- திருச்செந்தூர் தொகுதியில் கனிமொழி! முதல் நாளில் விருப்ப மனு!
by RENGANATHAN P
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தொகுதியில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி போட்டியிட வேண்டும் என முதல் நாளில் விருப்பமனு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் இறுதி கட்டப் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அ.தி.மு.க., த.வெ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் […]
- ‘கே.என்.நேருவின் அமைச்சர் பதவி!’ விஜய் ஆவேச கேள்வி!
by RENGANATHAN P
‘‘திமுக அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில், “கபட நாடகத் திமுக அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் […]
- முறைகேடு வழக்கு! ஐகோர்ட் அதிரடி! கைதாகும் கே.என்.நேரு?
by RENGANATHAN P
‘‘நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த […]
- மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி!
by RENGANATHAN P
மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டாக்டர் ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக் கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது. மகன் தந்தை சொல்லை கேட்பதில்லையா என்று தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. தந்தையின் சொல்லை மகன் கேட்பதில்லை என்று ராமதாஸ் தரப்பு பதில் […]
- திமுக கூட்டணியில் தேமுதிக! அதிர்ச்சியில் அதிமுக!
by RENGANATHAN P
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. முதன்முறையாக இணைந்து, அ.தி.மு.க.விற்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை அக்கட்சி தலைமை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது அரசியல் வட்டாரங்களில் விவாதங்களை எழுப்பிய நிலையில், திமுகவுடனான கூட்டணியை தேமுதிக இன்று உறுதி செய்துள்ளது. தேசிய முற்போக்கு […]
- ஆட்சியில் பங்கு… திருமா திட்டவட்டம்!
by RENGANATHAN P
‘‘வலதுசாரிகளுக்கு வாய்ப்பு உருவாக்கக்கூடாது என்பதற்காக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் அதை கைவிடவும் இல்லை’’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் அவர் கூறிய தாவது: ஆளுநர் சட்டப்பேரவையில் வரம்பை மீறி செயல்பட்டதை நாடு அறியும். நெருக்கடிகளைத் தாக்குப்பிடித்து, திமுக அரசு பல்வேறு திட்டங்களை […]
- மார்ச் 16ல் ராஜ்யசபா தேர்தல்! திமுகவில் யாருக்கு சீட்?
by RENGANATHAN P
தமிழ்நாட்டில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்யசபா தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.க. சார்பில் தென்மாவட்டத்தில் பெரும்பான்மயாக இருக்கும் இந்து நாடார் சமுதாயத்திற்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக பெண் ஒருவருக்கும், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஏப்ரல் […]
- மார்ச் 16 ராஜ்யசபா தேர்தல்! யாருக்கு சீட்? கலக்கத்தில் கழகங்கள்!
by RENGANATHAN P
தமிழ்நாட்டில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்யசபா தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில் அதற்கு முன்பாக ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 […]
- ஆட்சியில் பங்கு… ராகுல் ஆசியுடன் பேசினாரா மாணிக்கம் தாகூர்?
by RENGANATHAN P
‘ஆட்சியில் பங்கு… அதிகாரத்த்தில் பங்கு’ என மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், “ஆட்சியில் பங்கு என்பது குறித்து கட்சியின் தலைமையிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன்” என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இன்று மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: […]
- இடைக்கால பட்ஜெட்! காதுகுத்து விழா! ‘கவனம் ஈர்த்த’ அதிமுக!
by RENGANATHAN P
“2026&-27 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 178,308.05 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. 60,418,42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள […]
- தொடரும் தரம் தாழ்ந்த பேச்சுகள்! மருது அழகுராஜ் ஆவேசம்!
by RENGANATHAN P
த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் திரிஷா குறித்து பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரின் பேசியது பற்றி எரிந்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பதாக மருது அழகுராஜ் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அதாவது, ‘ஸ்டாலின் அவர்களே, இந்த தேர்தல் முடிஞ்சதும் ஆடையில்லாமல் தெருவில் செல்லக்கூடிய நிலைவரும்’ என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இந்த நிலையில்தான், […]
- அதிமுக கூட்டணியில் டாக்டர் ராமதாஸ்! எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு!
by RENGANATHAN P
என்.டி.ஏ. கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க. இணைந்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு பா.ம.க.வும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பா.ம.க.வில் தந்தை & மகன் மோதல் முற்றிய நிலையில், பா.ம.க. இரண்டாக உடைந்தது. இந்த நிலையில்தான் டாக்டர் ராமதாஸ் தி.மு.க. கூட்டணியில் இணைவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், டாக்டர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.வான அருள், […]
- துறையூர் தொகுதி! திமுகவின் ‘ஹாட்ரிக்’ வெற்றியை தடுக்குமா அதிமுக?
by RENGANATHAN P
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வின் ‘ஹாட்ரிக்’ வெற்றியை அ.தி.மு.க. தடுக்குமா என்ற எதிர்பார்ப்பு துறையூர் தொகுதி மக்களிடையே எழுந்துள்ளது. துறையூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் திமுகவைச் சேர்ந்த ஸ்டாலின் குமார் இரண்டாவது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்தமுறையும் இவர்தான் களமிறங்குவதாக தெரிகிறது. ஒருவேளை இவருக்கு வாய்ப்பு வழங்காவிட்டால் திமுக விளையாட்டு அணியைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் […]