- எடப்பாடியை சந்திக்கும் விஜய்! ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி! அடுத்தடுத்த திருப்பம்!
by RENGANATHAN P
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் ஒரே வழி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும். அப்போதுதான் நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என விஜய்க்கு தற்போது ஆலோசனை கூறியிருப்பதாகவும், விஜய்யும் இதுபற்றி யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இன்றை தினம் பதவியேற்பதற்காக நேற்று ஆளுநரை சந்தித்தார் விஜய். ஆனால், ஆளுநர் […]
- அதிமுகவுக்கு ஆதரவு! திருமா, கம்யூ.விடம் ஸ்டாலின் ஆலோசனை!
by RENGANATHAN P
அ.தி.மு.க. ஆட்சியமைக்க தி.மு.க. ஆதரவு கொடுக்கிறது என்று நேற்று செய்திகள் வெளியான நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா, கனிமொழி, பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் திருமாவளவன், சண்முகம் மற்றும் வீரபாண்டியன் […]
- முதல்வராகும் விஜய்..! அழைப்பு விடுக்கும் ஆளுநர்..!
by RENGANATHAN P
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருக்கிறது. தவிர, சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளின் (தலா 2 எம்.எல்.ஏ.க்கள்) ஆதரவை விஜய் கோரி இருந்தார். […]
- விஜய் முதல்வராக பதவி ஏற்பதில் சிக்கல்! ‘செக்’ வைத்த ஆளுநர்!
by RENGANATHAN P
தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை ஆளுநர் மாளிகையில் சந்தித்து, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் கொடுக்கும்படி ஆளுநர் மாளிகை தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை பிற்பகல் 3.30 மணி அளவில் சந்தித்து ஆட்சி அமைக்க […]
- விஜய்யுடன் அமைச்சராக பதவியேற்கும் 11 பேர்..!
by RENGANATHAN P
தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை ஆளுநர் மாளிகையில் சந்தித்து, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருடன் சேர்ந்து 12 பேர் அமைச்சராகப் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை பிற்பகல் 3.30 மணி அளவில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். […]
- எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து! அதிமுகவில் அடுத்த பிளவு..?
by RENGANATHAN P
அதிமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென ரத்தாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை […]
- ‘முறிந்த’ இண்டியா கூட்டணி! தவெகவுக்கு காங். ‘கன்டிஷன்’ ஆதரவு
by RENGANATHAN P
தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், இரண்டு தொகுதிகளில் வெற்றி […]
- திருப்பத்தூரில் த.வெ.க.வை வெற்றி பெற வைத்த முத்தரையர் வேட்பாளர்!
by RENGANATHAN P
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் பெரிய கருப்பனை த.வெ.க. வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதற்கு முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் கே.பி.எம்.ராஜா முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைச்சர் பெரிய கருப்பன் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். இந்த தொகுதியில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றுள்ளார். […]
- தவெகவுக்கு அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு? ‘ஆடுபுலி’ ஆட்டம் ஆரம்பம்!
by RENGANATHAN P
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ வியக்கத்தக்க வகையில் 108 தொகுதிகளில் வெற்றி வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அ.தி.மு.க. நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. எனினும், ஆட்சி […]
- தவெக தலைவர் விஜய்க்கு இலங்கை அமைச்சர் சு.பிரதீப் வாழ்த்து!
by RENGANATHAN P
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய்க்கு இலங்கை பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் சு.பிரதீப் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறி வெளிவந்திருந்தது. நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கும் […]
- மே 7ம் தேதி முதல்வராக பதவியேற்கும் விஜய்!
by RENGANATHAN P
மே 7ம் தேதி விஜய் முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் கே.ஏ.செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்பட சிலர் அமைச்சர்களாகவும் பதவியேற்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து தவெகவின் சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலில், […]
- புதிய அரசு பதவியேற்பு! அதிகாரிகள் அவசர ஆலோசனை!
by RENGANATHAN P
தமிழகத்தில் புதிதாக அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் […]
- த.வெ.க.வுக்கு ஆதரவா? பிரேமலதா விஜயகாந்த் ‘ஓபன் டாக்’!
by RENGANATHAN P
‘‘நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை’’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்களைப் பெறாததால், தமிழகத்தில் தற்போது ‘தொங்கு சட்டப்பேரவை’ அமையும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், ஆட்சி […]