- யாருக்கு சீட்டு? துறையூர் அதிமுக மல்லுக்கட்டு!
by RENGANATHAN P
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதிதான் துறையூர் (தனி) சட்டமன்றத் தொகுதியாகும். இயற்கை எழில் கொஞ்சும் பச்சைமலை, கொல்லிமலை அடிவாரத்தில் வரும் புளியஞ்சேலை நீர்வீழ்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுதியாகும்! துறையூர் தொகுதி தி.மு.க.வைப் பொறுத்தளவில் சிட்டிங் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் மீண்டும் சீட் கேட்டு வருகிறார். சோபனபுரம் பகுதியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் எஸ்.அருண்குமாரும் சீட் கேட்டு […]
- தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க.! அதிமுகவில் ஐக்கியம்!
by RENGANATHAN P
திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தவாக தலைவர் வேல்முருகன், “2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இடம்பெற்று மதசார்பற்ற சக்திகளோடு கூட்டணியில் பயணித்து வந்தோம். இந்தச் சூழலில் திமுக பேச்சு வார்த்தைக்குழுவுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம். அதில் […]
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
by RENGANATHAN P
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை நிறுத்தவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் […]
- என்.டி.ஏ. கூட்டணியில் அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள்..?
by RENGANATHAN P
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அமித் ஷா உடனான டிடிவி தினகரனின் ஆலோசனைக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அமித் ஷா உடனான டிடிவி தினகரனின் ஆலோசனைக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. […]
- ஈரோடு மேற்கு தொகுதி திமுக மல்லுக்கட்டு! அதிமுகவுக்கு சாதகமா?
by RENGANATHAN P
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வினரிடையே நடக்கும் மல்லுக்கட்டில் அ.தி.மு.க. ‘குஷி’யாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் 1996ல் இருந்து தி-மு.க. முன்று முறையும், அ.தி.மு.க. மூன்று முறையும் சமமாக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனாலும், 2011 மற்றும் 2016ல் கே.வி.ராமலிங்கம் தொடர்ச்சியாக இரண்டு வெற்றி பெற்றிருக்கிறார். இவர் முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்தவர். […]
- ‘கைகோர்த்த’ சசிகலா – ராமதாஸ்! அதிர்ச்சியில் அதிமுக! மகிழ்ச்சியில் திமுக!
by RENGANATHAN P
‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற வகையில் தமிழக அரசியல் களத்தில் சசிகலாவும், டாக்டர் ராமதாஸும் கைகோர்த்திருப்பதுதான் என்.டி.ஏ. கூட்டணிக்கு கொஞ்சம் அதிர்ச்சியையும், தி.மு.க. கூட்டணிக்கு மகிழச்சியையும் கொடுத்திருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்கெனவே 4 முனைப் போட்டி உறுதியான நிலையில், 5-வது முனைப் போட்டியாக ராமதாஸ் – சசிகலா கூட்டணி உருவாகியுள்ளது. இந்த அணியால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு […]
- தேர்தல் ஆணையர் நியமன வழக்கு! விலகிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
by RENGANATHAN P
தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், கடந்த 2023 டிசம்பரில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டதிருத்தத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக, பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர் குழுவில் இடம்பெறுவார் என்ற அம்சம் சேர்க்கப்பட்டது. புதிய சட்டத்தின்படி தேர்தல் […]
- ‘உள்ளடி’ வேலைகளை மீறி திமுக வசமாகுமா பவானி – கோபி தொகுதிகள்!
by RENGANATHAN P
அ.தி.மு.க.வின் கோட்டையான கொங்கு மண்டலம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் கோட்டையாக மாறியது. அதற்கு காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜிதான். தற்போது சட்டமன்றத் தேர்தலிலும் 50 ஆண்டுகளுக்கு பிறகு பவானி தொகுதியும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு கோபி தொகுதியும் தி.மு.க. வசமாகுமா? என்ற எதிர்பார்ப்பு உடன்பிறப்புக்களிடையே அதிகரித்து இருக்கிறது. கொங்குமண்டலத்தில் அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்வேன் என்று […]
- புதுச்சேரியில் முடிவுக்கு வந்த என்.டி.ஏ. கூட்டணி தொகுதி பங்கீடு!
by RENGANATHAN P
புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கடந்த ஒரு வாரமாக இழுபறியாக இருந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் &- பாஜக இடையே நேற்று சுமுக உடன்பாடு ஏற்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்கள், பாஜக 10 இடங்கள், அதிமுக, லஜக தலா 2 இடங்களில் போட்டியிடுகின்றன. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு ஆட்சியில் உள்ளது. என்ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான […]
- அன்பில் மகேஷை எதிர்த்துக் களமிறங்கும் நவல்பட்டு விஜி! பின்னணியில் யார்?
by RENGANATHAN P
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்து, நவல்பட்டு விஜி களத்தில் குதித்திருப்பதுதான் திருச்சி அரசியலில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. யார் இந்த நவல்பட்டு விஜி..?- தொழிலதிபரான நவல்பட்டு விஜி, தி.மு.கவில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளராகப் பதவி வகித்தவர். 2016 சட்டமன்றத் தேர்தலில், திருவெறும்பூர் தொகுதியில் விஜிதான் […]
- தேர்தல் விதிமீறல்! திமுக பெண் மேயரின் கார் பறிமுதல்!
by RENGANATHAN P
தேர்தல் விதிகளை மீறியதாக அதிமுகவினர் தெரிவித்த புகாரை தொடர்ந்து வேலூர் திமுக மேயர் சுஜாதாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூரில் இளைஞர்களை அழைத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி தி.மு.க-வைச் சேர்ந்த வேலூர் மேயர் சுஜாதா, விளையாட்டு உபகரணங்களை வழங்க முயன்றுள்ளார். இந்தத் […]
- சட்டமன்றத் தேர்தலை திசை திருப்பும் ஸ்டாலின்! டி.டி.வி. ஆவேசம்!
by RENGANATHAN P
“அதிமுகவை எதிர்க்க தைரியம் இல்லாமல், ‘டெல்லி அணி’ என்று திசை திருப்பப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்,“ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி […]
- தொகுதி பங்கீடு! திமுகவுக்கு கெடு விதித்த சி.பி.எம்.!
by RENGANATHAN P
தி.மு.க.விடம் மல்லுக்கட்டி வந்த காங்கிரசை ஒரு வழியாக கூட்டணியில் இணைத்த தி.மு.க.வுக்கு திருமா, சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் தற்போது ‘தலைவலி’யை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சிபிஎம் இடையிலான தொகுதி பங்கீடு இன்னும் நிறைவடையாத சூழலில், சிபிஎம் கட்சி தரப்பில் மார்ச் 23ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க திமுகவுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 23ஆம் தேதி சிபிஎம் கட்சியின் மாநில […]