Home

  • இடைத்தேர்தல் நடக்குமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
    சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை குறுகிய காலத்தில் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு அதிமுக எம்எல்ஏக்கள், […]
  • அன்பில் மகேஸ் வீட்டில் ரெய்டு! கே.என்.நேருவுக்கு அனுமதி மறுப்பு!
    திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவராக இருந்த பி டி அரசகுமார் என்பவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி தனியார் பள்ளிகளிடமிருந்து சுமார் 100 கோடி வரை பணம் பெற்று மோசடியில் […]
  • பெண் வன்கொடுமை சட்டத்தில் ‘நக்கீரன்’ பிரகாஷ் கைது!
    பெண் வன்கொடுமை சட்டத்தில் பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ பிரகாஷை சென்னை நகரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆதம்பாக்கம் காவல்துறையினர், இன்று காலை கைது செய்ததுடன், அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், “சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மாலதி (38 வயது) என்பவர் தனி […]
  • முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் அதிரடி ரெய்டு!
    முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு பள்ளிக்கல்வித் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவினார் அவர். இந்த நிலையில் […]
  • முதல்வர் விஜய் பெயரில் போலி ஆடியோ? பதறிய ரத்தன் பண்டிட்! பாயும் புகார்!
    சமீபத்திய வீடியோ ஒன்றில் பிரபல யூடுயூபர் ஒருவர், ஜோதிடர் ‘ரத்தன் பண்டிட் குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. அந்த ஆடியோவில் பேசும் நபர், தன்னை ரத்தன் பண்டிட் என அறிமுகப்படுத்திக் கொள்வதுடன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கும், ஆந்திர முன்னாள் முதல்வர் மகள் கவிதாவுக்கும் ஜோதிடம் பார்த்தவர் […]
  • ‘இடைத்தேர்தலில் தி.மு.க. வெல்லும்!’ பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!
    ‘இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்’ என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் தவெக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திமுகவுக்கு ஆதவளிப்பதாக […]
  • தாராபுரத்தில் இந்திய கம்யூ.! மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட்! பின்னணியில் திமுக?
    கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான ‘தமிழக அரசியல்’ வார இதழில் ‘கைவிடும் கம்யூனிஸ்டுகள்? காத்திருக்கும் சவால்கள்!’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான், ​தா​ராபுரம், மது​ராந்​தகம் இடைத்​தேர்​தலில் இடது​சா​ரி​கள் கூட்​டணி தனித்து களம் காண்​ப​தாக கம்யூனிஸ்ட் கட்​சி​யின் தலை​வர்​கள் அறி​வித்​துள்​ளனர். கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் எந்​தவொரு கட்​சிக்​கும் தனிப் பெரும்​பான்மை கிடைக்​காத நிலை​யில், காங்​கிரஸ், விசிக, […]
  • ‘ஆபாசம்தான் உங்கள் கடைசி ஆயுதமா?’ ஸ்டாலினுக்கு நிர்மல்குமார் கேள்வி?
    தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் மோசமான உடல் மொழியுடன் பேசியதாக கூறி, அதனை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தி.மு.க. தலைவர்கள் பேசிய பேச்சு அச்சில் ஏற்ற முடியாத வகையில் […]
  • இடைத்தேர்தல்… அதிருப்தி அணிக்கு ‘செக்’ வைத்த எடப்பாடி பழனிசாமி!
    இடைத்தேர்தல் பிரச்சாரக் குழுவில் அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றவர்களை புறக்கணித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் ஆளும்கட்சியான தவெக, எதிர்க்கட்சியான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் […]
  • ஆ.ராசாவின் அநாகரீக பேச்சு! கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்!
    அமைச்சர் நிர்மல் குமார் குறித்து அநாகரிகமாக பேசியதற்கு தனது வருத்தத்தை திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ‘‘மிசா குறித்து சந்தேகமா, எனக்கு கூட நீ யாருக்கு பிறந்தேனு சந்தேகம், நான் கேட்கவா” என பேசியிருந்தார் தமிழக முதலமைச்சர் விஜய்யை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]
  • இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? ‘ட்விஸ்ட்’ வைத்த கம்யூனிஸ்டுகள்!
    இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்த […]
  • மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நடக்குமா? ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு!
    மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்து விட்டு ஆளுங்கட்சியான […]
  • இடைத்தேர்தலை விரும்பாத மக்கள்! யாருக்குப் பின்னடைவு..?
    தமிழக மக்கள் தற்போது இடைத்தேர்தலை விரும்பவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. இடைத்தேர்தலை அவர்கள் உற்சாகத்துடன் எதிர்கொள்ளவும் தயாராக இல்லை என்பது களநிலவரத்தை பார்க்கும்போது தெரிகிறது. இது யாருக்கு சாதகமாக அமையும் என்பதைப் பார்ப்போம்..! கடந்த திராவிட ஆட்சிக்காலங்களில் ‘எங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல் வராதா?’ என தொகுதி மக்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். காரணம், ஒவ்வொரு நாளும் ஆண்களுக்கு பிரச்சாரம் முடிந்ததும் […]