Home

  • ‘ என்ன தவறு செய்தேன்? சட்டப் போராட்டம் தொடரும்!’ ஓபிஎஸ் ஆதங்கம்!
    “என்னை இந்த அளவுக்கு அரசியலில் தனிமைப்படுத்தும் வகையில், நான் என்ன தவறு செய்து விட்டேன்? அந்த உண்மையைச் சொல்லுங்கள்… நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு போடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. […]
  • குடும்பத்துக்கு ரூ.10,000! எடப்பாடியின் ‘எலெக்சன்’ அறிவிப்பு!
    ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 6 வாக்குறுதிகளை அதிமுக மூன்றாம் கட்டமாக வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 2 கட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (பிப்.24) 3-ம் கட்ட வாக்குறுதிகளை அதிமுக பொதுச் […]
  • கூட்டுறவுக் கடன் தள்ளுபடி! 3ம் கட்ட வாக்குறுதி வெளியீடு!
    ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று 3 ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முக்கிய வாக்குறுதியாக, ‘‘ அதிமுக ஆட்சி அமைந்தால் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்வோம்’’ என்று எடப்பாடி அறிவித்துள்ளார். மேலும் தைப்பொங்கல் அன்று பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் பொங்கல் பரிசாக வழங்கப்படும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரு.10 ஆயிரம் வழங்கப்படும் என […]
  • நேரு மீதான ஊழல் வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள்!
    நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி நியமனத்​தில் ரூ.1,000 கோடி லஞ்​சப் புகார் குறித்து அமைச்​சர் கே.என். நேரு மீது வழக்​குப் பதிவு செய்ய உத்​தர​விட்ட விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றத்​தில் அதி​முக எம்​.பி. இன்​பதுரை, அமலாக்​கத் துறை தரப்​பில் கேவியட் மனுக்​கள் தாக்​கல்செய்​யப்​பட்​டுள்​ளன. தமிழக நகராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் முறை​கே​டாக டெண்​டர் வழங்​கப்பட்​டுள்​ள​தாக​வும் உதவி பொறி யாளர், […]
  • வாக்காளர்கள் 5.67 கோடி! 74 லட்சம் பேர் நீக்கம்! இறுதி பட்டியல் வெளியீடு!
    தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக, மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025-ல் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 5.67 கோடியாக குறைந்துள்ளதால், சமீபத்திய எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் தமிழகத்தில் நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 74 லட்சமாக உள்ளது. […]
  • மோடியின் வருகை திமுகவுக்கு முடிவுரை! தமிழக பாஜக ஆவேசம்!
    ‘‘மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடியின் வருகை திமுக இல்லாத தமிழகத்திற்கு முன்னுரை எழுதும்’’ என தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் ஆவேசமாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பிரதமர் மோடியின் மதுரை வருகை, தமிழகத்தில் உள்ள ஊழல் அமைச்சர்களின் அதிகாரிகளின் அரசியல்வாதிகளின் […]
  • 2026ல் மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர்! வேலூரில் விஜய் ஆவேசம்!
    ‘2026 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கு நடக்கும் போர்… தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்ச லாவன்யத்திற்கும் நடக்கும் போர்… இன்னும் சொல்லப்போனால் ஸ்டாலின் சாருக்கும், விஜய்க்கும் நடக்கும் போர்’ என கர்ஜித்தார் விஜய்! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று பிப்ரவரி 23ம் தேதி […]
  • ஸ்டாலின் – வேணுகோபால் ராவ் சந்திப்பில் பேசியது என்ன?
    சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்த காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ராவ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேற்று இரவு சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக -பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட […]
  • அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு! வெளியான முக்கிய தகவல்!
    தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் மத்திய அமைச்சரும், பாஜக தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல். அதிமுக பாஜக தொகுதி பங்கீடு, கூட்டணி ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசித்து இறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் […]
  • தவெகவில் இணைந்த தனபால் மகன்! பின்னணி காரணம் இதுதான்!
    அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இத்தேர்தலில் வழக்கம்போல, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் […]
  • முறைகேடு விவகாரத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு! ‘ED’ புகார்!
    தமிழக நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில் நடை​பெற்​ற​தாக கூறப்​படும் டெண்​டர் முறை​கேடு மற்​றும் ஊழல் விவ​காரத்​தில், ஐபிஎஸ் மற்​றும் ஐஏஎஸ் அதி​காரி​களுக்​கும் தொடர்பு இருப்​ப​தாக டிஜிபிக்கு அமலாக்​கத் துறை கடிதம் அனுப்பி உள்​ளது. தமிழகத்​தில் நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யின்​கீழ் மேற்​கொள்​ளப்​பட்ட அரசு ஒப்​பந்​தங்​கள் மற்​றும் பணி நியமனங்​களில் பெரும் முறை​கேடு​கள் மற்​றும் […]
  • ஸ்டாலினா? சசிகலாவா? மீண்டும் குழப்பத்தில் ஒபிஎஸ்!
    அ.தி.மு.க.வில் இணைவதற்கான வாய்ப்பில்லை என்ற பிறகு தி.மு.க.வில் இணைய ஓ.பி.எஸ். முடிவு செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சசிகலா பக்கம் போகலாமா என்ற குழப்பத்தில் ஓ.பி.எஸ். இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஓ.பி.எஸ்.ஸின் நிலைப்பாடு பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் அதிமுகவில் பெரிய பிளவுக்கு வழிவகுத்தன. அந்த […]
  • தேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடைப்பதில் சிக்கல்! அதிர்ச்சியில் பிரேமலதா!
    பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகிய தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிகவுக்கு இதுவரை முரசு சின்னம் ஒதுக்கப்படாததால் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சியில் உள்ளார். இதனால் அக்கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுமா இல்லை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2005 […]