- அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி! அதிமுக அவசர மனு!
by RENGANATHAN P
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேவையான சிசிடிவிகள் பொருத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். சிசிடிவி கேமராக்களை குறைக்கக் கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அதிமுக சார்பில் எம்பி இன்பதுரை அவசர மனு அளித்துள்ளார். தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75,032 வாக்குச் சாவடிகளை தேர்தல் […]
- ரூ.1,262 கோடி மதிப்பில் பணம் – பரிசு பொருட்கள் பறிமுதல்! தேர்தல் ஆணையம் தகவல்!
by RENGANATHAN P
தமிழகத்தில் நேற்று (ஏப்.21) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதில் ரொக்கப் பணம் மட்டும் ரூ.543 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் அவர் கூறினார். […]
- அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்தம் தொடரும்!
by RENGANATHAN P
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சர்வதேச […]
- மயிலை திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் ரூ.2 கோடிக்கு மேல் பறிமுதல்!
by RENGANATHAN P
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 2 கோடிக்கு மேற்பட்ட ரொக்கப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தா.வேலுவின் தனி உதயவியாளராக இருப்பவர் சத்தியமூர்த்தி. இவரது வீட்டில் வாக்களர்களுக்கு பணம் கொடுக்க கட்டுக்கட்டாக பணம் பதுக்கி […]
- செல்வப் பெருந்தகை மீது வருமான வரித்துறை கமிஷனரிடம் புகார்!
by RENGANATHAN P
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரப்புரை செய்தநிலையில் அங்கு செல்ல முடியாத வகையில் தன்னை வருமான வரித்துறையினர் சட்டவிரோதமாக அடைத்துவிட்டதாகக் கூறியிருந்தார். வருமான வரித்துறை சோதனை எனத் தவறான தகவலைக் கூறியதாக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீது காவல்துறையில் வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது.காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தனது வீட்டில் […]
- ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகம்! திமுகவினர் மீது வழக்குப் பதிவு!
by RENGANATHAN P
தேர்தல் நடத்தை விதிகளை மீறிவாக்காளர்களுக்கு ரூ. 8 ஆயிரத்துக்கான கூப்பன்களை விநியோகித்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கோவை தெற்கு, பாலக்கோடு, பர்கூர், அண்ணாநகர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட பெரும்பாலான தொகுதிகளில் திமுகவினர் ரூ. 8 ஆயிரத்துக்கான கூப்பன்களை […]
- விஜய்யை வீழ்த்த உதயநிதி வியூகம்..!
by RENGANATHAN P
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய்யை வீழ்த்துவதற்கு தி.மு.க. இளைஞரணியின் மூலம் உதயநிதி வியூகம் வகுத்து, செயல்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்த சில நிர்வாகிகளிடம் பேசினோம். ‘‘சார், வேளச்சேரி தொகுதியில் விஜய் போட்டியிட்டிருந்தால், தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயலை களமிறக்க திட்டமிட்டிருந்ததர் உதயநிதி. ஆனால், விஜய் பெரம்பூர் தொகுதியில் […]
- திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய டீலிங்! விஜய் பகீர் குற்றச்சாட்டு!
by RENGANATHAN P
“இந்தத் தேர்தலில் திமுக தோல்வியை சந்திப்பது நிச்சயம். திமுகவுக்கும் பாஜகவுக்கு இடையே மறைமுக டீலிங் இருக்கிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை காப்பாற்ற பாஜக காலில் திமுக விழும்” என தவெக தலைவர் விஜய் பேசினார். சென்னை, நந்தனம் மைதானத்தில் நடந்த தவெக பிரச்சார நிகழ்வில் விஜய் பேசியது: “நமது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக. […]
- விஜய் – சங்கீதா விவாகரத்து! மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்!
by RENGANATHAN P
விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் 15க்கு ஒத்திவைத்த நிலையில், எஸ் ஏ சந்திரசேகர் முதல் முறையாக விவாகரத்து விவரத்தை வெளிப்படுத்தினார். தவெக தலைவர் விஜய்-சங்கீதா தம்பதி விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாத நிலையில், அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் ஒத்திவைத்தது. கடந்த 27 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த விஜய்- சங்கீதா […]
- அதிமுக ஆட்சி அமைந்தால் வளமான தமிழகம் உருவாகும்! ஜிகே.வாசன் உறுதி!
by RENGANATHAN P
“மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதன் மூலம் வலிமையான பாரதத்தில் வளமான தமிழகம் உருவாகும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கப் போகும் தமிழகத்தின் தற்போதைய உண்மை நிலை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி குன்றி, […]
- ‘பண மழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்கு தயாராகுங்கள்!’ விஜய் உருக்கம்!
by RENGANATHAN P
‘‘அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் & லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று விசில் புரட்சிக்கு தயாராகுங்கள்’’ என விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23 ) நடைபெற இருக்கிறது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. அரசியலில் தவெகவின் வரவு, […]
- ‘கீழடியும்! காலடியும்!’ மருது அழகுராஜின் ‘வித்தியாச’ விமர்சனம்!
by RENGANATHAN P
திமுக கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ், ‘‘கீழடியும் காலடியும்’’ எனும் தலைப்பில் எழுதியிருப்பதுதான் தமிழக மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது. ‘கீழடியும்… காலடியும்…’ எனும் தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதலப்பக்கத்தில்… ‘‘அன்று இடைத்தேர்தல்ஒன்றுக்காக“நான் கண்ணன் குலத்தின் பிறந்தவன்” என்றுகடிதாசி போட்டவர்.. இன்றுகண்ணீர்வடிப்பதாய்நடிக்கிறார்… ஆகமொத்தத்தில்காலைப் பிடிகடிதாசி போடுகண்ணீர் விடு இதுதான்தவழ்ந்த பாடியின் தரங்கெட்டஅரசியல்… ஆம்தமிழ்மண்ணின்வரலாறுகீழடியில்.. எடப்பாடியின்வரலாறு“காலடியில்”என்றால்… “முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்” […]
- தொகுதி மறுசீரமைப்பு… தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா?
by RENGANATHAN P
இந்திய அரசியலமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை அனுமதிக்கிறது. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு மக்களவை தொகுதியை மறுவரை செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை அனுமதிக்கிறது. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு மக்களவை தொகுதியை மறுவரை […]