Home

  • அமைச்சர் கே.என்.நேரு வழக்கு! உயர் நீதிமன்றம் திடீர் விளக்கம்..!
    “நகராட்சி நிர்வாக துறையில் அதிகாரிகள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உத்தரவில் கூறவில்லை. முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவே உத்தரவிடப்பட்டது” என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாக துறையில், 2538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 […]
  • C.B.S.E. ரிசல்ட் எப்போது? மதிப்பெண் பார்ப்பது எப்படி?
    2026ம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. 10-ஆம் வகுப்பு முடிவுகள் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி வெளியான நிலையில், 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் காணப்பபடுகிறது. இந்த ஆண்டு விடைத்தாள்கள் ஆன்லைன் முறையில் (On-screen […]
  • எடப்பாடியின் பிளான் ‘B’! தவெகவுடன் அதிமுக ரகசிய பேச்சு வார்த்தை!
    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பினார் விஜய். ஆனால், தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்தது. அதன் பிறகுதான் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார் விஜய். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட த.வெ.க. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தேர்தலுக்கு பிந்தையை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் த.வெ.க.வுடன் அ.தி.மு.க. […]
  • திருச்செந்தூர் கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை! ஆட்சிக் கட்டிலில் அமர்த்துமா?
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஜய் அதிகாலை சத்ரு சம்ஹார பூஜை செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இன்று மீண்டும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிகாலை நேரத்தில் கோயிலுக்கு வருகை தந்து சத்ரு சம்ஹார பூஜை […]
  • 2021 டூ 2026! ஈரோடு திமுகவில் தொடரும் ‘தேர்தல்’ உள்குத்து!
    கடந்த 2021ல் சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் சீனியர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளடி வேலைகளால் தோற்கடிக்கப்பட்டார்! அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் உள்ளடி வேலைகள் நடந்திருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவல்கள்தான் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது பற்றி ஈரோடு மாவட்டத்தில் உள்ள நடுநிலையான சீனியர் உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், சுப்புலட்சுமி […]
  • ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைய ஒப்புதல்!
    ஆம் ஆத்மி கட்சியின் ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இணைப்புக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ஏழு ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டதை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றார். […]
  • மே 4ம் தேதி யாருடைய ‘கணக்கு’ பலிக்கும்..?
    கடந்த காலங்களில் தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஓரளவு பலித்திருக்கிறது. அதுவும் ‘எக்ஸிட் போல்’ கருத்துக்கணிப்புகள் ஓரளவு கள நிலவரத்தை உணர்த்தியிருக்கிறது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் கருத்துக் கணிப்புகளையும் சரி, ‘எக்ஸிட் போல்’ கணிப்புகளையும் எந்தளவிற்கு நம்ப முடியும்? என்ற கேள்விகளையே எழுப்பியிருக்கிறது. காரணம், த.வெ.க. என்ற புதிய கட்சி திராவிடக் கட்சிகளின் அஸ்திவாரத்தையே கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. தமிழக […]
  • ‘மே 4ம் தேதி’க்கு முன்பாகவே ‘கொண்டாடிய’ திரிஷா..!
    மே மாதம் 4ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய திரிஷா, அதற்கு முன்பாகவே பிறந்த நாளை கொண்டாடியது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அன்றைய தினம் தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. கடந்த 2002-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் […]
  • லாட்ஜில் இளம்பெண்..? காவல்துறை கடும் கட்டுப்பாடு!
    தமிழகத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் கொலை, தற்கொலை மற்றும் போதைப்பொருள் பதுக்கல் போன்ற தொடர் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, விடுதி உரிமையாளர்களுக்கு சென்னை காவல்துறை அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி அடையாள அட்டை விபரங்களைப் பெறுவதோடு மட்டுமின்றி, சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்கத் தவறினால் விடுதி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை […]
  • அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? டெல்லியில் நடக்கும் மூவ்!
    தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யான ஓரிரு தினங்​களில் தமிழக காங்​கிரஸுக்கு புதிய தலை​வர் அறிவிக்​கப்​படு​வார் என்​கிற தகவல்தான் சத்​தி​யமூர்த்தி பவனை மேலும் சூடேற்றியிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் தமிழக காங்​கிரஸ் தலை​வ​ராக கே.எஸ்​.அழகிரி நியமனம் செய்​யப்​பட்​டார். காங்​கிரஸ் கட்​சி​யின் விதி​முறை​களின்​படி அவரது பதவிக்​காலம் 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி​யிலேயே நிறைவடைந்​து​விட்​டது. அழகிரி மீது ஏராள​மான புகார்​கள் தலை​மைக்கு […]
  • அடுத்த முதல்வர் விஜய்..! அடித்துச் சொல்லும் ஜோதிடர்கள்..!
    தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் மே 4-ம் தேதி வெளியாகவிருக்கும் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. அரசியல் களம் ஒருபுறம் பரபரப்பாக இருக்க, மறுபுறம் ஜோதிட உலகம் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ குறித்து அதிரடியான கணிப்புகளை வெளியிட்டுள்ளது. “விஜய் அரியணை ஏறுவது உறுதி” எனப் பல ஜோதிட நிபுணர்கள் அடித்துச் சொல்லத் தொடங்கியுள்ளனர். […]
  • கிரிக்கெட் உலகில் வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
    கிரிக்கெட் உலகில் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் பலரையும் வியக்க வைக்கும் புதிய வரலாற்றை உருவாக்கி வருகிறார். அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகிறது. அந்த வகையில், தற்போது அவர் உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் பேட்ஸ்மேனாக படைத்திருக்கும் சாதனை என்ன என்பது குறித்து பார்ப்போம். […]
  • பிஜேபியின் பிளான் ‘B’! தவெகவுடன் ரகசிய பேச்சு வார்த்தை!
    2026 சட்டமன்றத் தேர்தல் இதுவரை யாரும் கணிக்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது. காரணம், விஜய் பெருவாரியான ஓட்டுக்களை பிரித்திருக்கக் கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! இந்த நிலையில்தான், தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தற்போதைய அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு […]