- தமிழக அரசு கிரீன் சிக்னல்! உச்சநீதிமன்றம் அனுமதி! சிபிஐ கையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!
by RENGANATHAN P
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற தவெக அரசு முடிவு செய்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு செல்ல உள்ளது. வழக்கின் […]
- செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி! ஐகோர்ட் சரமாரி கேள்வி!
by RENGANATHAN P
செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறது. ‘முன்ஜாமீன் பெற்றும் இதுவரை சரண் அடையாதது ஏன்?’ என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்ஜாமீன் பெற்ற நிலையில், போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி செந்தில்பாலாஜி […]
- ரத்தக் காயத்துடன் கைதான ராகுல் காந்தி! த.வெ.க. கடும் கண்டனம்!
by RENGANATHAN P
டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்த நடவடிக்கையின்போது ராகுல் காந்திக்கு மூக்குப்பகுதியில் ரத்தக் காயம் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகை குண்டு […]
- அதிமுகவில் சசிகலா – டிடிவி! எடப்பாடிக்கு அதிகரிக்கும் நெருக்கடி!
by RENGANATHAN P
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ‘‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’’யாகி போய்விட்டது. அ.தி.மு.க. தொடர் தோல்விகளைச் சந்தித்ததால், இன்றைக்கு அக்கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்” என, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் தென்மாவட்ட கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் […]
- தனியார் மயமாகிறதா டாஸ்மாக்? அமைச்சர் சொன்ன மெஸேஜ்!
by RENGANATHAN P
சமீபத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக முதல்வர் விஜய் கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், டாஸ்மாக்கை தனியார் மயமாக்லாமா? அல்லது டாஸ்மாக்கையே எடுத்துவிடலாமா’ என்பது தொடர்பாக விவாதம் நடந்திருக்கிறது. இது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் விக்னேஷ் கூறுகையில், ‘‘இப்போதும் கூட டாஸ்மாக் சென்று பார்த்தால் குப்பைமேடாக இருக்கும். யாரேனும் எங்கேயாவது படுத்திருப்பார்கள். இதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா? இந்த […]
- பெரம்பூர் தொகுதியில் வெற்றி! முதல்வர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
by RENGANATHAN P
சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விஜய் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குளறுபடிகள் இருப்பதாகவும், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரியும் திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக […]
- ஆகஸ்ட் 5ம் தேதி த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்!
by RENGANATHAN P
தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்த முடிந்த நிலையில் வரும் நாட்களில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசு பதவியேற்று முதல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த தகவலை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். ஆகஸ்ட் 5ம் தேதி தமிழ்நாடு […]
- மதுபான கொள்முதல்! மாற்றி யோசித்த விஜய்! அதிர்ச்சியில் ஆலை அதிபர்கள்!
by RENGANATHAN P
தமிழகத்தைப் பொறுத்தளவில் தி.மு.க, அ.தி.மு.க. மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோது, அவர்களுக்கு வேண்டப்பட்ட மதுபான தொழிற்சாலைகளில் இருந்து அதிக சரக்குகள் வாங்குவது வழக்கம். ஆனால், அந்த வழக்கத்தை முறியடித்திருக்கிறார் முதல்வர் விஜய்! தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக மதுபான விற்பனை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய […]
- பழனி கோவில் நில மோசடி! யார் இந்த ‘சார்’ பதிவாளர்..?
by RENGANATHAN P
பழனி கோயில் தண்டாயுதபாணி மடத்திற்கு சொந்தமான நில மோசடி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது கடந்த ஆண்டே வேறு ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சொந்தமான மடத்தின் ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்ததாக கொடைக்கானல் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது […]
- சென்னையில் அதிகாலையிலேயே களமிறங்கிய அமலாக்கத்துறை!
by RENGANATHAN P
சென்னையில் அதிகாலையிலேயே இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தேனாம்பேட்டையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை துணை ஆணையர் தரணிதரன் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
- ‘எலும்புகள் எல்லோருக்கும் உண்டு!’ திமுகவை எச்சரித்த அமைச்சர் வன்னி அரசு!
by RENGANATHAN P
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என விஜய்யை மிரட்டிய மார்க்கண்டேயனுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். சட்டமன்றத்துக்குள் முதல்வருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என வன்முறையை தூண்டும் வகையில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியுள்ளார் எனவும், அவர் மீது சட்டப்பேரவை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன்னி அரசு கூறியுள்ளார். தமிழக முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் […]
- ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற – பி.வி.சிந்துக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து!
by RENGANATHAN P
‘‘பி.வி.சிந்து தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும்’’ என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ‘‘ஜப்பான் ஓபன் 2026 இறுதிப்போட்டியில் அகானே யாமகுச்சியை வீழ்த்தி பி.வி.சிந்து தனது முதல் ‘சூப்பர் 750’ பட்டத்தையும், […]
- ‘சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?’ மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
by RENGANATHAN P
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் தவெக ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் […]