- மாம்பழம் சின்னம்! தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
by RENGANATHAN P
பா.ம.க. மாம்பழ சின்னம் உரிமை விவகாரத்தில் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டது. பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரத்திற்குள் […]
- விசில் சத்தத்தில் தீயசக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்! விஜய் ஆவேசம்!
by RENGANATHAN P
‘விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்’ என்ற விஜய், ‘தி.மு.க.வுக்கு த.வெ.க.வுக்கும்தான் போட்டி’ என மீண்டும் அடித்துக் கூறியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 3ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இந்த விழா நடைபெற்றது. […]
- பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்! நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!
by RENGANATHAN P
மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கை திட்டமிட்டபடி தொடரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2026- 27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ‘‘ பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது மற்றும் அவற்றின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான […]
- காங்கிரஸ் கேட்கும் 39 தொகுதிகள்! ‘ஷாக்’கில் தி.மு.க.!
by RENGANATHAN P
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்து, ‘தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி. களத்தில் அ.தி.மு.க. இல்லவே இல்லை’ என தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டங்களில் இளைஞர்களும், இளம்பெண்களும் லட்சக் கணக்கில் குவிந்து வருவது, ‘டெல்லி’ வரை தமிழகத்தை திரும்பிப்பார்க்க வைத்தது. தவிர, வருகிற […]
- எச்.ராஜா உடல்நிலை! குடும்பத்தினரிடம் நலம் விசாரித்த முதல்வர்!
by RENGANATHAN P
பாஜக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா (68), கடந்த 30-ம் தேதி சென்னையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை […]
- நெருங்கும் தேர்தல்… வேலூரில் விஜய்யின் அடுத்த பிரச்சாரம்!
by RENGANATHAN P
பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில், த.வெ.க. தலைவர் விஜய் வேலூரில் தனது அடுத்த பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் வேலூரில் தனது அடுத்த பெரும் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் […]
- திமுக அரசில் 4 முதல்வர்கள்! எடப்பாடி ‘பகீர்’ குற்றச்சாட்டு!
by RENGANATHAN P
‘‘திமுக அரசில் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என 4 முதல்வர்கள் தமிழகத்தை ஆட்டிப் படைக்கின்றனர். தமிழகத்தை 4 அதிகார மையங்கள் ஆண்டு கொண்டிருக்கின்றன’’ என பகீர் குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி! அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109 பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சென்னை கேகே நகரில் நேற்று நடைபெற்றது. இதில் […]
- காங்கிரசுக்கு கல்தா! ஸ்டாலின் எடுக்கும் ‘தில்’ முடிவு!
by RENGANATHAN P
கடந்த 2016ல் சிறிய கட்சிகளை கூட்டணிக்கு வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை அதிக இடங்களில் போட்டியிட வைத்து வெற்றி பெற்று சாதனை படைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா! அந்த மனநிலைக்கு மு.க.ஸ்டாலின் வந்துவிட்டதாகவும், அதற்கான ‘தில்’ முடிவை எடுக்கத் துணிந்து விட்டதாகவும் தகவல்கள் வருகிறது. இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், ‘தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரும்’ என […]
- ‘அரசியல்தான் எனது எதிர்காலம்’! மனம் திறந்த விஜய்!
by RENGANATHAN P
‘‘எனது இலக்குகள் பற்றி அறியாமல் நான் எதையும் செய்வதில்லை. அந்தவகையில், அரசியல் தான் எனது எதிர்காலம் என்று நான் முடிவு செய்துவிட்டேன்” என்று முதன் முறையாக ஆங்கில ஊடகத்திடம் மனம் திறந்திருக்கிறார் விஜய்! விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த நிலையில்தான், முதன்முறையாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். […]
- கூட்டணி விவகாரம்… பிரேமலதாவிடம் பேசிய கனிமொழி!
by RENGANATHAN P
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கும் பிடிகொடுக்காமல் பேசி வரும் பிரேமலதாவிடம், கூட்டணி தொடர்பாக கனிமொழி எம்.பி. பேசியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில நிர்வாகிகள், அமைச்சர் பதவியை கேட்டு மல்லுகட்டி வருகிறார்கள். கூட்டணி குறித்து யாரும் பொது வெளியில் பேசக் கூடாது என டெல்லி காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியும் அதே […]
- கருத்துக்கணிப்பில் மீண்டும் திமுக! கே.என்.நேரு ‘தில்’ பேட்டி!
by RENGANATHAN P
‘இண்டியா கூட்டணியை என்.டி.ஏ. கூட்டணியால் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் (12 சதவீதம் வித்தியாசம்) உயரத்தில் இருக்கிறது’ என அமைச்சர் கே.என்.நேரு ‘தில்’ பேட்டி கொடுத்திருக்கிறார். ‘சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 45 சதவிகித வாக்குகள் என்பதே கூட மிகக் குறைந்த கணக்குதான் என்பதை 2026 தேர்தலில் திமுக அடையப்போகும் வரலாற்று வெற்றி நிரூபிக்கும்’’ என்று […]
- ‘ஜனநாயகன்’ மீதான புகார் ‘தீவிர’மானது! ஐகோர்ட் அதிரடி கருத்து!
by RENGANATHAN P
‘ஜனநாயகன்’ படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் பிரச்சினை ஏற்படுத்துவது போலவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட புகார் தீவிரமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா […]
- தவெகவில் இணையும் (ராமதாஸ்) பா.ம.க.!
by RENGANATHAN P
நடிகர் விஜய்யின் தவெகவில் அமமுக இணையும் என்று எதிர்பார்த்த நிலையில் பா.ம.க.வில் ராமதாஸ் அணி இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் ஏற்பட்டு, இரு தரப்பும் தனித்தனி அணிகளாக பிரிந்து கிடக்கின்றனர். இதனால் தேர்தலையும் இரு அணிகளும் தனியாகவே சந்திக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. ஏற்கனவே அன்புமணி தரப்பு […]