Home

  • ஆதாரமே இல்லையே..! அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை!
    டெல்லியில் மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றமற்றவர் என்று மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் அவரை நீதிமன்றம் விடுவித்தது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவரும் மாஜி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா மற்றும் மேலும் 21 பேரைக் குற்றமற்றவர்கள் என டெல்லி […]
  • தலைநகரில் களம் காணும் தி.மு.க. பிரபலங்கள்!
    தமிழகத்தில் 2026ல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி இருக்கிறதா? இல்லையா? என்பது தலைநகர் சென்னையில்தான் தெரியவரும். ஏற்கனவே, தலைநகர் முன்பு அ.தி.மு.க. கோட்டையாகவும், தற்போது தி.மு.க. கோட்டையணாகவும் இருக்கிறது. அந்த வகையில் தலைநகரில் களம் காணும் தி.மு.க. பிரபலங்கள் யார்? யார்? என்று பார்ப்போம்..! சென்னை மாவட்டம், […]
  • திமுகவில் இணைந்த ஓபிஎஸ்! ‘ஷாக்’கில் அதிமுக – அமித்ஷா!
    திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் ஐக்கியமானார். அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு இன்று (பிப்ரவரி 27) திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக-வில் ஓபிஎஸ் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. திமுக-வில் ஓபிஎஸ் இணைந்தபோது […]
  • துறையூர் தொகுதி… தி.மு.க.வில் சீட் யாருக்கு..?
    வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக சார்பில் விருப்பமனு பெறப்படும் நிலையில், போட்டியிட வாய்ப்பு கேட்டு பலரும் முட்டி மோதி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதிக்கு யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என பார்ப்போம்..! துறையூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொகுதியாகும். இது ‘தனி’ தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற […]
  • கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!
    தனது பெயருக்கேற்றால் போலவே வாழ்ந்த, முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101. அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை இதனை அறிவித்துள்ளது. வயது முதிர்வின் காரணமாக கடந்த பல நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சென்னை ராஜீவ் காந்தி அரசு […]
  • இலவசங்கள்! உச்சநீதிமன்றம் ட்விஸ்ட்! அள்ளி வீசும் அரசியல் கட்சிகள்!
    நாடு முழுவதும் வழங்கப்படும் இலவச மின்சாரத் திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்வாரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘‘தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பெரிய அளவில் இலவச மின்சாரம் வழங்குகின்றன. மின் கட்டணம் செலுத்த வசதி உள்ளவர்கள் கூட இந்த இலவச மின்சாரத்தைப் பெறுகிறார்கள்’’ என அவர் கருத்து தெரிவித்தார். இலவச […]
  • மனதளவில் சிறு கலக்கம்… தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!
    பா.ம.க.வில் அப்பா – மகன் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், ஒருவழியாக பா.ம.க.வை அன்புமணி ராமதாஸ் கைப்பற்றிவிட்டார். இந்த நிலையில்தான், ‘‘உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது’’ என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். […]
  • ‘தடுத்து ஆடாமல், அடித்து ஆடுங்கள்!’ செந்தில் பாலாஜியின் கொங்கு வியூகம்!
    மறைந்த முதல்வர் ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆவதற்கு கொங்குமண்லடம்தான் கைகொடுத்தது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கும் கொங்கு மண்டலம்தான் கைகொடுத்தது. அப்படிப்பட்ட கொங்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற செந்தில் பாலாஜி வியூகம் வகுத்து வருகிறார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, […]
  • ‘ என்ன தவறு செய்தேன்? சட்டப் போராட்டம் தொடரும்!’ ஓபிஎஸ் ஆதங்கம்!
    “என்னை இந்த அளவுக்கு அரசியலில் தனிமைப்படுத்தும் வகையில், நான் என்ன தவறு செய்து விட்டேன்? அந்த உண்மையைச் சொல்லுங்கள்… நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு போடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. […]
  • குடும்பத்துக்கு ரூ.10,000! எடப்பாடியின் ‘எலெக்சன்’ அறிவிப்பு!
    ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 6 வாக்குறுதிகளை அதிமுக மூன்றாம் கட்டமாக வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 2 கட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (பிப்.24) 3-ம் கட்ட வாக்குறுதிகளை அதிமுக பொதுச் […]
  • கூட்டுறவுக் கடன் தள்ளுபடி! 3ம் கட்ட வாக்குறுதி வெளியீடு!
    ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று 3 ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முக்கிய வாக்குறுதியாக, ‘‘ அதிமுக ஆட்சி அமைந்தால் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்வோம்’’ என்று எடப்பாடி அறிவித்துள்ளார். மேலும் தைப்பொங்கல் அன்று பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் பொங்கல் பரிசாக வழங்கப்படும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரு.10 ஆயிரம் வழங்கப்படும் என […]
  • நேரு மீதான ஊழல் வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள்!
    நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி நியமனத்​தில் ரூ.1,000 கோடி லஞ்​சப் புகார் குறித்து அமைச்​சர் கே.என். நேரு மீது வழக்​குப் பதிவு செய்ய உத்​தர​விட்ட விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றத்​தில் அதி​முக எம்​.பி. இன்​பதுரை, அமலாக்​கத் துறை தரப்​பில் கேவியட் மனுக்​கள் தாக்​கல்செய்​யப்​பட்​டுள்​ளன. தமிழக நகராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் முறை​கே​டாக டெண்​டர் வழங்​கப்பட்​டுள்​ள​தாக​வும் உதவி பொறி யாளர், […]
  • வாக்காளர்கள் 5.67 கோடி! 74 லட்சம் பேர் நீக்கம்! இறுதி பட்டியல் வெளியீடு!
    தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக, மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025-ல் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 5.67 கோடியாக குறைந்துள்ளதால், சமீபத்திய எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் தமிழகத்தில் நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 74 லட்சமாக உள்ளது. […]