- தமிழகத்திற்கு ஏப்.23 தேர்தல்! மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by RENGANATHAN P
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (மார்ச் 15) அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் […]
- டெல்லியில் விஜய்! வெளியாகும் தேர்தல் தேதி! 2 நாளில் முக்கிய முடிவு!
by RENGANATHAN P
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில்தான் தனித்துப் போட்டியா? என்.டி.ஏ.வுடன் கூட்டணியா என விஜய் இன்னும் இரண்டு நாட்களில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. […]
- திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போர்க்கொடி!
by RENGANATHAN P
தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை இருந்த கட்சிகளோடு, புதிதாக (ம.நீ.ம, தே.மு.தி.க.) இரண்டு கட்சிகளையும் மிகவும் சாதுர்யமாக இணைத்துள்ளதோடு, கூட்டணிக் கட்சிகளுக்கு கடந்த முறையை விட ஒரு தொகுதி குறைத்து கொடுத்து வருகிறது. இந்த நிலையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி தூக்கியிருக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இன்னும் முடிவுக்கு வராமல் இழுபறியாக […]
- தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!
by RENGANATHAN P
தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநில சட்டப்பேரவைகளின் பதவி காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால், தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.இந்நிலையில், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் […]
- ஈரான் தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு! அமெரிக்கா அறிவிப்பு!
by RENGANATHAN P
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டாக கடந்த பிப்.28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்போது தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, அவரின் மகன் மோஜ்தபா […]
- உணவகம், டீக்கடைகள்… யூனிட்டுக்கு ரூ.2 மானியம்! தமிழக அரசு அதிரடி!
by RENGANATHAN P
‘உணவகங்கள், டீக்கடைகள், கிளவுட் கிச்சன் உள்ளிட்ட உணவு உற்பத்தி தொழிற்கூடங்கள் எரிவாயுவுக்கு (LPG) பதிலாக மின் அடுப்புகளை பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்வுக்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும். ஒன்றிய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலம் வரை இந்த மானியம் வழங்கப்படும்’ என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது […]
- பவானி தொகுதியில் திமுக வெல்லுமா? உச்சக்கட்ட மல்லுக்கட்டு..!
by RENGANATHAN P
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் 8 முறை அதிமுகவும், முன்று முறை காங்கிரசும், இரண்டு முறை தி-மு.க.வும், தலா ஒருமுறை பா.ம.க. மற்றும் த.மா.க. வெற்றி பெற்றிருக்கிறது. பவானி தொகுதியைப் பொறுத்தளவில் அ.தி.மு.க.வின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. 2001, 2016, 2021 ஆகிய மூன்று முறை அ.தி.மு.க. சார்பில் பவானி தொகுதியில் போட்டியிட்ட கே.சி.கருப்பண்ணன் வெற்றி […]
- சசிகலாவுக்கு ‘நோ’ சொன்ன ராமதாஸ்! இருவரையும் விரும்பாத விஜய்..!
by RENGANATHAN P
பாமகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் தனித்தனியாகச் செயல்படுகின்றனர். அன்புமணி தரப்பு அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டது. பாமக இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. இந்நிலையில், சசிகலா கடந்த 10ம் திடீரென ராமதாசின் இல்லம் அமைந்துள்ள தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அதிமுக, திமுக அல்லாத புதிய அணியை […]
- தவெக – பாஜக கூட்டணிக்கு ‘செக்’ வைத்த ஜான் ஆரோக்கியசாமி!
by RENGANATHAN P
மாநிலங்களவை தேர்தல் முடிந்த பிறகு தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பிருக்கிறது என்ற நிலையில், பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணி வைக்கப் போகிறது என்ற தகவல்கள் அரசியல் களத்தல் தீயாய் பரவி வரும் நிலையில்தான், இந்த வதந்‘தீ’யை அனைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வருகிறது. ‘த.வெ.க. பா.ஜ.க.வின் ‘பி’ டீம் என்று தி.மு.க. கூறிவருகிறது. […]
- டெல்லி செல்லும் முன் அமித்ஷாவுக்கு விஜய் ‘கிரீன்’ சிக்னல்!
by RENGANATHAN P
சி.பி.ஐ. விசாரணைக்காக டெல்லி செல்வதற்கு முன்பு, கூட்டணி குறித்து விஜய் தரப்பில் ஆலோசனை நடத்தியிருப்பதுதான் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எடுக்கப்போகும் அரசியல் முடிவு மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ.) இணைவது குறித்து […]
- மொடக்குறிச்சி தொகுதி தி.மு.க. வசமாகுமா? 25 ஆண்டுகால எதிர்பார்ப்பு!
by RENGANATHAN P
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த பல ஆண்டுகளாக திமுக சார்பில் எம்எல்ஏ இல்லாதது அந்த தொகுதி திமுகவினருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தமுறை மொடக்குறித்து தொகுதி தி.மு.க. வசமாகுமா? என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி,அந்தியூர், பெருந்துறை, பவாளி, கோபிசெட்டி பாளையம், பவானிசாகர் என மொத்தம் 8 […]
- ‘அ.இ.பு.த.ம.மு.க.’! சசிகலாவின் புதிய கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம்!
by RENGANATHAN P
‘அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற தன் புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் வி.கே.சசிகலா. தேர்தலில் போட்டியிட இந்தக் கட்சிக்கு ‘தென்னந்தோப்பு’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். அக்கட்சிக்கு “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என வைத்துள்ளார். தமிழக அரசியலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சசிகலா […]
- திமுக ஆதரவு கட்சித் தலைவரை கைது செய்த அமலாக்கத்துறை!
by RENGANATHAN P
தி.மு.க.ஆதரவு அரசியல் கட்சித் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரூ.25 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்ற புகாரில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் தலைவர் ஏ.எம்.மூர்த்தி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த 2 நாட்களாக அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார். தி.மு.க. கூட்டணியில் பசும்பொன் முன்னேற்றக்கழகம் இருப்பது […]