Home

  • திமுக ஆட்சியில் டெண்டர் ஊழல்! புகார் அளிக்க ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்!
    கடந்த ஆட்சிகளில் பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடைபெற்றிருந்தால் என்னிடம் நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சலிலோ புகார் தெரிவிக்கலாம் என பொதுப்பணி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழல்களால் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், என்னிடமோ அல்லது லஞ்ச ஒழிப்பு (DVAC) […]
  • தவெக ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் கைது!
    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்த செந்தில் பாலாஜி ஆதாரவாளர்கள் இருவர் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்தான் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை, வேறு கட்சிக்கு மாறுமாறு கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும், இதற்காக பேரம் பேசியதாகவும் யூடியூபர் திருநாவுக்கரசு மீது […]
  • ‘நாளை த.வெ.க.வில் இணைகிறேன்!’ சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு!
    நாளை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமாக இருந்த சி. விஜயபாஸ்கர் கடந்த (ஜூன்) மாதம் 16 ஆம் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தனது […]
  • கரூர் செல்லும் முதல்வர் விஜய்! காத்திருக்கும் ட்விஸ்ட்!
    முதலமைச்சர் விஜய் வருகிற 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கரூர் செல்கிறார். கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்கிறார். முதலமைச்சர் விஜய் வருகிற 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கரூர் செல்கிறார். கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்கிறார். கரூர் அடுத்த வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் […]
  • திடீர் திருப்பம்… இண்டியா கூட்டணியில் தி.மு.க.!
    ‘இண்டியா’ கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய நிலையில், திடீரென்று போடப்பட்ட ஒரு கையெழுத்துதான் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இண்டியா கூட்டணி கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளன. எஸ்ஐஆர் பணிகளுக்கு இண்டியா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து […]
  • அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு! தள்ளுபடி செய்யக்கோரி பதில் மனு!
    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சட்டசபை செயலாளர் சாந்தி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என அவர் கூறியிருக்கிறார். முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த மே 13-ந்தேதி சட்டசபையில் நடந்தது. அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 25 பேர், கட்சியின் கொறடா உத்தரவை மீறி த.வெ.க. […]
  • மறைமுக அரசியலுக்கு முற்றுப்புள்ளி! நேரடி அரசியலில் ஜான் ஆரோக்கியசாமி!
    த.வெ.க.வில் மறைமுக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து நேரடி அரசியலில் களமிறங்கியிருக்கிறார் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி! தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒருவர் ஜான் ஆரோக்கியசாமி. அவரின் ஆலோசனைகள்தான் கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றது. தவெக-வின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால் இருந்த ‘சைலண்ட் ஆபரேஷன்’ முழுவதும் ஜான் ஆரோக்கியசாமியின் துல்லியமான திட்டமிடல்தான். […]
  • தி.மு.க.வா? த.வெ.க.வா..? எஸ்.பி.வேலுமணி தீவிர யோசனை..!
    கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், எஸ்.பி.வேலுமணியும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறாராம். எஸ்.பி.வேலுமணியிடம் தி.மு.க. , த.வெ.க. என இரண்டு தரப்பும் தங்கள் கட்சியில் இணையுமாறு பேச்சு வார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் ஒப்புதல் […]
  • அரசு ஒப்பந்தங்கள்… அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ‘Strict Order’!
    சட்டமன்றத் தேர்தலுக்கு முன், ‘த.வெ.க. ஒரு தூயசக்தி… மக்கள் பணத்தை ஒரு பைசா கூட தொடமாட்டேன்… தொடவும் விடமாட்டேன்..!’ என வாக்குறுதி கொடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த விஜய், அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைச்சர்களுக்கு ஒரு விஷயத்தில் ‘ஸ்ட்ரிக் ஆர்டர்’ போட்டிருக்கிறாராம்! இது பற்றி கோட்டை வட்டாரத்தில் பேசினோம்… ‘‘சார், ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே நிர்வாகத்தில் எந்தவித […]
  • எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
    கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் உடனடியாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவைத் […]
  • சட்டமன்றத்தில் அட்லி வசனம் பேசிய ‘மாஜி’ மீது வழக்குப் பதிவு!
    நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் த.வெ.க. அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆட்லி வசனம் குறித்து ஆவேசமாக பேசிய நிலையில், வேலை வாங்கித் தருவதாக பணமோசடி வழக்கில் இன்று அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் எனக்கூறி மோசடி செய்த இளஞ்செழியனை போலீசார் கைது செய்தனர். இளஞ்செழியன் யார் […]
  • பி.டி.அரசகுமார் மீது பள்ளி நிர்வாகத்தினர் புகார் கொடுக்க போலீஸ் வேண்டுகோள்!
    தனியார் பள்ளிகளிடம் நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை ஏமாற்றியதால் கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார் மீது பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் புகார் கொடுக்கலாம் என சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி ஏமாற்றியதாக […]
  • தனி ‘மெஜாரிட்டி’யை நோக்கி த.வெ.க! அதிமுகவில் மீண்டும் குழப்பம்!
    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி கோவையில் நடத்திய ஆலோசனைக் கூட்டம்தான் அ.தி.மு.க.வில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியடைந்தது. இதனால், அதிருப்தியில் இருந்த 25 எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சபாநாயகரிடம் புகார் மனு அளித்தார். அதன் […]