- புதிய அரசு பதவியேற்பு! அதிகாரிகள் அவசர ஆலோசனை!
by RENGANATHAN P
தமிழகத்தில் புதிதாக அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் […]
- த.வெ.க.வுக்கு ஆதரவா? பிரேமலதா விஜயகாந்த் ‘ஓபன் டாக்’!
by RENGANATHAN P
‘‘நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை’’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்களைப் பெறாததால், தமிழகத்தில் தற்போது ‘தொங்கு சட்டப்பேரவை’ அமையும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், ஆட்சி […]
- திமுக தோல்விக்கான காரணம்! வரலாற்றை புரட்டிப் போட்ட வாக்காளர்கள்!
by RENGANATHAN P
தமிழக அரசியல் வரலாற்றில் திமுக இன்று அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை கோட்டையில் ஓட்டை விழுந்ததை திமுக தலைமை கடைசி வரை கவனிக்கவில்லையா? 2026 தேர்தல் முடிவுகள் திராவிட அரசியலின் அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்த்துள்ளன. ‘அடுத்த நாமதான்’ என்று டேட்டா கொடுத்த தேர்தல் வியூக நிறுவனங்கள், ஸ்டாலினை நடுரோட்டில் கைவிட்டது எப்படி? திமுக தோல்விக்கு என்னதான் காரணம்? தமிழக […]
- த,வெ.க.வின் 11 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்! எதிர்பார்ப்பில் மக்கள்!
by RENGANATHAN P
‘அ.தி.மு.க. ரூ.10 ஆயிரம் கொடுத்தால், தி.மு.க. ரூ.8 ஆயிரம் கூப்பன் என்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகள் வேறு வேறு இல்லை. இரண்டு கட்சிகளுமே ஊழல் கூட்டம்’ என கடுமையாக விமர்சித்தார் விஜய்! ‘சாத்தியமானதை மட்டுமே த.வெ.க. தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கிறது. மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொடமாட்டேன்! மக்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டேன்’ என்று கூறிய விஜய் […]
- விஜய்க்கு ஆதரவு கொடுக்கப் போவது யார்? காத்திருக்கும் சவால்கள்!
by RENGANATHAN P
தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது ஆதரவைப் பெற விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்களைப் பெறாததால், தமிழகத்தில் தற்போது ‘தொங்கு சட்டப்பேரவை’ அமையும் […]
- த.வெ.க. 100+ திமுக 73, அதிமுக 54! மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வி!
by RENGANATHAN P
தற்போதைய நிலவரப்படி தவெக 107, திமுக 73, அதிமுக 54 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக 107, திமுக 73, அதிமுக 54 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, திமுக மாறி மாறி 2-ம் இடத்துக்கு போட்டாபோட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக 2-ம் இடத்தில் உள்ளது. […]
- 5 மாநில தேர்தல் முன்னணி நிலவரம்! பெரும்பான்மையை நெருங்கும் தவெக!
by RENGANATHAN P
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி தவெக: 109, அதிமுக: 75, திமுக: 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. முன்னிலை […]
- விஸ்வரூப விஜய்! அதிர்ச்சியில் அறிவாலயம்! கூட்டணி ஆட்சி?
by RENGANATHAN P
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில், ஆரம்பக் கட்ட முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காலை 11 மணி நிலவரப்படி த.வெ.க. 100 தொகுதிகள், அ.தி.மு.க 78 தொகுதிகள், தி.மு.க. 56 ஆகிய தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 83 […]
- நாளை வாக்கு எண்ணிக்கை… பா.ஜ.க. மீது தி.மு.க. பகீர் புகார்!
by RENGANATHAN P
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான மே.4 அன்று சட்டம் ஒழுங்கு சீர்குலையக்கூடும் என்ற அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கக்கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனு அளித்துள்ளார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் […]
- மே.வங்கம் ஃபால்டா தொகுதியில் மே 21ம் தேதி மறு தேர்தல்!
by RENGANATHAN P
மேற்கு வங்கத்தின் ஃபால்டா தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21 அன்று மறு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘‘ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21 அன்று மறு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் மின்னணு […]
- தொங்கு சட்டசபை அமைந்தால்… ஆளுநர் கையில் ‘லகான்’!
by RENGANATHAN P
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை மே 4ம் தேதி வெளியாக இருக்கிறது. ஒரு மாதம் நீடித்து வந்த ‘முதல்வர்’ சஸ்பென்ஸிற்கு விடை கிடைத்துவிடும். ஏதாவது ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்துவிட்டால் பிரச்னை இல்லை. தொங்கு சட்டசபை அமைந்தால் ஆளுநர் கையில் ‘லகான்’ போய்விடும்! தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பெரிதாக எந்தவொரு […]
- ‘வெற்றி’ வேட்பாளர்கள்! சதியை முறியடிக்க விஜய் ‘திரிசூல’ வியூகம்!
by RENGANATHAN P
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், குதிரை பேரத்தை தடுப்பதற்காக, தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக முதல்முறையாகத் தனித்துப் போட்டியிட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதால், அரசியல் வட்டாரத்தில் […]
- திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணி கட்சித் தலைவர்கள்!
by RENGANATHAN P
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக, திமுக கூட்டணிக்குள் பதற்றம் அதிகரித்துள்ளது. தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டசபை சாத்தியத்தை சுட்டிக்காட்ட, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சிப் பங்குக்காக புதிய கணக்கில் இறங்கியுள்ளன. இதேநேரத்தில், சிபிஎம், விசிக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வெவ்வேறு கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்ற […]