- லண்டன் செல்லும் விஜய்! மனைவி சங்கீதாவை சந்திப்பாரா?
by RENGANATHAN P
லண்டன் செல்லும் விஜய் தனது மனைவி சங்கீதாவையும், மகளையும் சந்திப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் வரும் 10-ம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. […]
- ‘100 நாட்கள் ஆட்சி! வெத்து ஆட்சி… ரத்து ஆட்சி…’ மருது அழகுராஜ் ஆவேசம்!
by RENGANATHAN P
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்ததை த.வெ.க.வினர் கொண்டாடி வரும் நிலையில், ‘‘கடந்த நூறு நாட்களில் த.வெ.க. தந்திருப்பது வெத்து ஆட்சி… முந்தைய ஆட்சியின் திட்டங்களை மூடுகிற ரத்து ஆட்சி..!’’ என தனது வலைதளப் பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்திருக்கிறார் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்! இது தொடர்பாக மருது அழகுராஜ் […]
- இடம் மாறும் தலைமைச் செயலகம்! விரைவில் அறிவிக்கும் விஜய்!
by RENGANATHAN P
தலைமைச் செயலகம் (சட்டசபை) மாற்றம் குறித்த அறிவிப்பு, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் கூட்டத்தொடரிலேயே அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை, தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்க […]
- முதலீடுகளை ஈர்க்க செப்.10ல் பிரிட்டன் செல்லும் முதல்வர் விஜய்!
by RENGANATHAN P
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் 10-ம் தேதி முதல்வர் விஜய் பிரிட்டன் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு. கடந்த மாதம் (ஆகஸ்ட்) […]
- த.வெ.க.வை மீண்டும் எச்சரித்த கம்யூனிஸ்ட்!
by RENGANATHAN P
‘‘ரேஷனில் தப்பித்தவறி கை வைக்கலாம் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் உங்கள் கதை முடிந்துவிடும்’’ என த.வெ.க.வுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் கம்யூனிஸ்ட் தலைவர் பெ.சண்முகம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, ரேஷன் அரிசி தொடர்பாக தவெக அமைச்சர்கள் கூறிய கருத்தை கடுமையாக சாடினார். பெ […]
- கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவு! ஸ்டாலின் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு!
by RENGANATHAN P
கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. சென்னை கொளத்தூர் தொகுதியில், த.வெ.க., – எம்.எல்.ஏ., பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, தி.மு.க., வேட்பாளரும், அக்கட்சி தலைவருமான ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முறைகேடுகள் நடந்துள்ளதால், இரண்டாம் இடத்தில் உள்ள என்னை […]
- நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற வீடு! காப்பாற்றப்பட்ட குடும்பத்தினர்!
by RENGANATHAN P
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஏற்படுத்திய பேரழிவுகளும், வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்த கொடூரக் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடையவைத்தன. இருப்பினும், இந்த இயற்கைப் பேரிடருக்கு மத்தியிலும் நம்பிக்கையளிக்கும் ஒரு அதிசய மீட்புச் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெள்ளத்தில் மற்ற அனைத்துக்கட்டிடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பச்சை நிறம் பூசப்பட்ட […]
- திமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்!
by RENGANATHAN P
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க-விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க-விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்பட்ட நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “தி.மு.க-வின் அடிப்படை […]
- காமராஜர் வழியில் மூப்பனார்! 25ம் ஆண்டு நினைவு புஷ்பாஞ்சலியில் புகழாரம்!
by RENGANATHAN P
மக்கள் தலைவர் ஜயா ஜி.கே.மூப்பனாரின் 25ம் ஆண்டு நினைவு புஷ்பாஞ்சலி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (ஆகஸ்ட் 30)அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்தாண்டு நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. த.வெ.க. சார்பில் கலந்துகொண்ட அமைச்சர் ஸ்ரீநாத் மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசும்போது, ‘‘இந்நிகழ்ச்சியில் […]
- 21 ‘லிமிடெட்’ டெண்டர்கள் ரத்து! பின்னணியில் அறப்போர் இயக்கம்!
by RENGANATHAN P
தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்ட சர்ச்சைக்குரிய 21 டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநில நெடுஞ்சாலைத் துறையில் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் கோரப்பட்டிருந்த 21 வரம்பிற்குட்பட்ட ((Limited) டெண்டர்களைத் தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ‘ அறப்போர் இயக்கம் ‘ எழுப்பிய உடனடிப் புகாரைத் தொடர்ந்து […]
- போக்சோ வழக்கில் ‘ஜெம்’ குழுமத்தின் தலைவர் வீரமணி கைது!
by RENGANATHAN P
கிரானைட் தொழிலதிபரும், ‘ஜெம்’ குழுமத்தின் தலைவருமான வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரை தொடர்புகொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்தார். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அலுவலகத்துக்கு வந்து ‘பென்டிரைவ் ஒன்றை […]
- தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தடுமாறிய திமுக! ப.சிதம்பரம் பகீர் தகவல்!
by RENGANATHAN P
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தடுமாறியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், ‘‘நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கும், தொகுதி மறுவரையறைக்கும் சம்பந்தமே கிடையாது. திருத்தப்பட்ட அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்தம் செய்வதே பாஜக அரசின் நோக்கமாக உள்ளது’’ என்றார். தொகுதி மறுவரையறையைக் கொண்டுவந்தால் […]
- மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு! தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு!
by RENGANATHAN P
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு, ‘இசட்’ பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுகவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவருக்கு நாட்டின் மிக உயரிய ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அதன்படி, […]