Home

  • நேரலையா? ‘நேர் கொலை’யா? மருது அழகுராஜ் ஆவேசம்..!
    ‘தமிழக சட்டமன்றம் சண்டை மன்றமாக இருக்கிறது மக்கள் பிரச்னைகளை பேச முடியவில்லை’ என தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா பேசிய நிலையில், ‘நேரலை’ என்ற பெயரில் ‘நேர் கொலை’ செய்து வருகிறார்கள் என தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார். ‘‘#மாண்புமிகு #பேரவை # கனவான்களே..?’’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது […]
  • ‘ஆதவ் அர்ஜுனா பேச எழுந்தால்…!’’ எச்சரித்த பிரேமலதா விஜயகாந்த்!
    ‘‘சட்டப் பேரவை என்பது சட்டப்பேரவையாக நடக்க வேண்டுமே தவிர, சண்டை மன்றமாக நடக்க கூடாது. இதனால் தமிழகத்துக்கு என்ன பயன்?’’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக கூறினார். சட்டப்பேரவையில் பிரேமலதா இன்று பேசுகையில், “மானிய கோரிக்கையை தவிர மற்ற எல்லாம் நடக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும்தான் சொல்கிறேன். இருவரும் மாறி மாறி குறை சொல்வதால், […]
  • அடுத்தாண்டு அரசியலில் குதிக்கும் தனுஷ்! உறுப்பினர் சேர்க்கை விறுவிறு..!
    நடிகர் தனுஷை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய நிர்வாகி ஒருவர் அவரது இல்லத்தில் சந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கொங்கு மண்டலத்தில் உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கியிருக்கிறார்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தனுஷ் விரைவில் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற பேச்சுகள் ஏற்கனவே இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. […]
  • த.வெ.க. ஆட்சிக்கு ஆபத்து! திமுக ‘மாஜி’க்கள் ரகசிய மீட்டிங்!
    த.வெ.க. ஆட்சிக்கு ஆறு மாதம் கெடுவிதித்தார் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், அந்த ஆறு மாதத்திற்குள் தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை த.வெ.க. அரசு சிறையில் தள்ள முயற்சித்து வருகிறது. அதற்குள் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. த.வெ.க. ஆட்சியமைத்து முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் […]
  • மேட்டூர் அணையில் நாளை மறுநாள் தண்ணீர் திறக்கும் முதல்வர்!
    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 28) முதல்வர் விஜய் தண்ணீர் திறந்து வைக்கும் நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி ஆகியோர் மேட்டூர் அணையை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி […]
  • ‘செந்தில் பாலாஜியை விட செல்வாக்கு மிகுந்தவர் கார்த்திக்!’ ஜாமீனுக்கு கடும் ஆட்சேபம்!
    டாஸ்மாக் வழக்கு விவகாரத்தில் ‘செந்​தில் பாலாஜியை​விட செல்​வாக்கு மிகுந்த நபராக கார்த்​திக் உள்​ள​தால் அவருக்கு ஜாமீன் வழங்​கி​னால், சாட்​சிகள் வாக்​குமூலம் அளிக்க தயங்​கு​வார்கள். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என அரசு தரப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது. திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு […]
  • சட்டசபையில் லாவணிக் கச்சேரி! தவெகவுக்கு பெ.சண்முகம் கண்டனம்!
    முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் சட்டசபையில், “ஆரோக்கியமான விவாதம் இல்லை. லாவணி கச்சேரிதான் நடக்கிறது. தெரு சண்டை போல… குழாயடி சண்டை போல சம்பவங்கள் நடைபெறுகின்றன’’ என்று தவெக அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ சந்தைப் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று […]
  • மலைகள் மாயம்! ‘கல்’ டாக்டரை சேர்த்த ‘பல்’ டாக்டருக்கு தெரியாதோ? மருது அழகுராஜ் ஆவேசம்!
    தமிழக சட்டப் பேரவையில் ‘மலைகள் மாயமானது’ குறித்து கனிமவளத்துறை அமைச்சர் பேசியதற்கு, தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் பதிலடி கொடுத்திருப்பதுதான் வலைவளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் பிரபு, “காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பை கேள்விப்பட்டிருப்பீர்கள், காணாமல் போன மலைகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் பல குன்றுகள் காணாமல் போயுள்ளன. இவை அனைத்தையும் […]
  • தேர்தல் வழக்கு! விஜய், ஆதவ் அர்ஜுனாவை எச்சரித்த நீதிமன்றம்!
    பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகளை ரத்து செய்யக்கோரி எதிர்மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என, தமிழக முதல்வர் விஜய் மற்றும் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை […]
  • ‘சேகர் பாபு மீது கோபம் இல்லை, வருத்தம் – உரிமை!’ மனம் திறந்த உதயநிதி!
    2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார். இதன் காரணமாக ஸ்டாலின் குடும்பத்தினர் சேகர் பாபு மீது கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி உண்மை என உதயநிதி ஸ்டாலின் பேசியதில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. […]
  • இளைஞர் அணிக்கு ‘Age Limit’ இல்லையா? அறிவாலயத்தில் குமுறல் சத்தம்!
    கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறை வாக்களர்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வரலாற்று புரட்சியை ஏற்படுத்தினார்கள். இந்த நிலையில்தான் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் கட்டமைப்பை தலைமை மாற்றி வருகிறது. திமுகவில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் என முக்கியமான பதவிகளுக்கு வயது நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் […]
  • ‘5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை!’ தேர்தல் ஆணையம் திட்ட வட்டம்!
    ‘‘தேர்தல் வழக்குகள் முடியும் வரை திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை” என தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. – எம்.ஆர்.விஜயபாஸ்கர், […]
  • கொளத்தூர் தொகுதியில் தோல்வி! ஸ்டாலின் ஐகோர்ட்டில் திடீர் வழக்கு!
    ‘‘6 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் வி.வி.பேடுகளை ஒப்புகைச்சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. எனவே, கொளத்தூர் தொகுதியில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்’’ என மு.க.ஸ்டாலின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான […]