- கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!
by RENGANATHAN P
தனது பெயருக்கேற்றால் போலவே வாழ்ந்த, முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101. அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை இதனை அறிவித்துள்ளது. வயது முதிர்வின் காரணமாக கடந்த பல நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சென்னை ராஜீவ் காந்தி அரசு […]
- இலவசங்கள்! உச்சநீதிமன்றம் ட்விஸ்ட்! அள்ளி வீசும் அரசியல் கட்சிகள்!
by RENGANATHAN P
நாடு முழுவதும் வழங்கப்படும் இலவச மின்சாரத் திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்வாரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘‘தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பெரிய அளவில் இலவச மின்சாரம் வழங்குகின்றன. மின் கட்டணம் செலுத்த வசதி உள்ளவர்கள் கூட இந்த இலவச மின்சாரத்தைப் பெறுகிறார்கள்’’ என அவர் கருத்து தெரிவித்தார். இலவச […]
- மனதளவில் சிறு கலக்கம்… தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!
by RENGANATHAN P
பா.ம.க.வில் அப்பா – மகன் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், ஒருவழியாக பா.ம.க.வை அன்புமணி ராமதாஸ் கைப்பற்றிவிட்டார். இந்த நிலையில்தான், ‘‘உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது’’ என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். […]
- ‘தடுத்து ஆடாமல், அடித்து ஆடுங்கள்!’ செந்தில் பாலாஜியின் கொங்கு வியூகம்!
by RENGANATHAN P
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆவதற்கு கொங்குமண்லடம்தான் கைகொடுத்தது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கும் கொங்கு மண்டலம்தான் கைகொடுத்தது. அப்படிப்பட்ட கொங்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற செந்தில் பாலாஜி வியூகம் வகுத்து வருகிறார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, […]
- ‘ என்ன தவறு செய்தேன்? சட்டப் போராட்டம் தொடரும்!’ ஓபிஎஸ் ஆதங்கம்!
by RENGANATHAN P
“என்னை இந்த அளவுக்கு அரசியலில் தனிமைப்படுத்தும் வகையில், நான் என்ன தவறு செய்து விட்டேன்? அந்த உண்மையைச் சொல்லுங்கள்… நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு போடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. […]
- குடும்பத்துக்கு ரூ.10,000! எடப்பாடியின் ‘எலெக்சன்’ அறிவிப்பு!
by RENGANATHAN P
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 6 வாக்குறுதிகளை அதிமுக மூன்றாம் கட்டமாக வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 2 கட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (பிப்.24) 3-ம் கட்ட வாக்குறுதிகளை அதிமுக பொதுச் […]
- கூட்டுறவுக் கடன் தள்ளுபடி! 3ம் கட்ட வாக்குறுதி வெளியீடு!
by RENGANATHAN P
ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று 3 ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முக்கிய வாக்குறுதியாக, ‘‘ அதிமுக ஆட்சி அமைந்தால் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்வோம்’’ என்று எடப்பாடி அறிவித்துள்ளார். மேலும் தைப்பொங்கல் அன்று பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் பொங்கல் பரிசாக வழங்கப்படும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரு.10 ஆயிரம் வழங்கப்படும் என […]
- நேரு மீதான ஊழல் வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள்!
by RENGANATHAN P
நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனத்தில் ரூ.1,000 கோடி லஞ்சப் புகார் குறித்து அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. இன்பதுரை, அமலாக்கத் துறை தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் முறைகேடாக டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் உதவி பொறி யாளர், […]
- வாக்காளர்கள் 5.67 கோடி! 74 லட்சம் பேர் நீக்கம்! இறுதி பட்டியல் வெளியீடு!
by RENGANATHAN P
தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக, மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025-ல் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 5.67 கோடியாக குறைந்துள்ளதால், சமீபத்திய எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் தமிழகத்தில் நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 74 லட்சமாக உள்ளது. […]
- மோடியின் வருகை திமுகவுக்கு முடிவுரை! தமிழக பாஜக ஆவேசம்!
by RENGANATHAN P
‘‘மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடியின் வருகை திமுக இல்லாத தமிழகத்திற்கு முன்னுரை எழுதும்’’ என தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் ஆவேசமாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பிரதமர் மோடியின் மதுரை வருகை, தமிழகத்தில் உள்ள ஊழல் அமைச்சர்களின் அதிகாரிகளின் அரசியல்வாதிகளின் […]
- 2026ல் மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர்! வேலூரில் விஜய் ஆவேசம்!
by RENGANATHAN P
‘2026 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கு நடக்கும் போர்… தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்ச லாவன்யத்திற்கும் நடக்கும் போர்… இன்னும் சொல்லப்போனால் ஸ்டாலின் சாருக்கும், விஜய்க்கும் நடக்கும் போர்’ என கர்ஜித்தார் விஜய்! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று பிப்ரவரி 23ம் தேதி […]
- ஸ்டாலின் – வேணுகோபால் ராவ் சந்திப்பில் பேசியது என்ன?
by RENGANATHAN P
சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்த காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ராவ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேற்று இரவு சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக -பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட […]
- அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு! வெளியான முக்கிய தகவல்!
by RENGANATHAN P
தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் மத்திய அமைச்சரும், பாஜக தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல். அதிமுக பாஜக தொகுதி பங்கீடு, கூட்டணி ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசித்து இறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் […]