- வெற்றியை உறுதி செய்யும் உழைப்பு! உ.பி.க்களுக்கு ஸ்டாலின் கடிதம்!
by RENGANATHAN P
“ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியம். ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்பதை உறுதி செய்யும் உழைப்பை உடன்பிறப்புகள் வழங்கினால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிதான். அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்” என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் […]
- 18ம் தேதி கோவை வரும் மோடி! ‘எக்ஸ்’ பக்கத்தில் திமுக மீது கடும் விமர்சனம்!
by RENGANATHAN P
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வரும் 18ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க […]
- எடப்பாடியிடம் விலைபோன தவெக வேட்பாளர்! ஆதவ்அர்ஜுனா ஆதங்கம்!
by RENGANATHAN P
எடப்பாடி தொகுதியில் போட்டியிட வேண்டிய தவெக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் விலை போய்விட்டதாக அக்கட்சியின் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டதாக கூறிய ஆதவ் அர்ஜுனா, இதற்கான விளைவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்றும் கூறியுள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலில் 233 தொகுதிகளில் தவெக போட்டியிடுகிறது. தவெக சார்பாக எடப்பாடி தொகுதியில் வேட்பாளராக […]
- காளியம்மாவா? ‘கூலி’யம்மாவா? மருது அழகுராஜ் ஆவேசம்!
by RENGANATHAN P
சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த காளியம்மாள், மறைந்த முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார். இதற்கு தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் ஆவேச பதிலடி கொடுத்திருக்கிறார். மருது அழகுராஜ் தனது வலைதளப் பதிவில், ‘‘மக்கள் திலகம்எம்ஜிஆரின்முதல் படமானமருதநாட்டு இளவரசி முதல் நடிகர் திலகம்சிவாஜியின்முதல் படமானபராசக்தி வரை.. உச்ச நட்சத்திரங்களின்உதட்டசைவுக்குவார்த்தைகள்கோர்த்திட […]
- ‘ஜனநாயகன்’ லீக்! சைபர் கிரைம் விசாரணை! அடுத்த வாரம் ரிலீஸ்?
by RENGANATHAN P
விஜயின் ‘ஜனநாயகன்‘ திரைப்படம் இணையதளத்தில் கசிந்தது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். அடுத்த வாரமே படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்தவதற்கான நடவடிக்கைகளும் நடந்து வருகிறது. நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் […]
- தேர்தல் சமயத்தில் எ.வ.வேலுவை வளைத்த வருமான வரித்துறை!
by RENGANATHAN P
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அமலாக்கத்துறையால் அமைச்சர் கே.என்.நேரு வளைக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுபவர்களை வருமான வரித்துறை வளைத்திருக்கிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து வருமான […]
- திமுகவின் அழுத்தத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மாற்றம்!
by RENGANATHAN P
புதிய தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சாய்குமாரும், இதேபோல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலும் நியமிக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து சந்தீப் மிட்டல் விடுவிக்கப்பட்டுள்ளார். திமுக எதிர்ப்பை அடுத்து அவரை மாற்றம் செய்துள்ளது தேர்தல் ஆணையம். தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதல் […]
- தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!
by RENGANATHAN P
தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய உள்துறை செயலாளராக கே.மணிவாசனை தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டுள்ளது. அவர் இன்று மாலை 5 மணிக்குள் பதவியேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர் சுற்றுலா துறை செயலாளராக இருந்தவர். தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி தொடங்கி சென்னை மாநகர ஆணையர் வரை தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்ட நிலையில் தற்போது உள்துறை […]
- ஒருநாள் பிரச்சாரம்! மறுநாள் ஓய்வு! கடலூர் பிரச்சாரம் ரத்தின் பின்னணி?
by RENGANATHAN P
கடலூரில் இன்று (ஏப்ரல் 11) விஜய் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2026 தேர்தலை இலக்காகக் கொண்டு நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் […]
- தேர்தல் நடத்தை விதிமீறல்! முதல்வரின் தனிச் செயலர் மீது வழக்கு!
by RENGANATHAN P
தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக தமிழக முதல்வரின் தனிச் செயலரான உமாநாத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பாஜக வழக்கறிஞரான ஏ.மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் முதல்வரின் தனிச் செயலராக […]
- திமுக வேட்பாளர் படத்துடன் ‘போலி’ வாக்குப்பதிவு இயந்திரம்!
by RENGANATHAN P
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் நீடித்து வரும் நிலையில் பறக்கும் படை சோதனையில் தி.மு.க. வேட்பாளர் புகைப்படத்துடன் ‘டம்மி’ (போலி) வாக்குப் பதிவு இயந்திரம் சிக்கியதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் வரும் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக […]
- HD பிரிண்ட்டில் ‘ஜனநாயகன்’! டி.ஜி.பி.யிடம் புகார்! KVN நிறுவனம் எச்சரிக்கை!
by RENGANATHAN P
ஜனநாயகன் திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டதால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சுமார் 500 கோடி ரூபாய் […]
- காலம் கடந்து வந்த விஜய்! காரைக்குடி பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு!
by RENGANATHAN P
காரைக்குடி தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, பிரச்சாரம் நடக்கும் இடத்துக்கு வந்ததால், தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காரைக்குடியில் விஜய் பேசாமல் திரும்பிச் சென்றார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் இன்று விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக காவல் துறை அனுமதியும் அளித்திருந்தது. காரைக்குடியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 வேட்பாளர்களுக்கும் ஆதரவாக […]