Home

  • சேலத்தில் மோடி! அதிமுக சார்பில் பேசிய ஓபிஎஸ்?
    பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் பேசுவார் என்று அழைப்பு விடுத்தார் பாஜக துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம். கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம் பத்தாண்டு காலம் பிரதமர் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டார். சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடியும் தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி பிரசார […]
  • மதுரை அதிமுகவின் கோட்டை! சூளுரைத்த செல்லூர் ராஜு!
    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இத்னால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் ஆர்வக் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக மதுரை மாநகர மாவட்ட கழகத்தின் சார்பில், வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் […]
  • அதிமுக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த மு.பரஞ்ஜோதி..!
    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் குறித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்சோதி தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்து. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘அடுத்து எடப்பாடியார் ஆட்சி அமையும் போது (2026) இங்கிருக்கும் அனைத்து நிர்வாகிகளும் அதே பதவியில் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே, தேர்தல் பணிகளை தொய்வில்லாமல் பார்க்கவேண்டும்’ […]
  • தனித்து போட்டியிடும் அதிமுக! யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
    மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக பாஜக – பாமக இடையிலான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவுடன் பாமக கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று இரவு பாஜக – பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி ஷாக் கொடுத்தது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் […]
  • வி.சி.க க்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் !!
    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார். சென்னை அசோக் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் திருமாவளவன் கூறியதாவது:- 2 […]
  • திசைமாறிய திருச்சி! ஆதங்கத்தில் ‘அரசர்’!
    தமிழ்நாடு காங்கிரஸ் கடந்த 2019 மக்களவை தேர்தலில் திருச்சி உள்ளிட்ட 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட்டு 6 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகள் (59 சதவீதம்) பெற்று, 4 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2024 மக்களவை […]
  • யாருக்கு சீட்டு? யாருக்கு வேட்டு? நாளை வேட்பாளர் லிஸ்ட் ரிலீஸ்!
    மக்களவைத் தேர்தல் 2024க்கான திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நாளை வெளியிடவுள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தனது கூட்டணி […]
  • கோவையில் பிரதமர் மோடி..!
    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவைக்கு வருகை தந்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார். கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் […]
  • திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டி !
    தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. திருச்சி தொகுதியை காங்கிரஸ் பிடிவாதமாக கேட்டதால் ம.தி.மு.க.விற்கு தொகுதியை இறுதி செய்ய முடியாமல் தாமதம் ஆனது. இறுதியில், திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடந்த முறை திருச்சி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் இந்த முறை […]
  • திமுக நேரடி களம் காணும் 21 தொகுதிகள் !!
    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. அதன்படி திமுக நேரடியாக களம் காணும் 21 தொகுதிகளின் விவரங்கள் தெரியவந்துள்ளன. சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய […]
  • அதிமுக கொடி, சின்னம்! ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!
    அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலவாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி […]
  • விடாத தந்தை! விட்டுக் கொடுத்த மகன்! அதிமுக – பாமக இணைந்த பின்னணி?
    அதிமுக – பாமக கூட்டணி பெரும்பாலும் நாளை அல்லது நாளை மறுநாள் உறுதியாகும் என்கிறார்கள். 7 லோக்சபா தொகுதி கொடுக்க உறுதி ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் 1 ராஜ்ய சபா தொகுதி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. முதலில் பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணி நினைத்தாராம். கிட்டத்தட்ட அடம் பிடித்தாராம். […]
  • மக்களவை தேர்தல்! அதிமுக – பாஜக ரகசிய டீல்..!
    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணியில் எந்த பிளவும் இல்லாமல் அப்படியே உள்ளதால், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை திமுக தலைமை வெற்றிகரமாக […]