- ‘இப்படியொரு மரியாதையா?’ த.வெ.க. அரசை பாராட்டிய அன்புமணி!
by RENGANATHAN P
முந்தை தி.மு.க. அரசு கூட்டணிக் கட்சிகளை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ‘எதிர்க்கட்சிகளுக்கு இப்படியொரு மரியாதையா?’ என வியந்து த.வெ.க. அரசை பாராட்டித் தள்ளியிருக்கிறார் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்! காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அனைத்துக் […]
- விஜய்யின் கரூர் பயணம் ரத்தாகுமா? தொடரும் சட்ட சிக்கல்கள்!
by RENGANATHAN P
தமிழக முதல்வர் விஜய் வருகிற 10ம் தேதி கரூர் செல்ல இருப்பதாகவும் அதற்கான இடம் தேர்வும் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் முதல்வர் விஜய்யின் கரூர் பயணம் ரத்தாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், கடந்த 2025 செப்டம்பரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் […]
- பா.ஜ.க. எதிர்ப்பு! விஜய்யை விமர்சித்த வீரபாண்டியன்!
by RENGANATHAN P
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்த எதிர்ப்பை முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த வீரபாண்டியன், ‘‘50 நாட்களில் ஓர் ஆட்சியை மதிப்பிட்டு விட முடியாது என்றார். தவெகவுக்கு இன்னும் காலம் தேவை என்பதை வலியுறுத்திய வீரபாண்டியன், ஆட்சிக்கு நிலைத்தன்மையும் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். முதல்வர் […]
- தமிழகத்தில் மறைமுக பேரம்! வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!
by RENGANATHAN P
மறைமுக பேரம் மூலம் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கின்றனர் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜனசங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, […]
- குதிரை பேரம் விவகாரத்தில் தவெகவுக்கு தேர்தல் ஆணையம் ‘செக்’?
by RENGANATHAN P
த.வெ.க. அரசு அமைந்து 50 நாட்கள் கடப்பதற்குள்ளாகவே தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு, கைது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. த.வெ.க. அரசை கவிழ்க்க செந்தில் பாலாஜி தரப்பு பேரத்தில் ஈடுபட்டதாக அவரைக் கைது செய்யவும் காத்திருக்கிறது. அதே சமயம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைகின்றனர். இதில் […]
- அதிதீவிர தேடுதல் வேட்டை! செந்தில் பாலாஜியை கைது செய்ய காத்திருக்கும் போலீசார்!
by RENGANATHAN P
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமாரை கைது செய்வதல் தமிழக போலீசார் அதிதீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக எழுந்த புகாரில், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே […]
- பா.ஜ.க. பிடியில் த.வெ.க.? அன்று புரோஹித்! இன்று அர்லேகர்!
by RENGANATHAN P
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அப்போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல் தற்போது ஆளுநராக இருக்கும் அர்லேகரும் செயல்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கிண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் அர்லேகர் , ‘‘பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம். மக்கள் பிரச்னைகளைத் […]
- ‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்..!
by RENGANATHAN P
முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரைக்கு வர உள்ளது குறித்து மகிழ்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது. நடிகரும், முதலமைச்சருமான விஜய் கடைசியாக நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம், படத்தை மறுஆய்வு செய்ய பரிந்துரை செய்தது. இதனை […]
- ஜூலை மாத இறுதியில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்!
by RENGANATHAN P
தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் பட்ஜெட் தயாரிப்புகள் குறித்து கடந்த சில நாட்களாக தலைமைச் செயலகத்தில் பல்வேறு அரசுத் துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் புதிய ஆட்சியை அமைத்துள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இந்த ஜூலை மாத […]
- செந்தில் பாலாஜி -அசோக்குமாருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்! இனி தப்பிக்க முடியாது!
by RENGANATHAN P
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி குதிரை பேரம் பேசிய வழக்கில் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பித்து […]
- த.வெ.க. அரசு, அமைச்சர்கள் மீதான ‘பகீர்’ புகாரை ஆளுநரிடம் கொடுத்த நயினார்!
by RENGANATHAN P
“தவெக அமைச்சர்கள் பலரின் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. ஆளும் கட்சி தரப்பினர் மீது பல்வேறு புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. அரசு வழக்கறிஞரை நியமிக்க ரூ.5 லட்சம் முதல் 50 லட்சம் வரை அமைச்சர் நிர்மல் குமார் லஞ்சம் கேட்பதாக புகார் வந்துள்ளது” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆளுநர் அர்லேகரை தமிழக பாஜக தலைவர் […]
- குட்கா வழக்கு… சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
by RENGANATHAN P
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க, எம்.பி. – எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் […]
- லண்டன் செல்லும் மு.க.ஸ்டாலின்! உடன் பிறப்புக்களுக்கு ‘உற்சாக’ கடிதம்!
by RENGANATHAN P
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்லும் அவர், அங்கிருந்து லண்டன் செல்கிறார். முன்னதாக உடன் பிறப்புக்களுக்கு ‘உற்சாக’ கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “பொழுது புலர்ந்தாலே, எல்லோருக்கும் புத்துணர்ச்சி பிறக்கும். எனக்கோ, அந்தப் புத்துணர்ச்சியோடு புது உற்சாகமும் ஊக்கமும் கிடைக்கிறது. அதற்கு உடன்பிறப்புகளான […]