Home

  • செம்மண் குவாரி ஊழல் வழக்கு! ஏப். 2ம் தேதி தீர்ப்பு!
    முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கௌதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி வழக்கில், ஏப்ரல் 2 ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த 2006-11ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 […]
  • போர் பதற்றம்! மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்!
    ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் எதிரொலியாக இந்தியாவில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.ஈரான் ஆதரவு தீவிர மதப் பேச்சாளர்கள், சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள், ஷியா பிரிவு அமைப்புகள் மற்றும் […]
  • சங்கீதாவிடம் சமாதானம்! விஜய் ‘பகீரத’ முயற்சி!
    ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை விஜய் ஆரம்பித்தபோதே தமிழகத்தில் இருந்து டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாநிலத்தில் ஆளும் கட்சியையும், மத்தியில் ஆளும் கட்சியையும் ‘தில்’லாக எதிர்த்து அரசியல் கட்சியை தொடங்கினார் விஜய். விஜய் நடத்தும் ‘மக்கள் சந்திப்பு’ நிகழச்சிகளில் ‘பெண்கள் பாதுகாப்பு’ குறித்து மூச்சுக்கு முந்நூறு தடவை பேசுவார் விஜய். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை […]
  • தொகுதி பங்கீட்டில் இழுபறி! அமித் ஷாவை சந்திக்கும் எடப்பாடி!
    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே ஆளும் கட்சியான திமுக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. எனவே, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை எப்போதும் தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு அதன் கூட்டணி […]
  • ஆதாரமே இல்லையே..! அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை!
    டெல்லியில் மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றமற்றவர் என்று மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் அவரை நீதிமன்றம் விடுவித்தது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவரும் மாஜி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா மற்றும் மேலும் 21 பேரைக் குற்றமற்றவர்கள் என டெல்லி […]
  • தலைநகரில் களம் காணும் தி.மு.க. பிரபலங்கள்!
    தமிழகத்தில் 2026ல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி இருக்கிறதா? இல்லையா? என்பது தலைநகர் சென்னையில்தான் தெரியவரும். ஏற்கனவே, தலைநகர் முன்பு அ.தி.மு.க. கோட்டையாகவும், தற்போது தி.மு.க. கோட்டையணாகவும் இருக்கிறது. அந்த வகையில் தலைநகரில் களம் காணும் தி.மு.க. பிரபலங்கள் யார்? யார்? என்று பார்ப்போம்..! சென்னை மாவட்டம், […]
  • திமுகவில் இணைந்த ஓபிஎஸ்! ‘ஷாக்’கில் அதிமுக – அமித்ஷா!
    திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் ஐக்கியமானார். அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு இன்று (பிப்ரவரி 27) திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக-வில் ஓபிஎஸ் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. திமுக-வில் ஓபிஎஸ் இணைந்தபோது […]
  • துறையூர் தொகுதி… தி.மு.க.வில் சீட் யாருக்கு..?
    வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக சார்பில் விருப்பமனு பெறப்படும் நிலையில், போட்டியிட வாய்ப்பு கேட்டு பலரும் முட்டி மோதி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதிக்கு யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என பார்ப்போம்..! துறையூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொகுதியாகும். இது ‘தனி’ தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற […]
  • கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!
    தனது பெயருக்கேற்றால் போலவே வாழ்ந்த, முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101. அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை இதனை அறிவித்துள்ளது. வயது முதிர்வின் காரணமாக கடந்த பல நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சென்னை ராஜீவ் காந்தி அரசு […]
  • இலவசங்கள்! உச்சநீதிமன்றம் ட்விஸ்ட்! அள்ளி வீசும் அரசியல் கட்சிகள்!
    நாடு முழுவதும் வழங்கப்படும் இலவச மின்சாரத் திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்வாரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘‘தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பெரிய அளவில் இலவச மின்சாரம் வழங்குகின்றன. மின் கட்டணம் செலுத்த வசதி உள்ளவர்கள் கூட இந்த இலவச மின்சாரத்தைப் பெறுகிறார்கள்’’ என அவர் கருத்து தெரிவித்தார். இலவச […]
  • மனதளவில் சிறு கலக்கம்… தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!
    பா.ம.க.வில் அப்பா – மகன் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், ஒருவழியாக பா.ம.க.வை அன்புமணி ராமதாஸ் கைப்பற்றிவிட்டார். இந்த நிலையில்தான், ‘‘உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது’’ என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். […]
  • ‘தடுத்து ஆடாமல், அடித்து ஆடுங்கள்!’ செந்தில் பாலாஜியின் கொங்கு வியூகம்!
    மறைந்த முதல்வர் ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆவதற்கு கொங்குமண்லடம்தான் கைகொடுத்தது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கும் கொங்கு மண்டலம்தான் கைகொடுத்தது. அப்படிப்பட்ட கொங்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற செந்தில் பாலாஜி வியூகம் வகுத்து வருகிறார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, […]
  • ‘ என்ன தவறு செய்தேன்? சட்டப் போராட்டம் தொடரும்!’ ஓபிஎஸ் ஆதங்கம்!
    “என்னை இந்த அளவுக்கு அரசியலில் தனிமைப்படுத்தும் வகையில், நான் என்ன தவறு செய்து விட்டேன்? அந்த உண்மையைச் சொல்லுங்கள்… நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு போடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. […]