- ‘பெரியாரின் வழியில் வெற்றி தமிழகத்தை உருவாக்குவோம்!’ விஜய் நெகிழ்ச்சி பதிவு!
by RENGANATHAN P
தமிழக அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து வெளியிட்டுள்ளார். அவரது வாழ்த்துக் குறிப்பில் கூறியுள்ளதாவது: “சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் […]
- மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேமும் ‘ஆட்சியிழப்பு’ நம்பிக்கையும்!
by RENGANATHAN P
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கான கும்பாபிஷேகத்தைத் தற்போதைய தவெக நடத்தி முடித்துள்ளது. சுவாரஸ்யமாக, 1963-ஆம் ஆண்டு முதல் ஒரு குறிப்பிட்ட போக்கு காணப்படுகிறது. அதாவது, எந்தவொரு ஆளும் அரசு இக்கோயிலின் கும்பாபிஷேகத்தை அறிவித்து அதை நடத்தி முடித்ததோ, அந்த அரசு அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை. இது குறித்து வலைதளத்தில் வந்த பதிவில், ‘‘மதுரை மீனாட்சி அம்மன் […]
- செல்வப் பெருந்தகை யார்? பிரவீன் சக்ரவர்த்தி எழுப்பிய கேள்வி!
by RENGANATHAN P
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை, கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவரான செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்திதான் பிரதமர் என்பதை நேர்மையாக, வெளிப்படையாக ஒப்புக் கொள்பவர்கள் உடன் கூட்டணி வைப்பதே நேர்மை என்றும் அவர் தெரிவித்தார். விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெகவினர் கூறி வரும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களை முன்னாள் […]
- இடைத்தேர்தல் நடக்குமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
by RENGANATHAN P
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை குறுகிய காலத்தில் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு அதிமுக எம்எல்ஏக்கள், […]
- அன்பில் மகேஸ் வீட்டில் ரெய்டு! கே.என்.நேருவுக்கு அனுமதி மறுப்பு!
by RENGANATHAN P
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவராக இருந்த பி டி அரசகுமார் என்பவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி தனியார் பள்ளிகளிடமிருந்து சுமார் 100 கோடி வரை பணம் பெற்று மோசடியில் […]
- பெண் வன்கொடுமை சட்டத்தில் ‘நக்கீரன்’ பிரகாஷ் கைது!
by RENGANATHAN P
பெண் வன்கொடுமை சட்டத்தில் பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ பிரகாஷை சென்னை நகரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆதம்பாக்கம் காவல்துறையினர், இன்று காலை கைது செய்ததுடன், அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், “சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மாலதி (38 வயது) என்பவர் தனி […]
- முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் அதிரடி ரெய்டு!
by RENGANATHAN P
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு பள்ளிக்கல்வித் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவினார் அவர். இந்த நிலையில் […]
- முதல்வர் விஜய் பெயரில் போலி ஆடியோ? பதறிய ரத்தன் பண்டிட்! பாயும் புகார்!
by RENGANATHAN P
சமீபத்திய வீடியோ ஒன்றில் பிரபல யூடுயூபர் ஒருவர், ஜோதிடர் ‘ரத்தன் பண்டிட் குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. அந்த ஆடியோவில் பேசும் நபர், தன்னை ரத்தன் பண்டிட் என அறிமுகப்படுத்திக் கொள்வதுடன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கும், ஆந்திர முன்னாள் முதல்வர் மகள் கவிதாவுக்கும் ஜோதிடம் பார்த்தவர் […]
- ‘இடைத்தேர்தலில் தி.மு.க. வெல்லும்!’ பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!
by RENGANATHAN P
‘இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்’ என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் தவெக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திமுகவுக்கு ஆதவளிப்பதாக […]
- தாராபுரத்தில் இந்திய கம்யூ.! மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட்! பின்னணியில் திமுக?
by RENGANATHAN P
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான ‘தமிழக அரசியல்’ வார இதழில் ‘கைவிடும் கம்யூனிஸ்டுகள்? காத்திருக்கும் சவால்கள்!’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி தனித்து களம் காண்பதாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, […]
- ‘ஆபாசம்தான் உங்கள் கடைசி ஆயுதமா?’ ஸ்டாலினுக்கு நிர்மல்குமார் கேள்வி?
by RENGANATHAN P
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் மோசமான உடல் மொழியுடன் பேசியதாக கூறி, அதனை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தி.மு.க. தலைவர்கள் பேசிய பேச்சு அச்சில் ஏற்ற முடியாத வகையில் […]
- இடைத்தேர்தல்… அதிருப்தி அணிக்கு ‘செக்’ வைத்த எடப்பாடி பழனிசாமி!
by RENGANATHAN P
இடைத்தேர்தல் பிரச்சாரக் குழுவில் அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றவர்களை புறக்கணித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் ஆளும்கட்சியான தவெக, எதிர்க்கட்சியான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் […]
- ஆ.ராசாவின் அநாகரீக பேச்சு! கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்!
by RENGANATHAN P
அமைச்சர் நிர்மல் குமார் குறித்து அநாகரிகமாக பேசியதற்கு தனது வருத்தத்தை திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ‘‘மிசா குறித்து சந்தேகமா, எனக்கு கூட நீ யாருக்கு பிறந்தேனு சந்தேகம், நான் கேட்கவா” என பேசியிருந்தார் தமிழக முதலமைச்சர் விஜய்யை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]