- த.வெ.க. கூட்டணி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்காது!
by RENGANATHAN P
“முதல்வர் விஜய் 3 கோப்புகள் கையில் இருக்கிறது என்று கூறுகிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுவது திசைதிருப்பும் தந்திரம்.தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், தவெக கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் […]
- ‘விபத்து’ முதல்வரால் தலைகுனியும் தமிழகம்! மருது அழகுராஜ் ஆவேசம்!
by RENGANATHAN P
தமிழக சட்டசபையில் நேற்று விஜய் பேசியதற்கு கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சிகளே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், ‘‘மக்களை தலைகுனிய வைத்துக்கொண்டிருக்கிறார் தமிழகத்தின் ‘விபத்து முதல்வர்’ என தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் விஜய்க்கு எதிராக ஆவேசமாக பதிவிட்டிருக்கிறார்! ‘‘#விபத்து…’’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில், ‘‘ உடல் மொழியால் கேலி […]
- விஜய்யின் வீட்டிற்கு அருகே புதிய தலைமைச் செயலகம்!
by RENGANATHAN P
முதல்வர் விஜய் அறிவித்த புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க சென்னை பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் உள்ள 25 ஏக்கர் வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இடம் விஜய்யின் இல்லத்திற்கு (விட்டிற்கு) அருகே அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது! சென்னை தலைமைச் செயலகம் கடும் இட நெருக்கடியில் இருப்பதால், தலைமைச் செயலகம் மற்றும் […]
- டெண்டர் ஊழல்! முதல் குற்றவாளி கே.என்.நேரு! விரைவில் கைது நடவடிக்கை!
by RENGANATHAN P
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அரசு டெண்டர்கள் ஒதுக்கீட்டில் ரூ.1,020 கோடி ஊழல் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சார்பில் கடந்த 4-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கே.என்.நேருவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த […]
- வீராணம் முதல் பார்ட்டி ஃபண்ட் வரை… உதயநிதியை ‘தெறி’க்க விட்ட விஜய்!
by RENGANATHAN P
சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் கடந்த 7ம் தேதி பதில் அளித்தார். அப்போது, சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத் துறையின் அறிக்கைகளை சுட்டிக்காட்டி திமுக மீது கடுமையாக குற்றம்சாட்டினார். தமிழக சட்டப்பேரவை 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் கடந்த திங்கட்கிழமை கூடியது. காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு […]
- பிரதமர் வேட்பாளர்! திமுகவுக்கு காங்கிரஸ் தூது! கண் சிவந்த ஸ்டாலின்!
by RENGANATHAN P
கூட்டணிக் கட்சிகளின் தயவில் த.வெ.க. ஆட்சி நடத்திக் கொண்டிருந்தாலும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க.வை பாடாய்ப் படுத்தி வருகிறார்கள் த.வெ.க.வினர். இதனால் உதயநிதி முதற்கொண்டு ஸ்டாலின் வரை கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தி தவெக பிரச்சாரம் செய்து வருவதாக அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், மீண்டும் திமுகவுக்கு தூது அனுப்பிய நிலையில் முன்னாள் […]
- த.வெ.க. அரசு மீது கடும் அதிருப்தியில் கம்யூனிஸ்டுகள்!
by RENGANATHAN P
த.வெ.க. அரசு மீது கடுமையான அதிருப்தியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. த.வெ.க. ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த கம்யூனிஸ்டுகள், 2வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தவெக ஆதரவு கட்சிகளின் 2ஆம் கட்ட கூட்டம் வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் […]
- ‘மீண்டும் திமுகவுடன் கூட்டணி..!’ காங். தலைமைக்கு சுனில் அட்வைஸ்!
by RENGANATHAN P
த.வெ.க.வை நம்பி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் இன்று ‘ந…தெருவில்’ நிற்கிறார்கள். ‘இடைத்தேர்தலும் நடக்கவில்லை… எம்.எல்.ஏ.வாகவும் செயல்பட முடியவில்லை…’ இதனால் விஜய் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அந்த அதிருப்தியின் வெளிப்பாடுதான், ‘ராஜினாமாவை வாபஸ்’ பெற இசக்கி சுப்பையா முயற்சித்தார். ‘தமிழகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைதான், நாளை பாராளுமன்றத் தேர்தலில் த.வெ.க.வை நம்பினால் […]
- பார்ட்டி ஃபண்ட்! கே.என்.நேருவுக்கு சொந்தமான 19 இடங்களில் திடீர் ரெய்டு!
by RENGANATHAN P
பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், த.வெ.க.வுக்கு எதிராகவும், தி.மு.க.வுக்கு சாதகமாகவும் பல்வேறு விஷயங்களை சட்டமன்றத்தில் தனது கம்பீரமான குரலில் கே.என்.நேரு எடுத்துரைத்து வருகிறார். தவிர, வருகிற திங்கட்கிழமை எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதில் அளிக்கிறேன் என்று சவால் விடுத்து சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய […]
- அமைச்சர்கள் வாக்குறுதி ! தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!
by RENGANATHAN P
பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், வாரவிடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 15 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்திவந்தனர். “தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு அவகாசம் கொடுங்கள்,” என அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களது போராட்டம் தற்காலிகமாக வாபஸ் […]
- விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்! இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பு!
by RENGANATHAN P
மத்திய அமைச்சரவையில் தற்போது பிரதமர் மோடி உள்ளிட்ட 69 பேர் இடம் பெற்றுள்ளனர். விதிமுறைகளின்படி 81 பேர் அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும். அந்த வகையில் 12 பேரை கூடுதலாக அமைச்சர்களாக நியமிக்க முடியும். கடந்த சில நாட்களாகவே மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. சில நாட்களுக்கு முன் பாஜ தேசிய நிர்வாகிகள் […]
- சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு! நீதிமன்றத்தில் நிதி அமைச்சர் ஆஜர்!
by RENGANATHAN P
சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். தமிழக நிதி அமைச்சராகப் பதவி வகித்து வரும் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி தொழில் போட்டி காரணமாக, புதுச்சேரி எழில் […]
- புதிய தலைமைச் செயலகம்! பரிசீலனையில் 4 இடங்கள்!
by RENGANATHAN P
தமிழ்நாட்டிற்கு புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு தமிழக அரசு 4 இடங்களை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், “புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசின் நிர்வாக வரலாற்றின் பெருமைமிக்க அடையாளமாக விளங்கி வந்தாலும், தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சிக்கும், திறன்மிக்க நிர்வாகத்திற்கும், உலக தரத்திலான பொது நிர்வாக […]