Home

  • ‘எடப்பாடி’ தொகுதி தவெக வேட்பாளர் மாயம்! திமுக மனு நிறுத்தி வைப்பு!
    சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அருண்குமார் போட்டியிடும் நிலையில் வேட்புமனு பரிசீலனை நாளான இன்று திடீரென்று மாயமாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியாகும். கடந்த 2011, […]
  • ரூ.1,020 கோடி ஊழல் புகார்! நேருவின் அஸ்திவாரத்தை அசைத்த E.D. ! சிக்கும் அதிகாரிகள்?
    தமிழக அமைச்சரவையில் ‘பசை மிக்க’ துறையாக பார்க்கப்படுவது நகராட்சி நிர்வாகத்துறை! தற்போது இந்தத் துறை, அமைச்சர் கே.என்.நேருவைச் சுற்றி எழுந்துள்ள 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரால் நிலைகுலைந்து போயிருக்கிறது. அமலாக்கத்துறை, தமிழக டிஜிபி, தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள 252 பக்க ரகசிய ஆவணங்கள், ஆளுங்கட்சியின் தூக்கத்தைக் கலைத்துள்ளன! இந்த விவகாரத்தின் தொடக்கமே ஒரு தனியார் நிறுவனத்தில் நடந்த […]
  • மாம்பழம் சின்னம்! உயர்நீதிமன்றம் ‘ட்விஸ்ட்’!
    உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மாம்பழம் சின்னம் முடக்கோரிய வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உள்கட்சி பிரச்சினை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி […]
  • ஸ்டாலின், விஜய், சீமான் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்பு!
    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஏப்.07) தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் விஜய் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்​ட​மாக ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த மார்ச் 30-ம் […]
  • தாம்பரம் தொகுதியில் துளிர்க்கும் இலை! ‘உள்குத்தில்’ உதயசூரியன்?
    தாம்பரம் தொகுதி வேட்பாளராக கிருத்திகா தேவி அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏற்கெனவே எம்எல்ஏ.வாக உள்ள எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த விவகாரம்தான் அ.தி.மு.க வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாம்பரம் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ.வாக உள்ள எஸ்.ஆர்.ராஜாவுக்கு இம்முறை போட்டியிட சீட் வழங்கவில்லை. புதுமுகமான மருத்துவர் கிருத்திகா தேவிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் […]
  • துறைமுகம் தொகுதியில் ‘ஹாட்ரிக்’ அடிக்கும் சேகர்பாபு..!
    துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளர் சேகர்பாபு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் அவர்களை 27,274 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சென்னை சென்ட்ரல் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும். […]
  • துறையூர் தொகுதியில் திமுகவின் ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு முற்றுப்புள்ளி!
    திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் நடந்து முடிந்த இரண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் இலை துளிர்க்கும் என்ற நம்பிக்கை அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. துறையூர் தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் சரோஜா இளங்கோவன். கடந்த சனிக்கிழமைதான் தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி மணிமாறனிடம் வேட்பு மனுவை […]
  • மதுரையை மணிப்பூராக மாற்ற துடிக்கும் என்.டி.ஏ.? ஸ்டாலின் கடும் விமர்சனம்!
    மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மதுரையை மணிப்பூராக மாற்ற என்.டி.ஏ. துடிக்கிறது” என விமர்சனம் செய்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மதுரைக்கான வளர்ச்சியை முன்னெடுக்கும் மாடல் தான் திராவிட மாடல். ஆனால், மதுரையை மணிப்பூராக மாற்ற துடிக்கும் என்.டி.ஏ. வன்முறை மாடல்” என விமர்சித்துள்ளார். மதுரை, திருமங்கலம், ராயபாளையம் பகுதியில் நடைபெற்ற திமுக கூட்டணி […]
  • கோவில்பட்டி தொகுதியில் 4வது முறையாக துளிரும் இலை!
    கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இலை துளிர்ந்து வருகிறது. கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கடம்பூர் ராஜூ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் டிடிவி தினகரன் அவர்களை 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி […]
  • தேர்தலில் போட்டியிட தந்தைக்கு வாய்ப்பு கொடுத்த மகன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!
    தமிழகத்தில் ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்திக்கு பதிலாக அவரது மகன் வினோத் காந்திக்கு சீட் வழங்கப்பட்டு இருந்தது. மகனுக்கு தான் சீட் வழங்கப்பட்டிருந்தாலும் கூட காந்தி அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மகன் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத சூழலில், இன்றைய தினம் அமைச்சர் காந்தியே அங்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள […]
  • அண்ணாநகர் தொகுதியில் ‘ஹாட்ரிக்’ அடிக்கும் தி.மு.க.!
    சென்னை மாநகரின் முக்கியமான மற்றும் அரசியல் கவனம் ஈர்க்கும் தொகுதிகளில் ஒன்றான அண்ணா நகர் சட்டசபை தொகுதி, இந்த முறை மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக கருதப்படும் சிற்றரசு, திமுக சார்பில் களமிறங்கியுள்ளதால் இந்த தொகுதி அரசியல் வட்டாரத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா […]
  • அதிமுக வேட்பாளர்களுக்கு வருமான வரித்துறை குறி! அதிர்ச்சியில் எடப்பாடி!
    சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தி.மு.க. அமைச்சர்களை அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் குறி வைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களை குறி வைத்திருப்பதுதான் எடப்பாடியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இருபது நாள்கூட இல்லை. வரும் 23ம் தேதி மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. […]
  • தமிழகத்தில் கூட்டணி ஆட்சி! ஆற்காடு பஞ்சாங்கம் கணிப்பு!
    இயற்கை பேரிடர்கள், மழை, வெள்ளம் போன்றவற்றை வானிலை மையம் சொல்வதற்கு முன்பே பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வகையில் 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என ஆற்காடு பஞ்சாங்கம் கணித்திருக்கிறது. 2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ பெரும் இளைஞர் படையுடன் களத்தில் இறங்குவதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக கணிக்க முடியவில்லை. […]