- மாம்பழம் சின்னம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
by RENGANATHAN P
பாமக சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரெண்ட்லி மேட்ச் விளையாடுவதாக விமர்சித்த உச்சநீதிமன்றம், சின்னம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. தரப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. கட்சி யாருக்கு என்பதில் முடிவு தெரியும் வரை சின்னத்தை முடக்க வேண்டும் என […]
- அதிமுக 170+8 – பாஜக 27 – பாமக 18 – அமமுக 11..! என்டிஏ தொகுதி பங்கீடு!
by RENGANATHAN P
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இன்றுவரை இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் என்.டி.ஏ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று (மார்ச் 23) சென்னை வந்தார்.பின்னர் ஐடிசி ஹோட்டலுக்கு சென்ற பியூஸ் கோயல் அங்கிருந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை […]
- ‘ராயல்’புரமாக மாறிய ராயபுரம்! திமுகவை வீழ்த்துமா அதிமுக?
by RENGANATHAN P
சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் மீண்டும் அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் களமிறங்க உள்ளார். ஏற்கனவே, கடந்த ஐந்து ஆண்டுகளில் ராயபுரம் தொகுதியை ‘ராயல்’புரமாக மாற்றி வைத்திருக்கும் ஐட்ரீம் மூர்த்தியை வீழ்த்தி ஜெயக்குமார் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க.வில் அதிகரித்திருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு […]
- திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை சீட்? எந்தெந்த தொகுதிகள்?
by RENGANATHAN P
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர், டாக்டர் ராமதாஸ், சசிகலா அணி என 5 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் தேமுதிக முதல் முறையாக இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு ஏற்கெனவே மாநிலங்களவை சீட் கொடுக்கப்பட்டு சுதீஷ் எம்பியாக […]
- துறையூர் தொகுதியில் அ.தி.மு.க. வெல்லுமா? களநிலவரம் என்ன?
by RENGANATHAN P
திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் தி.மு.க. 2016 மற்றும் 2021 என தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது மீண்டும் மூன்றாவது முறை வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான், தி.மு.க.வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அ.தி.மு.க.வில் வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் விரும்புகின்றனர். […]
- இன்று வெளியாகும் என்.டி.ஏ. கூட்டணியின் தொகுதி பங்கீடு!
by RENGANATHAN P
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து இன்றே கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று சென்னை வந்த பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயில், விமான […]
- பவானியில் திமுக ஜெயிக்குமா? களநிலவரம் சொல்வது என்ன?
by RENGANATHAN P
கொங்குமண்டலமான ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதியில் தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க. வெற்றி பெறும் சூழல்கள் உருவாகியிருப்பதுதான் தி.மு.க.வினரை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த 2016ல் அ.தி.மு.க. இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க உதவியது கொங்குமண்டலம்தான். அதே போல் 2026ல் தி.மு.க. இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க கொங்குமண்டலத்தில் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செந்தில் […]
- கல்குவாரியில் இளைஞரின் சடலம்! மீண்டும் சர்ச்சையில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ!
by RENGANATHAN P
திண்டுக்கல் மாவட்டத்தில், திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் மகனுக்கு சொந்தமான கல்குவாரியில் காணாமல் போன இளைஞர் கருப்பசாமியின் சடலம் மீட்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக, திமுக எம்எல்ஏ மகன் மீது குற்றஞ்சாட்டி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள […]
- யாருக்கு சீட்டு? துறையூர் அதிமுக மல்லுக்கட்டு!
by RENGANATHAN P
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதிதான் துறையூர் (தனி) சட்டமன்றத் தொகுதியாகும். இயற்கை எழில் கொஞ்சும் பச்சைமலை, கொல்லிமலை அடிவாரத்தில் வரும் புளியஞ்சேலை நீர்வீழ்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுதியாகும்! துறையூர் தொகுதி தி.மு.க.வைப் பொறுத்தளவில் சிட்டிங் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் மீண்டும் சீட் கேட்டு வருகிறார். சோபனபுரம் பகுதியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் எஸ்.அருண்குமாரும் சீட் கேட்டு […]
- தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க.! அதிமுகவில் ஐக்கியம்!
by RENGANATHAN P
திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தவாக தலைவர் வேல்முருகன், “2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இடம்பெற்று மதசார்பற்ற சக்திகளோடு கூட்டணியில் பயணித்து வந்தோம். இந்தச் சூழலில் திமுக பேச்சு வார்த்தைக்குழுவுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம். அதில் […]
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
by RENGANATHAN P
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை நிறுத்தவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் […]
- என்.டி.ஏ. கூட்டணியில் அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள்..?
by RENGANATHAN P
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அமித் ஷா உடனான டிடிவி தினகரனின் ஆலோசனைக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அமித் ஷா உடனான டிடிவி தினகரனின் ஆலோசனைக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. […]
- ஈரோடு மேற்கு தொகுதி திமுக மல்லுக்கட்டு! அதிமுகவுக்கு சாதகமா?
by RENGANATHAN P
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வினரிடையே நடக்கும் மல்லுக்கட்டில் அ.தி.மு.க. ‘குஷி’யாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் 1996ல் இருந்து தி-மு.க. முன்று முறையும், அ.தி.மு.க. மூன்று முறையும் சமமாக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனாலும், 2011 மற்றும் 2016ல் கே.வி.ராமலிங்கம் தொடர்ச்சியாக இரண்டு வெற்றி பெற்றிருக்கிறார். இவர் முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்தவர். […]