- விஜய்க்கு சரியும் செல்வாக்கு! அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க.?
by RENGANATHAN P
கரூர் சம்பவத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக சரிவை சந்திக்கும் த.வெ.க. தலைவர் விஜய், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்த செய்தி தமிழக அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, விஜய்க்குத் திருமணத்தைத் தாண்டிய உறவு […]
- வீடில்லாமல் இருக்கிறேன்! விஜய் மனைவி புதிய மனு!
by RENGANATHAN P
த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்குள் செல்ல அனுமதி அளிக்குமாறு செங்கல்பட்டு நீதிமன்றதில் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார் மனைவி சங்கீதா! ஒரு நடிகையிடம் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் விஜய்யிடமிடருந்து விவகாரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டுள்ள அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘விஜய்யை திருமணம் […]
- விஜய்க்கு கிருத்திகா உதயநிதியின் ‘மறைமுக’ அட்வைஸ்!
by RENGANATHAN P
விஜய், திரிஷா குறித்து மறைமுகமாக அவரது சங்கீதா விமர்சித்து விவகாரத்து வரைக்கும் சென்ற நிலையில், ‘சொந்த மனைவியை பாதுகாக்காத விஜய், தமிழ்நாட்டு பெண்களை எப்படி பாதுகாக்கப்போகிறார்?’ என விமர்சனம் எழுந்து வந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதியின் பதிவுதான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அண்மை காலமாக தவெக தலைவர் விஜய் அரசியல் ரீதியாகவும், சொந்த வாழ்க்கையிலும் […]
- போடியில் ஓபிஎஸ்! ஆண்டிப்பட்டியில் ஓபிஆர்! அறிவாலயத்தில் விருப்பமனு!
by RENGANATHAN P
திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு அளித்துள்ளனர். திமுக-வில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. விருப்ப மனு விநியோகம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 10,500-க்கும் மேற்பட்ட மனுக்கள் விற்பனையாகியுள்ளன. அதில் 70 சதவீத மனுக்கள் […]
- மொடக்குறிச்சி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
by RENGANATHAN P
தமிழ்நாட்டிலேயே 1033 வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதி மொடக்குறிச்சி தமிழ்நாட்டிலேயே 1033 வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதி மொடக்குறிச்சி ஆகும்…. இதனால் தேர்தல் கமிஷன் இந்திய அளவில் போட்டியிடும் வேட்பாளர் வேட்பு மனு கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது வரலாறு..! மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சியின் வேட்பாளர்கள் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் […]
- திருச்சி மாநாட்டில் வெளியாகும் அறிவிப்புகள்! கே.என்.நேரு சூசகம்!
by RENGANATHAN P
‘‘திருச்சி மாநாடு முழுக்க திமுக மாநாடு. கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா ? என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால், முக்கிய தேர்தல் அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார்’’ என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வரும் 9ம் தேதி நடைபெறும் திமுக மாநில மாநாட்டு திடலை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் […]
- ‘GOAT’ படத்தின் கதையும்! விஜய்யின் குடும்ப ‘சங்கதி’யும்!
by RENGANATHAN P
கடந்த 2024ல் விஜய் நடித்த ‘ தி கோட்’ திரைப்படத்தின் கதையும், விஜய்யின் குடும்ப ‘சங்கதி’யும் ஒன்றாக இருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். இத்தனை நாளாக இலை மறைவு காய் மறைவாக இருந்த விஜய்- திரிஷா சந்திப்புகள் தற்போது வெட்டவெளிச்சமாக மேட்சிங் உடை அணிந்து கொண்டு திருமண விழாவுக்கு வரும் அளவுக்கு போயுள்ளது. இதை பார்க்கும் அவரது மனைவி, பிள்ளைகளின் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்ட பின்னணி?
by RENGANATHAN P
சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநில ஆளுநராக உள்ள ஆர்.வி. அர்லேக்கருக்கு தமிழக மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது மேற்கு வங்க ஆளுநராக கடந்த மூன்றரை ஆண்டுகளாக இருந்தவர் சி.வி.ஆனந்த போஸ். முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், […]
- செங்கோட்டையனை எதிர்த்துக் களமிறங்கும் சிந்து ரவிச்சந்திரன்!
by RENGANATHAN P
‘2026ல் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி?’ என எங்கு சென்றாலும் சொல்லி வருகிறார் விஜய். தமிழகம் முழுவதும் இந்த நிலைமை இல்லை என்றாலும் கோபி செட்டிப் பாளையம் தொகுதியைப் பொறுத்தளவில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். அதிமுகவின் சீனியர் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அ.தி.மு.க.வின் 2-ம் கட்ட தலைவர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ.-க்களும் திமுக-வில் இணைந்துள்ளனர். […]
- 28 + 2 ! தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்த பின்னணி!
by RENGANATHAN P
தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிவிடும் என்று தகவல்கள் கசிந்த நிலையில், 28 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா சீட்! ஒரு ராஜ்யசபா சீட் இப்போது, 2028ல் ஒரு ராஜ்யசபா சீட் என தொகுதி பங்கீடுகள் முடிவுக்கு வநதிருக்கிறது. திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி நேற்று மாலையே உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. சோனியா காந்தி மற்றும் ராகுல் […]
- ‘மற்றவர்களுக்கு எலெக்ஷன்! எனக்கு எமோஷன்!’ தஞ்சையில் விஜய் உருக்கம்!
by RENGANATHAN P
‘‘வருகிற சட்டமன்றத் தேர்தல் மற்றவர்களுக்கு இது எலெக்ஷன், ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கும் இது ‘எமோஷன்’ ’’ என தஞ்சையில் விஜய் பேசினார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தவெக நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். அப்போது அவர், “வேலூர் கூட்டத்தில் தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு என்று நான் […]
- விமான பணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை! திமுக பிரமுகர் கைது!
by RENGANATHAN P
திருவள்ளூர் நகராட்சியின் 6-வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் பிரபாகரன். இவரது நண்பர் தியாகு, இருவரும் கடந்த மாதம் 25-ம் தேதி, சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றுள்ளனர். பயணத்தின்போது இருவரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது விமானத்தில் பணியில் இருந்த 25 வயதுடைய பணிப்பெண்ணின் ஊர் பெயரை கேட்டு தொடர்ந்து கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் எல்லை […]
- ‘ஒற்றுமையே பலம்!’ மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு திடீர் ஞானோதயம்!
by RENGANATHAN P
தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி உறுதியாவிட்ட சூழ்நிலையில், தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்த மாணிக்கம் தாகூர் எம்.பி., ‘‘ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம்’’ என் பதிவிட்டிருக்கிறார். சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தரப்பில் அதிக தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட், […]