Home

  • தேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடைப்பதில் சிக்கல்! அதிர்ச்சியில் பிரேமலதா!
    பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகிய தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிகவுக்கு இதுவரை முரசு சின்னம் ஒதுக்கப்படாததால் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சியில் உள்ளார். இதனால் அக்கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுமா இல்லை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2005 […]
  • திமுக கூட்டணியில் இணைபவர்களுக்கு ‘பெட்டி’! நயினார் விமர்சனம்!
    “பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் இன்று காலை திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தார். ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் […]
  • துறையூர் தொகுதி! சீனியர்களுக்கு ‘டஃப்’ கொடுக்கும் ஜூனியர்!
    தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அரசியல் கட்சித் தலைமை கூட்டணி, தொகுதி பங்கீடுகளில் பிஸியாக இருக்க, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ‘சீட்டு’க்காக காய் நகர்த்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வைப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாருக்கு மீண்டும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் ஜூனியர் ஒருவர் சீனியர் நிர்வாகிகளுக்கு ‘டஃப்’ […]
  • முதல்வர் பிறந்தநாள்! முன்னாள் அமைச்சர் பூங்கோதையின் முத்தான முயற்சி!
    ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்!’ என தமிழகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழி நடத்தி வரும் நிலையில், முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகளை பொருநை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா! தி.மு.க. மாநில சுற்றுச் சூழல் அணி மற்றும் ஆலங்குளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த […]
  • தொகுதி பங்கீடு… திமுக குழு அமைப்பு!
    கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்தது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கிறார். டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர். 22ம் தேதியிலிருந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் ஏற்கெனவே […]
  • திருச்செந்தூர் தொகுதியில் கனிமொழி! முதல் நாளில் விருப்ப மனு!
    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தொகுதியில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி போட்டியிட வேண்டும் என முதல் நாளில் விருப்பமனு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் இறுதி கட்டப் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அ.தி.மு.க., த.வெ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் […]
  • ‘கே.என்.நேருவின் அமைச்சர் பதவி!’ விஜய் ஆவேச கேள்வி!
    ‘‘திமுக அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில், “கபட நாடகத் திமுக அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் […]
  • முறைகேடு வழக்கு! ஐகோர்ட் அதிரடி! கைதாகும் கே.என்.நேரு?
    ‘‘நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த […]
  • மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி!
    மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டாக்டர் ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக் கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது. மகன் தந்தை சொல்லை கேட்பதில்லையா என்று தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. தந்தையின் சொல்லை மகன் கேட்பதில்லை என்று ராமதாஸ் தரப்பு பதில் […]
  • திமுக கூட்டணியில் தேமுதிக! அதிர்ச்சியில் அதிமுக!
    தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. முதன்முறையாக இணைந்து, அ.தி.மு.க.விற்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை அக்கட்சி தலைமை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது அரசியல் வட்டாரங்களில் விவாதங்களை எழுப்பிய நிலையில், திமுகவுடனான கூட்டணியை தேமுதிக இன்று உறுதி செய்துள்ளது. தேசிய முற்போக்கு […]
  • ஆட்சியில் பங்கு… திருமா திட்டவட்டம்!
    ‘‘வலதுசாரிகளுக்கு வாய்ப்பு உருவாக்கக்கூடாது என்பதற்காக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் அதை கைவிடவும் இல்லை’’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் அவர் கூறிய தாவது: ஆளுநர் சட்டப்பேரவையில் வரம்பை மீறி செயல்பட்டதை நாடு அறியும். நெருக்கடிகளைத் தாக்குப்பிடித்து, திமுக அரசு பல்வேறு திட்டங்களை […]
  • மார்ச் 16ல் ராஜ்யசபா தேர்தல்! திமுகவில் யாருக்கு சீட்?
    தமிழ்நாட்டில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்யசபா தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.க. சார்பில் தென்மாவட்டத்தில் பெரும்பான்மயாக இருக்கும் இந்து நாடார் சமுதாயத்திற்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக பெண் ஒருவருக்கும், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஏப்ரல் […]
  • மார்ச் 16 ராஜ்யசபா தேர்தல்! யாருக்கு சீட்? கலக்கத்தில் கழகங்கள்!
    தமிழ்நாட்டில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்யசபா தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில் அதற்கு முன்பாக ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 […]