Home

  • இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? ‘ட்விஸ்ட்’ வைத்த கம்யூனிஸ்டுகள்!
    இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்த […]
  • மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நடக்குமா? ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு!
    மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்து விட்டு ஆளுங்கட்சியான […]
  • இடைத்தேர்தலை விரும்பாத மக்கள்! யாருக்குப் பின்னடைவு..?
    தமிழக மக்கள் தற்போது இடைத்தேர்தலை விரும்பவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. இடைத்தேர்தலை அவர்கள் உற்சாகத்துடன் எதிர்கொள்ளவும் தயாராக இல்லை என்பது களநிலவரத்தை பார்க்கும்போது தெரிகிறது. இது யாருக்கு சாதகமாக அமையும் என்பதைப் பார்ப்போம்..! கடந்த திராவிட ஆட்சிக்காலங்களில் ‘எங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல் வராதா?’ என தொகுதி மக்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். காரணம், ஒவ்வொரு நாளும் ஆண்களுக்கு பிரச்சாரம் முடிந்ததும் […]
  • இடைத்தேர்தல்! தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்த விஜய்!
    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்காக தவெக சார்ப்பில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பணிக்குழுவை அக்கட்சித் தலைவரும் முதல்வருமாக விஜய் அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட 2 தனித்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக, திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகளிடையே போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் இழந்த தோல்வியை ஈடுசெய்யவும் […]
  • ஆன்லைன் மோசடி! 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பணத்தை மீட்கலாம்! சென்னை கமிஷனர் தகவல்!
    ‘‘பொது​மக்​கள் ஆன்​லைன் மோசடி​யில் பணத்தை இழந்​து​விட்​டால், 24 மணி நேரத்​துக்​குள் 1930 என்ற எண்​ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்​தால் பணத்தை மீட்​ப​தற்​கான நடவடிக்​கைகளை உடனடி​யாக மேற்​கொள்ள முடி​யும்’’ என சென்னை கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்திருக்கிறார். சென்​னை​யில் குற்​றச் செயல்​களை கட்​டுப்​படுத்​த​வும், சட்​டம்​-ஒழுங்கை பாது​காக்​க​வும் காவல் ஆணை​யர் அமல்​ராஜ் பல்​வேறு தொடர் நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறார். லஞ்​சம் பெறு​வது […]
  • ‘ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை!’ அழிக்கப்பட்ட ஆதாரங்கள்! அமைச்சர் பகீர் தகவல்!
    ‘‘மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்படவில்லை’ என்று சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியிருப்பிது. அதாவது, 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு த.வெ.க. தற்போது உயிர் கொடுத்திருப்பதுதான் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் ‘‘ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை’’ என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேசியது சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு […]
  • லண்டனில் கீர்த்தி சுரேஷ் – திரிஷா..!
    தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். அவரது நடிப்பில் அடுத்ததாக டோரோதி திரைப்படம் வரவிருக்கிறது. அப்படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்நிலையில் அவர் லண்டன் சென்றிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. மலையாளத்தில் நடிப்பு பயணத்தை தொடங்கி தமிழில் ஃபேமஸானவர் கீர்த்தி சுரேஷ். இங்கே ரஜினி முருகன் படத்துக்கு வெற்றிக்கு […]
  • லண்டனில் உற்சாக வரவேற்பு! விஷ்ணு ரெட்டிக்காக ரூட்டை மாற்றிய விஜய்!
    தமிழகத்திற்கான புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று இரவு 10 மணி அளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டார். துபாய் வழியாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு இந்திய நேரப்படி இன்று காலை 11:30 மணி அளவில் அவர் சென்றடைந்தார். விமான நிலையத்தில் கூடியிருந்த பிரிட்டன் வாழ் தமிழர்கள், முதலமைச்சர் விஜய்க்குப் […]
  • திமுகவுடனான கூட்டணி உடைந்தது ஏன்? காரணங்களை அடுக்கிய திருமா..!
    “100 சதவீதம் திமுக கூட்டணியில் விசிக நீடிக்க முடியாமல் போனதற்கு திமுகதான் பொறுப்பு, திருமாவளவன் காரணம் அல்ல. காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியிலிருந்து வெளியேற திமுகவே காரணம்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தருமபுரியில் திருமண விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ 2026 தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியை உடைக்கவும், என்னை அக்கூட்டணியிலிருந்து வெளியேற்றவும் பல […]
  • பட்டிமன்றங்களுக்கு ‘விடை கொடுத்த’ சாலமன் பாப்பையா!
    பட்டிமன்றங்களின் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனங்களைக் கவர்ந்த புகழ்பெற்ற தமிழறிஞரும் பேராசிரியருமான சாலமன் பாப்பையா, மதுரையில் வயது முதிர்வு காரணமாகக் காலமானார். மதுரையைச் சேர்ந்த பிரபல தமிழறிஞரும், நகைச்சுவையான பேச்சினாலும் அழுத்தமான தீர்ப்புகளினாலும் பட்டிமன்றக் கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (90), வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். புகழ்பெற்ற தமிழறிஞரும், […]
  • இரண்டு தொகுதி இடைத்தேர்தல்! பொறுப்பாளர்களை நியமித்த திமுக!
    தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தவெகவிற்கு செக் வைக்க திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்காக வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த தொகுதிக்கான பொறுப்பாளர்களையும் அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது தவெக. இதனையடுத்து திமுகவின் கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு பல்டி அடித்த நிலையில், அந்த […]
  • த.வெ.க. கூட்டணியில் கம்யூனிஸ்டுகள்? மனம் திறந்த செங்கோட்டையன்!
    ‘‘தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் தான்! மதுராந்தகம், தாராபுரம் இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. 100 சதவீத வெற்றியை எட்டும். த.வெ.க. கூட்டணிக்கு கம்யூனிஸ்டுகள் வருமா? ’’ என்ற கேள்விக்கும் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘‘தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியதன் அடிப்படையில், ஒரு […]
  • ‘ஜனவரிக்குள் த.வெ.க ஆட்சி கவிழும்!’ ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேச்சு!
    தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. மூன்று கட்சிகளிலும் வலுவான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான், மதுராந்தகத்தில் நடந்த திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ‘‘தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிலேய தலைசிறந்த முதலமைச்சர் என்று சொல்லுமளவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் […]