- தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதி – முழு விபரம்!
by RENGANATHAN P
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: பொன்னேரி (தனி) சோளிங்கர் ஆத்தூர் (தனி) சிங்காநல்லூர் கிருஷ்ணகிரி உசிலம்பட்டி மேலூர் சங்கரன்கோவில் திருப்பெரும்புதூர் (தனி) உதகமண்டலம் ஈரோடு கிழக்கு அறந்தாங்கி மயிலாடுதுறை காரைக்குடி சிவகாசி திருவாடனை திருவைகுண்டம் நாங்குநேரி குளச்சல் விளவங்கோடு கிள்ளியூர் […]
- தி.மு.க. வேட்பாளர் பட்டியல்… வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
by RENGANATHAN P
2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 164 வேட்பாளர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதன் முதலாக கன்னியாகுமரி வேட்பாளரை அறிவித்து இறுதியாக கொளத்தூர் (மு.க.ஸ்டாலின்) வேட்பாளரை அறிவித்து முடித்தார் மு.க.ஸ்டாலின்! 164 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களைப் பார்ப்போம்… 1, கன்னியாகுமரி- மகேஷ்2, நாகர்கோவில்- ஆஸ்டின்3, ராதாபுரம்- அப்பாவி4, பாளையங்கோட்டை- அப்துல் வஹாப்5, திருநெல்வேலி- […]
- தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள்!
by RENGANATHAN P
திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் விவரங்களை தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார். இதில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 28 தொகுதிகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி… 1, பொன்னேரி (தனி)2, திருபெரும்புதூர் (தனி)3, சோளிங்கர்4, உதகமண்டலம்5, ஈரோடு கிழக்கு 6, அறந்தாங்கி7, கடலூர்8, மயிலாடுதுறை9, காரைக்குடி10, சிவகாசி 11, திருவாடனை12, திருவைகுண்டம்13, நாங்குநேரி14, […]
- த.வெ.க.வில் ‘மாஜி’ மணிகண்டன்! பின்னணி காரணம் என்ன?
by RENGANATHAN P
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அ.தி.மு.க.வில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிருப்தியில் இருக்கும் ‘மாஜி’ மணிகண்டன் த.வெ.க.வில் இணைவதற்கான பேச்சுவார்தையில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வருகிறது. ‘‘த.வெ.க.வில் நின்றால் நிச்சயம் வெற்றி பெறுவார்’’ என்கிறார்கள் ‘மாஜி’ மணிகண்டனின் ஆதரவாளர்கள். […]
- காங்கிரஸ் தவிர்த்து மற்ற கட்சிகளுடன் முடிவுக்கு வந்த தொகுதி பங்கீடு!
by RENGANATHAN P
திமுக கூட்டணியில் காங்கிரசை தவிர்த்து மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடர்ந்து சிபிஎம் மற்றும் தேமுகதிவுக்கான தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டு சுமூகமாக முடிவு செய்யப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டன. மதிமுகவின் வேட்பாளர்களும் முடிவு செய்யப்பட்டுள்ளனர்.காங்கிரஸுக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த தொகுதி விவரங்கள் […]
- கே.என்.நேருவை எதிர்த்துக் களமிறங்கும் தொட்டியம் ராஜசேகரன்!
by RENGANATHAN P
அமமுகவின் 11 வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மார்ச் 29-ந் தேதி அறிவித்துள்ளார். தி.மு.க.வின் சீனியரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவை எதிர்த்து அ.ம.மு.க. வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., தொட்டியம் ராஜசேகரன் களமிறங்குகிறார். 11 வேட்பாளர்கள்…. 1, சைதாப்பேட்டை- செந்தமிழன்2, மடத்துகுளம்- சண்முகவேல்3, மன்னார்குடி- காமராஜ்4, திருப்பத்தூர்- ஞானசேகர்5, காரைக்குடி- தேர்போகி பாண்டி6, திருவையாறு- கார்த்திகேயன்7, […]
- வில்லிவாக்கத்தில் களமிறங்கும் சபரீசனின் வலதுகரம்! ஆதவ் அர்ஜுனாவுக்கு ‘செக்’!
by RENGANATHAN P
சென்னை அண்ணாநகர் தொகுதியில் உதயநிதியின் வலதுகரம் களம் இறங்கும் நிலையில், வில்லிவாக்கத்தில் சபரீசனின் வலகரம் களமிறங்குவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் மோகனுக்கு இந்த முறை வாய்ப்பு இல்லை. இந்த தொகுதியில் உதயநிதிக்கு நெருக்கமாகவும், வலதுகரமாகவும் இருப்பவர் களமிறங்குகிறார். இதனால், வில்லிவாக்கம் தொகுதியில் மோகனின் மகன் அண்ணாநகர் கார்த்தி களமிறங்க இருக்கிறாராம். இவர் சபரீசனின் வலதுகரமாகவும் […]
- மாநில அரசியலில் கனிமொழி? வரவேற்கும் வானதி சீனிவாசன்!
by RENGANATHAN P
திமுக எம்பி கனிமொழி மாநில அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கனிமொழி எம்.பி பற்றி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது வானதி சீனிவாசன் கூறுகையில், ‘‘அடிப்படையிலிருந்து அரசியல்வாதியாக வராமல், டெல்லி […]
- பிடிவாத தேமுதிக! விட்டுக் கொடுத்த காங்.! நீடிக்கும் இழுபறி?
by RENGANATHAN P
தி.மு.க. கூட்டணியில் வி.சி.க.விற்கு ஒருவழியாக தொகுதிகள் முடிவான நிலையில், தே.மு.தி.க. தி.மு.க.வில் உள்ள சிட்டிங் எல்.எல்.ஏ.க்கள் தொகுதியை கேட்பதால் இழுபறி நீடிக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. புதிதாக கூட்டணியில் இணைந்தாலும் கூட ஸ்டாலின் அந்த கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஒரு ராஜ்யசபா சீட் வழங்கி உள்ளதோடு, 10 சட்டசபை தொகுதிகளை […]
- விஜய்யின் பெரம்பூர் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு! வெளியான பின்னணி காரணம்?
by RENGANATHAN P
சென்னை பெரம்பூர் தொகுதியில் நாளை விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. நகராட்சி மற்றும் காவல் துறை இணைந்து, எதிர்வரும் நாட்களில் பொதுமக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு மற்றும் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு, பரப்புரை நிகழ்ச்சிகளை திட்டமிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறவிருந்த தவெக கட்சியின் தலைவர் […]
- அ.தி.மு.க.வில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
by RENGANATHAN P
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும், 2ஆம் கட்ட வேட்பாளர்களுக்கான பட்டியலை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் வெளியிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை அன்று 23 வேட்பாளர்களை அறிவித்திருந்தார். இன்றைய தினம் 127 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் 3ஆம் கட்டமாக வெளியாகும் என தெரிகிறது. 127 […]
- த.மா.கா. வேட்பாளர்கள் 5 பேரை அறிவித்தார் ஜி.கே.வாசன்!
by RENGANATHAN P
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்ற தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் […]
- அண்ணா பல்கலை. பேராசியர் மீது மாணவி பாலியல் புகார்!
by RENGANATHAN P
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மாலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து புகார் […]