுப்பதும், இரண்டு தரப்பிலிருந்தும் கூச்சம் குழப்பம் எழுவதும் வழக்கமாகி வந்த […]
- திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம்! தவெகவுக்கு ‘குட்டு’ வைத்த உதயநிதி!
by RENGANATHAN P
“அனைத்து எம்எல்ஏக்களுக்கு புதிய வாகனம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் […]
- ‘சட்டசபையில் கையை உயர்த்தி ஓடி வந்தால் நடவடிக்கை!’ சபாநாயகர் எச்சரிக்கை!
by RENGANATHAN P
‘‘சட்டமன்றத்தில் இருக்கையை விட்டு எழுந்து, கையை உயர்த்திக்கொண்டு யார் முன்னோக்கி ஓடி வந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’’ என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம்,எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), சட்டத்துறை, […]
- ‘சட்டமன்றமா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா?’ உதயநிதி ஆவேச பேச்சு..!
by RENGANATHAN P
‘தமிழக சட்டமன்றத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடப்பது போல் இருக்கிறது. ஃபைல்களை திறப்பதற்கு ஜோசியர் நேரம் குறித்து தரவேண்டுமா?’ என இரண்டு நாட்களுக்குப் பிறகு சட்டமன்றத்தில் ஆவேசமாக பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்! தமிழக சட்டப்பேரவையில் நீதி, சிறை மற்றும் சட்டத் துறை, எரிசக்தித் துறை, இந்து சமய அறநிலையத் துறைகளில் மாநிய கோரிக்கைகள் மீதான விவாதம் […]
- ‘எம்.எல்.ஏ.க்களுக்கு கையூட்டா?’ விஜய்க்கு சீமான் சரமாரி கேள்வி..!
by RENGANATHAN P
“ஆண்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன? அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை […]