- ஆட்சியில் பங்கு… ராகுல் ஆசியுடன் பேசினாரா மாணிக்கம் தாகூர்?
by RENGANATHAN P
‘ஆட்சியில் பங்கு… அதிகாரத்த்தில் பங்கு’ என மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், “ஆட்சியில் பங்கு என்பது குறித்து கட்சியின் தலைமையிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன்” என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இன்று மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: […]
- இடைக்கால பட்ஜெட்! காதுகுத்து விழா! ‘கவனம் ஈர்த்த’ அதிமுக!
by RENGANATHAN P
“2026&-27 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 178,308.05 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. 60,418,42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள […]
- தொடரும் தரம் தாழ்ந்த பேச்சுகள்! மருது அழகுராஜ் ஆவேசம்!
by RENGANATHAN P
த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் திரிஷா குறித்து பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரின் பேசியது பற்றி எரிந்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பதாக மருது அழகுராஜ் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அதாவது, ‘ஸ்டாலின் அவர்களே, இந்த தேர்தல் முடிஞ்சதும் ஆடையில்லாமல் தெருவில் செல்லக்கூடிய நிலைவரும்’ என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இந்த நிலையில்தான், […]
- அதிமுக கூட்டணியில் டாக்டர் ராமதாஸ்! எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு!
by RENGANATHAN P
என்.டி.ஏ. கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க. இணைந்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு பா.ம.க.வும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பா.ம.க.வில் தந்தை & மகன் மோதல் முற்றிய நிலையில், பா.ம.க. இரண்டாக உடைந்தது. இந்த நிலையில்தான் டாக்டர் ராமதாஸ் தி.மு.க. கூட்டணியில் இணைவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், டாக்டர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.வான அருள், […]
- துறையூர் தொகுதி! திமுகவின் ‘ஹாட்ரிக்’ வெற்றியை தடுக்குமா அதிமுக?
by RENGANATHAN P
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வின் ‘ஹாட்ரிக்’ வெற்றியை அ.தி.மு.க. தடுக்குமா என்ற எதிர்பார்ப்பு துறையூர் தொகுதி மக்களிடையே எழுந்துள்ளது. துறையூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் திமுகவைச் சேர்ந்த ஸ்டாலின் குமார் இரண்டாவது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்தமுறையும் இவர்தான் களமிறங்குவதாக தெரிகிறது. ஒருவேளை இவருக்கு வாய்ப்பு வழங்காவிட்டால் திமுக விளையாட்டு அணியைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் […]
- இரட்டை இலை சின்னம்! டெல்லி ஐகோர்ட் அதிரடி கேள்வி!
by RENGANATHAN P
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது, கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்துவது தொடர்பாக வி. புகழேந்தி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? என தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது, கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்துவது தொடர்பாக வி. புகழேந்தி அளித்த புகார்கள் மீது விரைந்து […]
- நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா வழக்கறிஞர் மூலம் கண்டனம்!
by RENGANATHAN P
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு, நடிகை த்ரிஷா வழக்கறிஞர் மூலமாக கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து நடிகை த்ரிஷாவின் வழக்கறிஞர் நித்யேஷ் நடராஜ் வெளியிட்ட அறிக்கையில், ‘எனது கட்சிக்காரரும், திரைப்பட நடிகையுமான த்ரிஷா கிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில், பின்வருவனவற்றைப் பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்: எனது கட்சிக்காரரைப் பற்றி ஊடகங்களில் பரவி வரும் […]
- மாணிக்கம் தாகூர் மீது புகார்! டெல்லி சென்ற செல்வப் பெருந்தகை!
by RENGANATHAN P
தி.மு.க. தலைமையை கடுமையாக விமர்சித்து வரும் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற புகாருடன், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை டெல்லி சென்றிருப்பதாக தகவல்கள் கசிகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், இந்தமுறை “ஆட்சியில் பங்கு வேண்டும்” எனத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். இது திமுகவை அதிருப்தி அடைய செய்ததாக […]
- அதிமுக கூட்டணியில் தேமுதிக! நயினார் நாகேந்திரன் சூசக பதில்!
by RENGANATHAN P
‘என்.டி.ஏ. கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா?’ என்ற கேள்விக்கு ‘மார்ச் 1ம் தேதி பார்க்கலாம்’ என நயினார் நாகேந்திரன் சூசகமாக பதில் அளித்திருக்கிறார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “விஜய்க்கு கொள்கை எதுவும் இல்லை. பேப்பரில் மட்டும்தான் எழுதி வைத்தால் எப்படி?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் […]
- ‘அரங்கேற்றம்’ நாயகி போல… ஆதங்கத்தில் வைகோ..!
by RENGANATHAN P
கூட்டணிக் கணக்கில் தவறுகளை செய்ததால் அரசியலில் பாதிக்கப்பட்டேன், ‘அரங்கேற்றம்’ திரைப்பட நாயகி போல என்னை நானே அழித்துக் கொண்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனையுடன் தெரிவித்தார். ஈரோட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: ‘‘நமது கட்சிக்கு எத்தனையோ சோதனைகள், துர்பாக்கியங்கள் நிகழ்ந்துள்ளன. எனக்கு உடல்நிலை […]
- ஆட்சியில் பங்கு… காங். செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
by RENGANATHAN P
மதுரை திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பங்குவேண்டும் என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க.விடம் ‘ஆட்சியில் பங்குவேண்டும்’ என காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ‘கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார். இதன் […]
- பரமக்குடி தொகுதி பாஜகவுக்கா? அதிமுக மாசெ மீது பகீர் குற்றச்சாட்டு!
by RENGANATHAN P
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியை பா.ஜ.க.விற்கு தள்ளிவிடப் பார்க்கிறார் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என ரத்தத்தின் ரத்தங்கள் குமுறுகின்றனர். பரமக்குடி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் இதுவரை 8 முறை அ.தி.மு.க வென்றிருக்கிறது. தவிர, 4 முறை திமுகவும், ஒருமுறை த.மா.க.வும், ஒருமுறை காங்கிரசும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில்தான் இந்தமுறை 2026ல் பரமக்குடி தொகுதியை பா.ஜ.க.விற்கு தள்ளிவிடப் […]
- ஆபாசம்… வக்கிரம்… திமுக பேச்சாளருக்கு 3 ஆண்டு சிறை!
by RENGANATHAN P
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரில் 2023ல் நடந்த திமுக நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவியையும், பாஜக நிர்வாகி குஷ்புவையும் இழிவாக பேசியிருந்தார். கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று (பிப்ரவரி 14) தீர்ப்பு வழங்கிய நீதிபதி […]