Home

  • த.வெ.க. 100+ திமுக 73, அதிமுக 54! மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வி!
    தற்போதைய நிலவரப்படி தவெக 107, திமுக 73, அதிமுக 54 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக 107, திமுக 73, அதிமுக 54 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, திமுக மாறி மாறி 2-ம் இடத்துக்கு போட்டாபோட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக 2-ம் இடத்தில் உள்ளது. […]
  • 5 மாநில தேர்தல் முன்னணி நிலவரம்! பெரும்பான்மையை நெருங்கும் தவெக!
    தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி தவெக: 109, அதிமுக: 75, திமுக: 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. முன்னிலை […]
  • விஸ்வரூப விஜய்! அதிர்ச்சியில் அறிவாலயம்! கூட்டணி ஆட்சி?
    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில், ஆரம்பக் கட்ட முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காலை 11 மணி நிலவரப்படி த.வெ.க. 100 தொகுதிகள், அ.தி.மு.க 78 தொகுதிகள், தி.மு.க. 56 ஆகிய தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 83 […]
  • நாளை வாக்கு எண்ணிக்கை… பா.ஜ.க. மீது தி.மு.க. பகீர் புகார்!
    தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான மே.4 அன்று சட்டம் ஒழுங்கு சீர்குலையக்கூடும் என்ற அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கக்கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனு அளித்துள்ளார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் […]
  • மே.வங்கம் ஃபால்டா தொகுதியில் மே 21ம் தேதி மறு தேர்தல்!
    மேற்கு வங்கத்தின் ஃபால்டா தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21 அன்று மறு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘‘ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21 அன்று மறு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் மின்னணு […]
  • தொங்கு சட்டசபை அமைந்தால்… ஆளுநர் கையில் ‘லகான்’!
    தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை மே 4ம் தேதி வெளியாக இருக்கிறது. ஒரு மாதம் நீடித்து வந்த ‘முதல்வர்’ சஸ்பென்ஸிற்கு விடை கிடைத்துவிடும். ஏதாவது ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்துவிட்டால் பிரச்னை இல்லை. தொங்கு சட்டசபை அமைந்தால் ஆளுநர் கையில் ‘லகான்’ போய்விடும்! தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பெரிதாக எந்தவொரு […]
  • ‘வெற்றி’ வேட்பாளர்கள்! சதியை முறியடிக்க விஜய் ‘திரிசூல’ வியூகம்!
    தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் நாளை வெளி​யாக உள்ள நிலை​யில், குதிரை பேரத்தை தடுப்​ப​தற்​காக, தவெக தலை​வர் விஜய் தனது கட்சி நிர்​வாகி​களு​டன் முக்​கிய ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டுள்​ளார். நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், தவெக முதல்​முறை​யாகத் தனித்​துப் போட்​டி​யிட்​டுள்​ளது. கட்​சி​யின் தலை​வர் விஜய், பெரம்​பூர் மற்​றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிடு​வ​தால், அரசி​யல் வட்​டாரத்​தில் […]
  • திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணி கட்சித் தலைவர்கள்!
    2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக, திமுக கூட்டணிக்குள் பதற்றம் அதிகரித்துள்ளது. தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டசபை சாத்தியத்தை சுட்டிக்காட்ட, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சிப் பங்குக்காக புதிய கணக்கில் இறங்கியுள்ளன. இதேநேரத்தில், சிபிஎம், விசிக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வெவ்வேறு கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்ற […]
  • எரிவாயு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல்! பாஜக கண்டனம்!
    பாஜக அரசின் சாமர்த்திய, அசாத்திய நடவடிக்கைகளினால் மட்டுமே சமையல் எரிவாயு , பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டிருக்கிறது என பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் வணிக சமையல் எரிவாயு விலை உயர்ந்து விட்டதாக சிலர் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஈரான்-அமெரிக்க யுத்ததையடுத்து இந்தியாவில் வீடுகளுக்கான சமையல் 14.2 […]
  • த.வெ.க. அலுவலகத்திற்கு தீ! சிசிடிவியில் சிக்கிய இருவர்..!
    ருச்சி ஸ்ரீரங்கம் பெட்டவாய்த்தலை பகுதியில் செயல்பட்ட தவெக தேர்தல் அலுவலகம் மீது ஏப்ரல் 30 நள்ளிரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். பேனர்கள் கத்தியால் கிழிக்கப்பட்டு அலுவலகம் தீவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வேட்பாளர் ரமேஷ் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், பனியன் அணிந்த இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து தீ வைப்பு செய்த காட்சிகள் சிசிடிவியில் […]
  • ‘ஆக்​கப் பொறுத்​தவர்​கள் ஆறப்பொறுங்​கள்!’ பிரேமலதா விஜயகாந்த்!
    ‘‘ஆக்​கப் பொறுத்​தவர்​கள் ஆறப்பொறுங்​கள்” என தேர்​தல் முடிவு​கள் குறித்து பிரேமலதா கருத்து தெரி​வித்​துள்​ளார். சென்னை கோயம்​பேட்​டில் உள்ள தேமு​திக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கருத்​துக்​கணிப்பை நான் எப்​படி பார்க்​கிறேன் என்​றால் ஆக்​கப் பொறுத்​தவர்​கள் ஆறப் பொறுங்​கள்; எல்​லாம் முடிந்து இருக்​கிறது. இன்​னும் இரண்டு நாட்​கள் தான் இருக்​கிறது. மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு […]
  • ‘மேல் 4ல் மகுடம் சூடும் ஸ்டாலின்!’ மருது அழகுராஜ் ஆருடம்..!
    2021ல் ஸ்டாலினுக்கு ‘கட்டம் சரியில்லை’ முதல்வராக முடியாது என அரசியல் கட்சியினர் விமர்சித்து வந்தனர். ஆருடங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…’ என்று கூறி பதவியேற்ற போது அனைவரும் வியர்ந்து பார்த்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் உச்ச நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற பேச்சுக்கள் […]
  • மது போதையில் சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர்..!
    சட்டப்பேரவைக்கு மது போதை​யில் பஞ்சாப் முதல்​வர் பகவந்த் மான் வந்​தார். இந்த செயல் அவமானம் என்று பாஜக மாநிலங்​களவை எம்​.பி. ஸ்வாதி மாலி​வால் குற்​றம் சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி கட்​சி​யைச் சேர்ந்த ராகவ் சத்தா உள்​ளிட்ட 7 மாநிலங்களவை எம்​.பி.க்​கள் அண்​மை​யில் அந்​தக் கட்​சி​யில் இருந்து விலகி பாஜக​வில் சேர்ந்​தனர். இதனால் பஞ்​சாப் ஆம் ஆத்மி கட்​சி​யில் பெரும் […]