Home

  • ஜெகதீஷ் மீது சட்ட நடவடிக்கை! எச்சரித்த திமுக வழக்கறிஞர் வில்சன்!
    முதல்வர் விஜய் சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்த நிலையில், தி.மு.க. தரப்பிலும் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் செய்தி மக்கள் தொடர்பு துறையை அரசியல் பிரச்சாரத்திற்கு விஜய் பயன்படுத்துவதாகவும், இதற்கு அவரது தனிப்பட்ட செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தி.மு.க. எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன் […]
  • ‘ஒரே ஒரு வழக்கு! அரசியலை விட்டே விலகியிருப்பார் விஜய்!’ ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
    “நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரேயொரு வழக்கு போட்டிருந்தால், விஜய் அரசியலை விட்டே ஓடிப்போயிருப்பார். தவறான பிரச்சாரங்களை பிஞ்சு உள்ளங்களில் ஏற்படுத்தி, அதன் மூலம் ஆட்சிக்கு வந்த விஜய் இன்று ஆட்டம் போடுகிறார்,” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இது குறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுக மிசாவையே பார்த்த கட்சி. பல்வேறு அடக்குமுறைகளை கண்டுள்ளோம். இது […]
  • திமுக ஆட்சியில் விடப்பட்ட முக்கிய டெண்டர் ரத்து! தவெக அரசு அதிரடி!
    ஏற்கனவே, இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் கீழ் அறிவிக்​கப்​பட்​டு, பல்​வேறு காரணங்​களால் தொடங்​கப்​ப​டா​மல் இருந்த ரூ.245.85 கோடி மதிப்​பிலான 46 கட்​டு​மானப் பணி​களுக்​கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்த் துறையில் விடப்பட்டுள்ள டெண்டரும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்திற்காக 500 மின்சார பேருந்துகளை வாங்கவும், அதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் […]
  • விஜய் பிறந்தநாள்… திரிஷாவின் ‘00.00’ பதிவு! அர்த்தம் என்ன..?
    நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய், தனது பிறந்​த​நாளை நேற்று முன்தினம் (ஜூன் 22) கொண்​டாடி​னார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்​த​நாள் என்​ப​தால், தமிழகம் முழுவதும் அக்​கட்​சி​யினர் அவரது பிறந்தநாளை வெகு […]
  • ‘கணவனை தேடும் மனைவி..!’ விஜய்க்கு உதயநிதி பதிலடி..!
    சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு மீது மின்வெட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் முதலமைச்சர் […]
  • ‘பார்ட்டி ஃபண்ட்!’ ரூ.30 ஆயிரம் கோடி! நிர்மல் குமார் சரமாரி கேள்வி!
    “முதல்வர் விஜய் தனது உரையில் ‘பார்ட்டி ஃபண்ட்’ எனச் சொன்னவுடன் திமுகவுக்கு ஏன் பயம் என தெரியவில்லை. அவர்கள் வெளியேறிவிட்டனர்” என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் உரை தொடங்கியுடன் அவர், ‘பார்ட்டி ஃபண்ட்’ என சொன்னவுடன், திமுகவுக்கு என்ன பயம் எனத் தெரியவில்லை. பேரவையில் இருந்து அவர்கள் […]
  • கே.என்.நேரு மீதான வழக்கு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
    முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரின் மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையையும், முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை வாபஸ் பெற அனுமதி கோரி தவெக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையையும் ஜூலை 10-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர். கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி […]
  • ‘உங்க அப்பாவைக் காணோம்?’ சட்டசபையில் உதயநிதியை சீண்டிய விஜய்!
    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்த முதலமைச்சர் விஜய், “அப்பாவைக் காணோம்” என்ற குட்டி ஸ்டோரி மூலம் அவர்களின் விமர்சனங்களைச் சம்பந்தமில்லாதவை என எள்ளி நகையாடினார். தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் அரங்கேறின. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசை நோக்கி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மின்வெட்டு […]
  • ‘மத்திய – மாநில உறவுகளை சீர்குலைக்கும் மார்க்சிஸ்ட் எம்.பி.!’ ஏ.என்.எஸ்.பிரசாத் பகீர் குற்றச்சாட்டு!
    ‘‘மத்திய – மாநில உறவுகளை சீர்குலைக்க சதி செய்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்’’ என்ற பகீர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் முன்னாள் பா.ஜ.க. செய்திதொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத். இது தொடர்பாக ன்னாள் பா.ஜ.க. செய்திதொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து முதன்மையாக ஒலிக்கப்பட்டதை, பெருமையுடன் ஏற்றுக் கொள்ளாமல், இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக […]
  • வெளியே எடப்பாடி! உள்ளே எஸ்.பி.வேலுமணி! 15 நிமிட சந்திப்பு..!
    தமிழக சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தபோது, அவைக்குள்ளே அமர்ந்திருந்தார் எஸ்.பி. வேலுமணி. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது பற்றி விவாதிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. அதிமுக தலைமைக்கு எதிராக மோதல் […]
  • ‘எதிர்க்கட்சி மட்டுமல்ல, ஆளுங்கட்சியும் திமுகதான்!’ சட்டமன்றத்தில் உதயநிதி ஆவேசம்!
    தமிழக சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எங்கள் தயவில்தான் தற்போது ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது என்று பேசியிருக்கிறார். இதற்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த ரியாக்ஷன் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தின் 17வது கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. சட்டமன்றம் தொடங்கிய உடன், எதிர்க்கட்சிகள் மற்றும் தவெக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களும், மேகதாது அணை […]
  • முதல்வர் விஜய்யின் பிறந்தநாள்! தங்க மோதிரம்! டாக்டர் சரவணன் அறிவிப்பு!
    தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் அறிவித்திருக்கிறார். தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் தவெக வில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்.சரவணன் ஏற்பாட்டில் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக […]
  • புதிய நடுவர் மன்றம்… எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு!
    புதிய நடுவர் மன்றம்… எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு! தமிழக சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரையின் மீதான நன்றி உரைக்கு முன்பாக தமிழக முதல்வர் விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், […]