- குதிரை பேர விவகாரம்! கோபப்பட்ட விஜய்! யார் மீது தெரியுமா..?
by RENGANATHAN P
‘த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க. குதிரை பேரம் நடத்தியது’ என செந்தில்¢பாலாஜி ஆதரவாளர்களாகக் கூறி சிலரை கைது செய்தது காவல்துறை! ‘தமிழகத்தில் குதிரை பேரம் செய்வது விஜய்தான்’ என தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டியிருப்பதுதான் விஜய்க்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. மாற்றுக்கட்சியிலிருந்து தவெகவில் சேரும் தலைவர்களால் தலைவலி தான் ஏற்படுகிறது என்று தனது ஆலோசகர்களிடம் கோபப்பட்டுள்ளார் […]
- ‘நான் ஓடி ஒளியவில்லை!’ செந்தில் பாலாஜி காவல்துறைக்கு கடிதம்!
by RENGANATHAN P
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எனது பெயரும் என் சகோதரர் அசோக்குமார் பெயரும் தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இல்லாத போது நாங்கள் எப்படி விசாரணைக்கு ஆஜராக முடியும் என திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி போலீஸாருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. தவெக […]
- அமலாக்கத்துறை விசாரணையில் மீண்டும் சிக்கிய செந்தில் பாலாஜி!
by RENGANATHAN P
தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் குதிரை பேர வழக்கில் அமலாக்கத்துறை தரப்பும் விசாரணையை தொடங்கி உள்ளது. ஏற்கனவே தமிழக அரசு விசாரணைக்கு இடையே இதில் ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் உள்ளதால் அமலாக்கத்துறை தரப்பும் விசாரணையை தொடங்கி உள்ளது. தவெக எம்.எல்.ஏ இளையராஜாவை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில், தி.மு.க முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் அவரது […]
- கட்சித் தாவல்! குதிரை பேரம்! உள்ளாட்சியில் தனித்துப் போட்டி? மு.வீரபாண்டியன் சுளீர் பேட்டி!
by RENGANATHAN P
“உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்போம். ஒரு வேளை தனித்துப் போட்டியிடக் கூடிய சூழல் உருவாகும் எனில், தனித்துக் கூட கம்யூனிஸ்டுகளால் நிற்க முடியும். எனவே தேவை ஏற்பட்டால் நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே நிற்போம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை […]
- லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். இடமாற்றம்!
by RENGANATHAN P
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதலாக அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்த ஐ.பி.எஸ். அருண், போலீஸ் அகாடமிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐ.ஜி. மகேஸ்வரிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. […]
- தவெக அரசின் முதல் பட்ஜெட்! ஜூலை 16ல் அமைச்சரவை கூட்டம்!
by RENGANATHAN P
தவெக அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது. அதில் துறைவாரியாக 436 தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. […]
- குதிரை பேர அரசியல்! திமுக, அதிமுக அதிரடி முடிவு!
by RENGANATHAN P
“முதல்வர் விஜய்யின் குதிரை பேர அரசியல் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம். அதிமுகவின் எச்சில் இலைகளை சேர்த்துக்கொண்டுள்ள முதல்வர் விஜய், கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாக பேசுவதா?” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டல் […]
- எ.வ.வேலுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
by RENGANATHAN P
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீதான நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று ஜூலை 13-ந் தேதி மேல்முறையீடு செய்துள்ளது. திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த எ.வ.வேலு மீது அறப்போர் இயக்கம் ஊழல் புகார் அளித்தது. அதில், ”திருப்பூர், கரூர் ஆகிய இடங்களில் […]
- கட்சித் தாவல் தடை சட்டத்தில் திருத்தம் தேவை! Dr.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!
by RENGANATHAN P
‘‘தமிழகத்தில் தற்போது நிலவிவரும் குதிரை பேர அரசியல் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உடனடியாக திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது: ‘‘தமிழகத்தில் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படக்கூடாது என்பதுதான் எனது கோரிக்கை. திமுக, அதிமுக, […]
- ஜெ.வின் போயஸ் இல்லத்தை வாங்குகிறாரா முதல்வர் விஜய்..?
by RENGANATHAN P
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, தற்போதைய முதலமைச்சர் விஜய் ரூ.350 கோடிக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலாங்கரையிலிருந்து தினமும் 18.5 கி.மீ தூரம் அவர் தலைமை செயலகத்திற்கு பயணிப்பதால், பாதுகாப்பு பணிகளால் மாணவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. போயஸ் கார்டனுக்கு குடியேறுவதன் மூலம், […]
- ‘ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் த.வெ.க. ஆட்சி முடிந்துவிடும்!’ ராஜேந்திர பாலாஜி பேச்சு!
by RENGANATHAN P
சமீபத்தில் கரூரில் பேசிய விஜய், ‘‘ தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் வேறு வேறு இல்லை. இருவரும் கூட்டுக் களவாணிகள். எங்களுக்குள் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா.. வரப்போகும் இடைத்தேர்தலில் அதை நிரூபிக்கச் சொல்லுங்கள்’’ என்றார் விஜய் பேசியது உண்மை என்பதற்கு வலுசேர்க்கும் வகையில், ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ, […]
- முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது வழக்குப் பதிவு! அதிர்ச்சியில் அறிவாலயம்!
by RENGANATHAN P
செந்தில் பாலாஜி, எவ வேலு, கே என் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் என அடுத்தடுத்த திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது புகார்களும் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது நில அபகரிப்பு புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சென்னையைச் சேர்ந்த […]
- 2031ல் தமிழகத்தில் அண்ணாமலையின் ஆட்சி! பொள்ளாச்சியில் சூளுரை!
by RENGANATHAN P
’வீ த லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். 2031-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என, பொள்ளாச்சியில் நடந்த மாநாட்டில் அண்ணாமலை பேசினார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. அமைப்பின் தலைமை வழிகாட்டியான அண்ணாமலை பேசியதாவது: பொள்ளாச்சி மண்ணில் பெரிய எதிர்பார்ப்போடும் […]