- அமைச்சர்கள் வாக்குறுதி ! தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!
by RENGANATHAN P
பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், வாரவிடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 15 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்திவந்தனர். “தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு அவகாசம் கொடுங்கள்,” என அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களது போராட்டம் தற்காலிகமாக வாபஸ் […]
- விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்! இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பு!
by RENGANATHAN P
மத்திய அமைச்சரவையில் தற்போது பிரதமர் மோடி உள்ளிட்ட 69 பேர் இடம் பெற்றுள்ளனர். விதிமுறைகளின்படி 81 பேர் அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும். அந்த வகையில் 12 பேரை கூடுதலாக அமைச்சர்களாக நியமிக்க முடியும். கடந்த சில நாட்களாகவே மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. சில நாட்களுக்கு முன் பாஜ தேசிய நிர்வாகிகள் […]
- சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு! நீதிமன்றத்தில் நிதி அமைச்சர் ஆஜர்!
by RENGANATHAN P
சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். தமிழக நிதி அமைச்சராகப் பதவி வகித்து வரும் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி தொழில் போட்டி காரணமாக, புதுச்சேரி எழில் […]
- புதிய தலைமைச் செயலகம்! பரிசீலனையில் 4 இடங்கள்!
by RENGANATHAN P
தமிழ்நாட்டிற்கு புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு தமிழக அரசு 4 இடங்களை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், “புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசின் நிர்வாக வரலாற்றின் பெருமைமிக்க அடையாளமாக விளங்கி வந்தாலும், தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சிக்கும், திறன்மிக்க நிர்வாகத்திற்கும், உலக தரத்திலான பொது நிர்வாக […]
- ‘அரசியல் பேசவேண்டாம்’! தைலாபுரம் இல்லாத்தில் அறிவிப்பு பலகை!
by RENGANATHAN P
‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 1980-ல் வன்னியர் சங்கம், 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சியை தோற்றுவித்தவர் மருத்துவர் ராமதாஸ். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் கிராமத்தில் இருந்து தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் கோலோச்சினார். இதற்கிடையே ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் […]
- ‘நான் பேசும் போது ஓடிவிடக் கூடாது!’ உதயநிதியை சீண்டிய சி.எம்., விஜய்!
by RENGANATHAN P
‘‘ எல்லா கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் அளிக்கிறேன். அப்போது யாரும் எந்திரிச்சு ஓடிவிடக் கூடாது என பிராமிஸ் செய்ய வேண்டும்’’ என முதல்வர் விஜய் சிரித்தபடியே சபாநாயகரிடம் சொல்லிவிட்டு அவையிலிருந்து சென்றுவிட்டார். தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை […]
- கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவு! ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
by RENGANATHAN P
கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை கொளத்தூர் தொகுதியில், த.வெ.க., – எம்.எல்.ஏ., பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, தி.மு.க., வேட்பாளரும், அக்கட்சி தலைவருமான ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முறைகேடுகள் நடந்துள்ளதால், இரண்டாம் இடத்தில் உள்ள […]
- லண்டன் செல்லும் விஜய்! மனைவி சங்கீதாவை சந்திப்பாரா?
by RENGANATHAN P
லண்டன் செல்லும் விஜய் தனது மனைவி சங்கீதாவையும், மகளையும் சந்திப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் வரும் 10-ம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. […]
- ‘100 நாட்கள் ஆட்சி! வெத்து ஆட்சி… ரத்து ஆட்சி…’ மருது அழகுராஜ் ஆவேசம்!
by RENGANATHAN P
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்ததை த.வெ.க.வினர் கொண்டாடி வரும் நிலையில், ‘‘கடந்த நூறு நாட்களில் த.வெ.க. தந்திருப்பது வெத்து ஆட்சி… முந்தைய ஆட்சியின் திட்டங்களை மூடுகிற ரத்து ஆட்சி..!’’ என தனது வலைதளப் பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்திருக்கிறார் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்! இது தொடர்பாக மருது அழகுராஜ் […]
- இடம் மாறும் தலைமைச் செயலகம்! விரைவில் அறிவிக்கும் விஜய்!
by RENGANATHAN P
தலைமைச் செயலகம் (சட்டசபை) மாற்றம் குறித்த அறிவிப்பு, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் கூட்டத்தொடரிலேயே அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை, தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்க […]
- முதலீடுகளை ஈர்க்க செப்.10ல் பிரிட்டன் செல்லும் முதல்வர் விஜய்!
by RENGANATHAN P
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் 10-ம் தேதி முதல்வர் விஜய் பிரிட்டன் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு. கடந்த மாதம் (ஆகஸ்ட்) […]
- த.வெ.க.வை மீண்டும் எச்சரித்த கம்யூனிஸ்ட்!
by RENGANATHAN P
‘‘ரேஷனில் தப்பித்தவறி கை வைக்கலாம் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் உங்கள் கதை முடிந்துவிடும்’’ என த.வெ.க.வுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் கம்யூனிஸ்ட் தலைவர் பெ.சண்முகம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, ரேஷன் அரிசி தொடர்பாக தவெக அமைச்சர்கள் கூறிய கருத்தை கடுமையாக சாடினார். பெ […]
- கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவு! ஸ்டாலின் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு!
by RENGANATHAN P
கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. சென்னை கொளத்தூர் தொகுதியில், த.வெ.க., – எம்.எல்.ஏ., பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, தி.மு.க., வேட்பாளரும், அக்கட்சி தலைவருமான ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முறைகேடுகள் நடந்துள்ளதால், இரண்டாம் இடத்தில் உள்ள என்னை […]