- ‘ஓட்டுப் போட்டுவிட்டு சிந்திக்கும் பரிதாபத்தில் மக்கள்!’ மருது அழகுராஜ் சூசகம்!
by RENGANATHAN P
‘மாற்றம் வேண்டும்’ என மக்கள் விஜய்க்கு வாக்களித்து விட்டு இன்றைக்கு விண்ணை தொட்ட விலைவாசியால் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் ‘விலைவாசியும்… புலிகேசியும்…’ எனும் தலைப்பில் இடைத்தேர்தல் நடக்கும் சமயத்தில் மக்களை சிந்திக்க வைத்திருக்கிறார். இது தொடர்பாக மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில், ‘‘#விலைவாசியும் #புலிகேசியும்…’’ எனும் தலைப்பில், […]
- ‘லண்டனுக்கு இன்பச் சுற்றுலா!’ விஜய் மீது எடப்பாடி பழனிசாமி அட்டாக்!
by RENGANATHAN P
“ரீல்ஸ், ரீல் விடுவதைத்தான் தவெக ஆட்சியின் சாதனையாக பார்க்க முடிகிறது. முதல்வர் தொழில் முதலீட்டை ஈர்க்கப் போயிருந்தாரா அல்லது இன்பச் சுற்றுலா போயிருந்தாரா?” என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “இந்தியாவில் சுமார் 32 இடங்களில் மதர்சன் நிறுவனம் உள்ளது. சென்னையிலும் அதற்கு அலுவலகம் இருப்பதாக செய்தி வந்துள்ளன. […]
- மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு!
by RENGANATHAN P
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு வீரானம் மற்றும் குண்ணம் கிராமங்களில் பொதுமக்கள் திரண்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனு பரிசீலனை முடிவடைந்து 32 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், […]
- மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19ல் தி.மு.க. முப்பெரும் விழா!
by RENGANATHAN P
வரும் செப்டம்பர் 19ம் தேதி அன்று திமுக முப்பெரும் விழா அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால், செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அவ்விழா வரும் 19-ஆம் தேதி நடைபெறும் என திமுக […]
- ‘பெரியாரின் வழியில் வெற்றி தமிழகத்தை உருவாக்குவோம்!’ விஜய் நெகிழ்ச்சி பதிவு!
by RENGANATHAN P
தமிழக அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து வெளியிட்டுள்ளார். அவரது வாழ்த்துக் குறிப்பில் கூறியுள்ளதாவது: “சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் […]
- மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேமும் ‘ஆட்சியிழப்பு’ நம்பிக்கையும்!
by RENGANATHAN P
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கான கும்பாபிஷேகத்தைத் தற்போதைய தவெக நடத்தி முடித்துள்ளது. சுவாரஸ்யமாக, 1963-ஆம் ஆண்டு முதல் ஒரு குறிப்பிட்ட போக்கு காணப்படுகிறது. அதாவது, எந்தவொரு ஆளும் அரசு இக்கோயிலின் கும்பாபிஷேகத்தை அறிவித்து அதை நடத்தி முடித்ததோ, அந்த அரசு அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை. இது குறித்து வலைதளத்தில் வந்த பதிவில், ‘‘மதுரை மீனாட்சி அம்மன் […]
- செல்வப் பெருந்தகை யார்? பிரவீன் சக்ரவர்த்தி எழுப்பிய கேள்வி!
by RENGANATHAN P
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை, கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவரான செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்திதான் பிரதமர் என்பதை நேர்மையாக, வெளிப்படையாக ஒப்புக் கொள்பவர்கள் உடன் கூட்டணி வைப்பதே நேர்மை என்றும் அவர் தெரிவித்தார். விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெகவினர் கூறி வரும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களை முன்னாள் […]
- இடைத்தேர்தல் நடக்குமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
by RENGANATHAN P
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை குறுகிய காலத்தில் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு அதிமுக எம்எல்ஏக்கள், […]
- அன்பில் மகேஸ் வீட்டில் ரெய்டு! கே.என்.நேருவுக்கு அனுமதி மறுப்பு!
by RENGANATHAN P
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவராக இருந்த பி டி அரசகுமார் என்பவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி தனியார் பள்ளிகளிடமிருந்து சுமார் 100 கோடி வரை பணம் பெற்று மோசடியில் […]
- பெண் வன்கொடுமை சட்டத்தில் ‘நக்கீரன்’ பிரகாஷ் கைது!
by RENGANATHAN P
பெண் வன்கொடுமை சட்டத்தில் பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ பிரகாஷை சென்னை நகரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆதம்பாக்கம் காவல்துறையினர், இன்று காலை கைது செய்ததுடன், அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், “சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மாலதி (38 வயது) என்பவர் தனி […]
- முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் அதிரடி ரெய்டு!
by RENGANATHAN P
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு பள்ளிக்கல்வித் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவினார் அவர். இந்த நிலையில் […]
- முதல்வர் விஜய் பெயரில் போலி ஆடியோ? பதறிய ரத்தன் பண்டிட்! பாயும் புகார்!
by RENGANATHAN P
சமீபத்திய வீடியோ ஒன்றில் பிரபல யூடுயூபர் ஒருவர், ஜோதிடர் ‘ரத்தன் பண்டிட் குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. அந்த ஆடியோவில் பேசும் நபர், தன்னை ரத்தன் பண்டிட் என அறிமுகப்படுத்திக் கொள்வதுடன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கும், ஆந்திர முன்னாள் முதல்வர் மகள் கவிதாவுக்கும் ஜோதிடம் பார்த்தவர் […]
- ‘இடைத்தேர்தலில் தி.மு.க. வெல்லும்!’ பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!
by RENGANATHAN P
‘இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்’ என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் தவெக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திமுகவுக்கு ஆதவளிப்பதாக […]