- சட்டசபையில் மல்லுக்கட்டு! முகம் சுழித்த மாணவிகள்! காற்றில் பறக்கும் கண்ணியம்!
by RENGANATHAN P
சட்டசபையில் இன்றைக்கு ‘கரூர் கம்பெணி’, ‘சங்கி அமைச்சர்’, 3 மணி நேர பாத்ரூம்…’ என அவைக் குறிப்பிலிருந்து அகற்றும்படியான வார்த்தைகளால் உறுப்பினர்கள் பேசியதுதான் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த மாணவிகளை முகம் சுழிக்க வைத்திருக்கிறது. சட்டசபை நிகழ்வுகளை அவ்வப்போது காணப்பதற்காக விருந்தினர்களாக மாணவர்கள், மாணவிகள், அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் வருவது வழக்கம். அதன்படியே இன்று அரசு பள்ளி மாணவிகள் பலர் […]
- பத்திரப்படுத்தியது நாங்கள்! பத்திரம் போட்டது நீங்கள்! ஓங்கி அடித்த சேகர் பாபு!
by RENGANATHAN P
‘‘இறைவனுக்கு வந்த சோதனையாக எடுத்துக்கொண்டு எனது உரையை துவக்குகிறேன்’’ என முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது பேச்சை துவக்கி சட்ட சபையை அதிர வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு! சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க.வின் சீனியர்கள் எழுப்பும் அதிரடி கேள்விகளுக்கு த.வெ.க.வினரும் பதிலடி கொடுப்பதும், இரண்டு தரப்பிலிருந்தும் கூச்சம் குழப்பம் எழுவதும் வழக்கமாகி வந்த […]
- திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம்! தவெகவுக்கு ‘குட்டு’ வைத்த உதயநிதி!
by RENGANATHAN P
“அனைத்து எம்எல்ஏக்களுக்கு புதிய வாகனம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் […]
- ‘சட்டசபையில் கையை உயர்த்தி ஓடி வந்தால் நடவடிக்கை!’ சபாநாயகர் எச்சரிக்கை!
by RENGANATHAN P
‘‘சட்டமன்றத்தில் இருக்கையை விட்டு எழுந்து, கையை உயர்த்திக்கொண்டு யார் முன்னோக்கி ஓடி வந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’’ என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம்,எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), சட்டத்துறை, […]
- ‘சட்டமன்றமா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா?’ உதயநிதி ஆவேச பேச்சு..!
by RENGANATHAN P
‘தமிழக சட்டமன்றத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடப்பது போல் இருக்கிறது. ஃபைல்களை திறப்பதற்கு ஜோசியர் நேரம் குறித்து தரவேண்டுமா?’ என இரண்டு நாட்களுக்குப் பிறகு சட்டமன்றத்தில் ஆவேசமாக பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்! தமிழக சட்டப்பேரவையில் நீதி, சிறை மற்றும் சட்டத் துறை, எரிசக்தித் துறை, இந்து சமய அறநிலையத் துறைகளில் மாநிய கோரிக்கைகள் மீதான விவாதம் […]
- ‘எம்.எல்.ஏ.க்களுக்கு கையூட்டா?’ விஜய்க்கு சீமான் சரமாரி கேள்வி..!
by RENGANATHAN P
“ஆண்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன? அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை […]
- முதல்வர்கள் மாநாடு! விஜய்க்கு முக்கியத்துவம்! அமித் ஷா ஆபரேஷன்!
by RENGANATHAN P
மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டுக்கான தலைவராக மத்திய அமைச்சர் அமித் ஷா, துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமித் ஷா தலைமையில், 31-ஆவது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு இன்றும் நாளையும் சென்னை அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதலமைச்சர் […]
- முதல்வர் விஜய் – திருமாவளவன் சந்திப்பில் பேசியது என்ன..?
by RENGANATHAN P
வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் தனது பிறந்த நாளையொட்டி உளுந்தூர் பேட்டையில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிந்த கையோடு முதல்வர் விஜய்யை சந்தித்திருப்பதுதான் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வரை சந்தித்தபோது மேகமலை விவகாரம், கோவை மாணவர் அமுதன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்ததாகவும், அதேபோன்று நேற்று நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் […]
- ‘அதிகார போதையில் தவெக அரசு!’ அண்ணாமலை ஆவேசம்..!
by RENGANATHAN P
“சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. சமூக வலைத்தளங்களில் மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் விமர்சகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் போக்கை முதல்வர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்,” என்று ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில், “தமிழக […]
- முதல்வரின் புதிய அறை டெண்டரில் முறைகேடு! டிடிவி ‘பகீர்’ குற்றச்சாட்டு!
by RENGANATHAN P
“தலைமைச் செயலகத்தில் முதல்வருக்கான புதிய அறையை தயார் செய்வதற்கான டெண்டர் அறிவிக்கும் முன்பே பணிகள் தொடங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. விதிமீறல்கள் நிரம்பிய டெண்டர்கள் தான் தவெக அரசு சொல்லும் வெளிப்படைத் தன்மையா?” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வினவியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தில் இருந்த […]
- சுதந்திர தினத்தில் திரிஷா! விஜய்யை கடுமையாக விமர்சித்த ‘முரசொலி’!
by RENGANATHAN P
‘‘சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்யின் மானம் காற்றில் பறந்தது. வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் ஒரு நடிகையை முன்வரிசையில் உட்கார வைத்து, இருவரும் மாறி மாறி சல்யூட் வைத்துள்ள காட்சியை அவருக்கு வாக்களித்தவர்களாலேயே சகிக்க முடியவில்லை. அசிங்கத்தையும் அருவருப்பையும் பட்டவர்த்தன மாகச் செய்வதன்மூலமாக அதனை நியாயப்படுத்த நினைக்கிறவர் தான் இன்று தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்துள்ளார்’’ என திமுகவின் […]
- ரூ.75 ஆயிரம் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்பு!
by RENGANATHAN P
கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.75,000 வரை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.17) விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்று வெளியிட்ட முதல்வர் விஜய், “தமிழக மக்கள் நம் உயிர் என்றால், தமிழக விவசாயிகள் நம் உயிர்நாடி” உலகில் ஜாதி, மதம், இனம், மொழி […]
- ‘போதை ஒழிப்பு வெற்று வசனமே!’ தவெகவுக்கு மருது அழகுராஜ் ஆவேச கேள்வி!
by RENGANATHAN P
சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘போதைப் பொருட்களை ஒழிக்க த.வெ.க. அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. தி.மு.க. என்ன செய்திருக்கிறது-..?’ என கேள்வி எழுப்பியிருந்தார். ‘த.வெ.க.வின் போதை ஒழிப்பு என்பது வெற்று வசனமே!’ என்று ஆவேசமாக பதிவிட்ட தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ், ‘முதலில் இதைச் செய்யுங்க…’ என வலைளத்தில் பதிவிட்டிருப்பதுதான் வைராலாகி வருவதோடு […]