- வாக்காளர்கள் 5.67 கோடி! 74 லட்சம் பேர் நீக்கம்! இறுதி பட்டியல் வெளியீடு!
by RENGANATHAN P
தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக, மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025-ல் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 5.67 கோடியாக குறைந்துள்ளதால், சமீபத்திய எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் தமிழகத்தில் நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 74 லட்சமாக உள்ளது. […]
- மோடியின் வருகை திமுகவுக்கு முடிவுரை! தமிழக பாஜக ஆவேசம்!
by RENGANATHAN P
‘‘மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடியின் வருகை திமுக இல்லாத தமிழகத்திற்கு முன்னுரை எழுதும்’’ என தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் ஆவேசமாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பிரதமர் மோடியின் மதுரை வருகை, தமிழகத்தில் உள்ள ஊழல் அமைச்சர்களின் அதிகாரிகளின் அரசியல்வாதிகளின் […]
- 2026ல் மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர்! வேலூரில் விஜய் ஆவேசம்!
by RENGANATHAN P
‘2026 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கு நடக்கும் போர்… தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்ச லாவன்யத்திற்கும் நடக்கும் போர்… இன்னும் சொல்லப்போனால் ஸ்டாலின் சாருக்கும், விஜய்க்கும் நடக்கும் போர்’ என கர்ஜித்தார் விஜய்! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று பிப்ரவரி 23ம் தேதி […]
- ஸ்டாலின் – வேணுகோபால் ராவ் சந்திப்பில் பேசியது என்ன?
by RENGANATHAN P
சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்த காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ராவ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேற்று இரவு சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக -பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட […]
- அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு! வெளியான முக்கிய தகவல்!
by RENGANATHAN P
தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் மத்திய அமைச்சரும், பாஜக தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல். அதிமுக பாஜக தொகுதி பங்கீடு, கூட்டணி ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசித்து இறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் […]
- தவெகவில் இணைந்த தனபால் மகன்! பின்னணி காரணம் இதுதான்!
by RENGANATHAN P
அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இத்தேர்தலில் வழக்கம்போல, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் […]
- முறைகேடு விவகாரத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு! ‘ED’ புகார்!
by RENGANATHAN P
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் டெண்டர் முறைகேடு மற்றும் ஊழல் விவகாரத்தில், ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பி உள்ளது. தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின்கீழ் மேற்கொள்ளப்பட்ட அரசு ஒப்பந்தங்கள் மற்றும் பணி நியமனங்களில் பெரும் முறைகேடுகள் மற்றும் […]
- ஸ்டாலினா? சசிகலாவா? மீண்டும் குழப்பத்தில் ஒபிஎஸ்!
by RENGANATHAN P
அ.தி.மு.க.வில் இணைவதற்கான வாய்ப்பில்லை என்ற பிறகு தி.மு.க.வில் இணைய ஓ.பி.எஸ். முடிவு செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சசிகலா பக்கம் போகலாமா என்ற குழப்பத்தில் ஓ.பி.எஸ். இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஓ.பி.எஸ்.ஸின் நிலைப்பாடு பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் அதிமுகவில் பெரிய பிளவுக்கு வழிவகுத்தன. அந்த […]
- தேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடைப்பதில் சிக்கல்! அதிர்ச்சியில் பிரேமலதா!
by RENGANATHAN P
பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகிய தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிகவுக்கு இதுவரை முரசு சின்னம் ஒதுக்கப்படாததால் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சியில் உள்ளார். இதனால் அக்கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுமா இல்லை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2005 […]
- திமுக கூட்டணியில் இணைபவர்களுக்கு ‘பெட்டி’! நயினார் விமர்சனம்!
by RENGANATHAN P
“பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் இன்று காலை திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தார். ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் […]
- துறையூர் தொகுதி! சீனியர்களுக்கு ‘டஃப்’ கொடுக்கும் ஜூனியர்!
by RENGANATHAN P
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அரசியல் கட்சித் தலைமை கூட்டணி, தொகுதி பங்கீடுகளில் பிஸியாக இருக்க, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ‘சீட்டு’க்காக காய் நகர்த்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வைப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாருக்கு மீண்டும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் ஜூனியர் ஒருவர் சீனியர் நிர்வாகிகளுக்கு ‘டஃப்’ […]
- முதல்வர் பிறந்தநாள்! முன்னாள் அமைச்சர் பூங்கோதையின் முத்தான முயற்சி!
by RENGANATHAN P
‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்!’ என தமிழகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழி நடத்தி வரும் நிலையில், முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகளை பொருநை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா! தி.மு.க. மாநில சுற்றுச் சூழல் அணி மற்றும் ஆலங்குளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த […]
- தொகுதி பங்கீடு… திமுக குழு அமைப்பு!
by RENGANATHAN P
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்தது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கிறார். டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர். 22ம் தேதியிலிருந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் ஏற்கெனவே […]