- தவெக வேட்பாளருக்கு பாதுகாப்பு! ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!
by RENGANATHAN P
துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக்கிற்கு அமைச்சர் சேகர்பாபு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தல் வழக்கில், அதில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ம் தேதி அமைச்சர் […]
- ‘Exit Poll’! தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்?
by RENGANATHAN P
தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. VOTE VIBE மற்றும் JVC டைம்ஸ் நவ் நிறுவன கருத்துக் கணிப்புகளில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி அதிமுக கூட்டணி 128 முதல் 147 […]
- மேற்கு வங்கத்தில் 5 மணி நிலவரப்படி 89.99 சதவீத வாக்குப்பதிவு!
by RENGANATHAN P
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக, 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 3.21 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். தேர்தல் வாக்குப்பதிவுக்காக 41,000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான் மாலை 5 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் 89.99 சதவீதம் வாக்குப் பதிவாகியிருக்கிறது. அதாவது, 90 சதவீதத்தை வாக்குப் பதிவு […]
- நேற்று திருச்செந்தூர் முருகன்! இன்று ஷீரடி சாய்பாபா!
by RENGANATHAN P
தவெக தலைவர் விஜய் இன்று மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்தார். தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது […]
- மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு? சிபிஐ சிக்கலில் செந்தில் பாலாஜி!
by RENGANATHAN P
செந்தில் பாலாஜி, மின் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான புகார்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்களில் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த […]
- டிரான்ஸ்பார்கள் கொள்முதல் வழக்கு! சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு!
by RENGANATHAN P
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் இழப்பீடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை […]
- அமித்ஷா ‘ஆபரேஷன்’! தமிழகத்தில் சாத்தியமா..?
by RENGANATHAN P
இந்தியாவைப் பொறுத்தளவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஓரளவு பலித்திருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய உத்வேகத்துடனும், இளைஞர்களின் எழுச்சியுடனும் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை சந்தித்திருக்கிறது. இதே போன்று கடந்த 2006ம் ஆண்டு நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சட்டசபை தேர்லை எதிர்கொண்டு 8 சதவித வாக்குகளைப் பிரித்தது. இதனால், மெஜாரிட்டியாக […]
- இன்று மாலை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு!
by RENGANATHAN P
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகிறது. அசாம், கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி முடிந்தது. தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 23-ம் தேதி தேர்தல் முடிந்தது. […]
- இந்தியாவில் முடங்கும் விமான சேவை! மத்திய அரசுக்கு அவசர கடிதம்!
by RENGANATHAN P
வளைகுடா போரால் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தாங்கள் மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் மத்திய அரசு இதில் தலையிடவில்லை என்றால் விமானங்களை இயக்கவே முடியாத சூழல் கூட ஏற்படலாம் என விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அவர்கள் மத்திய அரசுக்கும் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளன. இந்தியாவில் விமான பயணங்கள் தொடர்ந்து […]
- அமைச்சர் கே.என்.நேரு வழக்கு! உயர் நீதிமன்றம் திடீர் விளக்கம்..!
by RENGANATHAN P
“நகராட்சி நிர்வாக துறையில் அதிகாரிகள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உத்தரவில் கூறவில்லை. முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவே உத்தரவிடப்பட்டது” என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாக துறையில், 2538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 […]
- C.B.S.E. ரிசல்ட் எப்போது? மதிப்பெண் பார்ப்பது எப்படி?
by RENGANATHAN P
2026ம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. 10-ஆம் வகுப்பு முடிவுகள் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி வெளியான நிலையில், 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் காணப்பபடுகிறது. இந்த ஆண்டு விடைத்தாள்கள் ஆன்லைன் முறையில் (On-screen […]
- எடப்பாடியின் பிளான் ‘B’! தவெகவுடன் அதிமுக ரகசிய பேச்சு வார்த்தை!
by RENGANATHAN P
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பினார் விஜய். ஆனால், தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்தது. அதன் பிறகுதான் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார் விஜய். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட த.வெ.க. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தேர்தலுக்கு பிந்தையை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் த.வெ.க.வுடன் அ.தி.மு.க. […]
- திருச்செந்தூர் கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை! ஆட்சிக் கட்டிலில் அமர்த்துமா?
by RENGANATHAN P
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஜய் அதிகாலை சத்ரு சம்ஹார பூஜை செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இன்று மீண்டும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிகாலை நேரத்தில் கோயிலுக்கு வருகை தந்து சத்ரு சம்ஹார பூஜை […]