- ரூ.365.87 கோடி சட்ட விரோத பணப் பரிமாற்றம்! நேரு மீது 3வது ஊழல் குற்றச்சாட்டு!
by RENGANATHAN P
‘அமைச்சர் கே.என்.நேரு மீதான லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது அறிக்கை, தற்போது தமிழக காவல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது, திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது’ என தமிழக பாஜக […]
- அலுவலகத்தில் பெண்ணுடன் ‘நெருக்கம்’! டிஜிபி சஸ்பெண்டான பின்னணி?
by RENGANATHAN P
பெண் ஆசை யாரைத்தான் விட்டு வைத்திருக்கிறது. காவல்துறை உயர் அதிகாரியான டி.ஜி.பி.யே பெண் விவகாரத்தில் சிக்கியிருப்பதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவ், தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இது சர்ச்சையான நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது கர்நாடக […]
- வெளிநடப்பு ஏன்? ஆளுநர் மாளிகை ‘பகீர்’ விளக்கம்!
by RENGANATHAN P
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 20) தொடங்கியது. இக்கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். சட்டமன்றத்தில் அரசு உரையை வாசிக்க ஆளுநர் மறுத்ததற்கான காரணங்கள் என்னவென்று ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளது. அந்தப் பதிவில், ‘‘ 1. ஆளுநரின் மைக் மீண்டும் […]
- மலிவு விலை உணவகம்! மதுரையின் ‘அட்சய பாத்திரம்’ Dr.சரவணன்!
by RENGANATHAN P
ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் பசியாற சாப்பிடும் வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ‘அம்மா உணவகம்’ திறந்து வைத்தார். இந்த நிலையில்தான் ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்களுக்காக சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் சார்பில் சரவணா கிச்சன் எனும் நடமாடும் மலிவு விலை உணவகத்தை மதுரையில் திறந்திருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் […]
- 2026ல் தேர்தலை புறக்கணிக்கும் தவெக! விஜய்க்கு சசிகலா நிலைமை?
by RENGANATHAN P
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சசிகலாவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் தற்போது த.வெ.க. தலைவர் விஜய்க்கு 2026ல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா. சசிகலா சிறை சென்று வந்த பிறகு அ.தி.மு.க.வில் நிலைமை தலைகீழாக மாறியது. ஆனாலும், ‘அ.தி.மு.க. பொதுச் செயலாளர் நான்தான்’ என சசிகலா தொடுத்த வழக்கு இன்றும் […]
- பாமகவுக்கு உரிமை கோரி ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு!
by RENGANATHAN P
பாமகவுக்கு உரிமை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். டெல்லி உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. பாமக இரண்டாகப் பிளவுபட்டு கட்சியின் நிர்வாகிகள் ராமதாஸ், அன்புமணி என இரு […]
- அதிமுக கூட்டணியில் புதிய கட்சி! எடப்பாடியை சந்தித்த தனியரசு!
by RENGANATHAN P
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தனியரசு இன்று சந்தித்து பேசியதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாகப் பேசி இருந்தார் தனியரசு. இந்நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக தனியரசு, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துப் […]
- குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்! அதிரடி காட்டும் சி.பி.ஐ.!
by RENGANATHAN P
‘பூனைக்கு பயந்து புலியிடம் அடைக்கலம் தேடிய கதை’ யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ, த.வெ.க. தலைவர் விஜய்க்கு நன்றாக பொறுத்தமாக இருக்கிறது. காரணம் சி.பி.ஐ.யை தேடிப் போனது விஜய்யின் போர்ப்படைத் தளபதி ஆதவ் அர்ஜுனாதான்! கரூர் துயர சம்பவம் தொடர்பாக 2வது நாள் விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜர் ஆனர். […]
- காவல்துறை அதிகாரிகள் வாக்குமூலம்! விஜய்யிடம் 2 நாள் விசாரணை!
by RENGANATHAN P
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்த விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக தவெக தலைவர் விஜய் ஆஜரானார். கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. முதல் கட்டமாக கரூரில் முகாமிட்ட சிபிஐ […]
- திமுகவுக்கு ஷாக் கொடுத்த ‘குலவிளக்கு’! ‘லீக்’ ஆகும் அறிக்கை ரகசியம்!
by RENGANATHAN P
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் ‘குலவிளக்கு’தான் தி.மு.க.விற்கு ‘ஷாக்’ கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுக கொடுத்த மற்ற வாக்குறுதிகளில், நகரப் பேருந்துகளில் ஆண், பெண் இருபாலருக்கும் இலவசப் பயணம். கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் பணி நாட்களை 125லிருந்து 150 ஆக உயர்த்தப்படும். வீடற்றவர்களுக்கு நகர்ப்புறங்களில் குடியிருப்புகள் வழங்குதல், திருமணத்திற்குப் […]
- பாஜகவின் தேசிய தலைவர்! இன்று மாலை வெளியாக வாய்ப்பு!
by RENGANATHAN P
பா.ஜ.க.வின் தேசிய தலைவர் யார் என்று இன்று மாலை வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாஜகவின் தலைவராகக் கடந்த 2020ம் ஆண்டு முதல் ஜே. பி. நட்டா இருந்து வருகிறார். பொதுவாக பாஜகவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் மாற்றப்படுவார். ஆனால், 2024 லோக்சபா தேர்தல் காரணமாக முதலில் நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதைத் […]
- ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’! தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்!
by RENGANATHAN P
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பரபரப்புகளுக்கிடையே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து கருத்து தெரிவிக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் 20ம் தேதிக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி […]
- அதிமுகவுக்கு முடிவுரை எழுதும் பாஜக! மருது அழகுராஜ் சூசகம்!
by RENGANATHAN P
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலோடு அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. முடிவுரை எழுதிவிடும் என தி.மு.க.வின் செய்தி தொடர்புகுழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்திருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி என முதலில் அறிவித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் பா.ஜ.க.வுடன் இனி எந்த காலமும் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என்றார். ஆனால், வருகிற 2026 சட்டமன்றத் […]