- த.வெ.க. 100+ திமுக 73, அதிமுக 54! மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வி!
by RENGANATHAN P
தற்போதைய நிலவரப்படி தவெக 107, திமுக 73, அதிமுக 54 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக 107, திமுக 73, அதிமுக 54 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, திமுக மாறி மாறி 2-ம் இடத்துக்கு போட்டாபோட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக 2-ம் இடத்தில் உள்ளது. […]
- 5 மாநில தேர்தல் முன்னணி நிலவரம்! பெரும்பான்மையை நெருங்கும் தவெக!
by RENGANATHAN P
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி தவெக: 109, அதிமுக: 75, திமுக: 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. முன்னிலை […]
- விஸ்வரூப விஜய்! அதிர்ச்சியில் அறிவாலயம்! கூட்டணி ஆட்சி?
by RENGANATHAN P
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில், ஆரம்பக் கட்ட முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காலை 11 மணி நிலவரப்படி த.வெ.க. 100 தொகுதிகள், அ.தி.மு.க 78 தொகுதிகள், தி.மு.க. 56 ஆகிய தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 83 […]
- நாளை வாக்கு எண்ணிக்கை… பா.ஜ.க. மீது தி.மு.க. பகீர் புகார்!
by RENGANATHAN P
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான மே.4 அன்று சட்டம் ஒழுங்கு சீர்குலையக்கூடும் என்ற அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கக்கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனு அளித்துள்ளார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் […]
- மே.வங்கம் ஃபால்டா தொகுதியில் மே 21ம் தேதி மறு தேர்தல்!
by RENGANATHAN P
மேற்கு வங்கத்தின் ஃபால்டா தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21 அன்று மறு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘‘ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21 அன்று மறு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் மின்னணு […]
- தொங்கு சட்டசபை அமைந்தால்… ஆளுநர் கையில் ‘லகான்’!
by RENGANATHAN P
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை மே 4ம் தேதி வெளியாக இருக்கிறது. ஒரு மாதம் நீடித்து வந்த ‘முதல்வர்’ சஸ்பென்ஸிற்கு விடை கிடைத்துவிடும். ஏதாவது ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்துவிட்டால் பிரச்னை இல்லை. தொங்கு சட்டசபை அமைந்தால் ஆளுநர் கையில் ‘லகான்’ போய்விடும்! தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பெரிதாக எந்தவொரு […]
- ‘வெற்றி’ வேட்பாளர்கள்! சதியை முறியடிக்க விஜய் ‘திரிசூல’ வியூகம்!
by RENGANATHAN P
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், குதிரை பேரத்தை தடுப்பதற்காக, தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக முதல்முறையாகத் தனித்துப் போட்டியிட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதால், அரசியல் வட்டாரத்தில் […]
- திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணி கட்சித் தலைவர்கள்!
by RENGANATHAN P
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக, திமுக கூட்டணிக்குள் பதற்றம் அதிகரித்துள்ளது. தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டசபை சாத்தியத்தை சுட்டிக்காட்ட, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சிப் பங்குக்காக புதிய கணக்கில் இறங்கியுள்ளன. இதேநேரத்தில், சிபிஎம், விசிக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வெவ்வேறு கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்ற […]
- எரிவாயு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல்! பாஜக கண்டனம்!
by RENGANATHAN P
பாஜக அரசின் சாமர்த்திய, அசாத்திய நடவடிக்கைகளினால் மட்டுமே சமையல் எரிவாயு , பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டிருக்கிறது என பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் வணிக சமையல் எரிவாயு விலை உயர்ந்து விட்டதாக சிலர் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஈரான்-அமெரிக்க யுத்ததையடுத்து இந்தியாவில் வீடுகளுக்கான சமையல் 14.2 […]
- த.வெ.க. அலுவலகத்திற்கு தீ! சிசிடிவியில் சிக்கிய இருவர்..!
by RENGANATHAN P
ருச்சி ஸ்ரீரங்கம் பெட்டவாய்த்தலை பகுதியில் செயல்பட்ட தவெக தேர்தல் அலுவலகம் மீது ஏப்ரல் 30 நள்ளிரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். பேனர்கள் கத்தியால் கிழிக்கப்பட்டு அலுவலகம் தீவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வேட்பாளர் ரமேஷ் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், பனியன் அணிந்த இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து தீ வைப்பு செய்த காட்சிகள் சிசிடிவியில் […]
- ‘ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப்பொறுங்கள்!’ பிரேமலதா விஜயகாந்த்!
by RENGANATHAN P
‘‘ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப்பொறுங்கள்” என தேர்தல் முடிவுகள் குறித்து பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருத்துக்கணிப்பை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுங்கள்; எல்லாம் முடிந்து இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு […]
- ‘மேல் 4ல் மகுடம் சூடும் ஸ்டாலின்!’ மருது அழகுராஜ் ஆருடம்..!
by RENGANATHAN P
2021ல் ஸ்டாலினுக்கு ‘கட்டம் சரியில்லை’ முதல்வராக முடியாது என அரசியல் கட்சியினர் விமர்சித்து வந்தனர். ஆருடங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…’ என்று கூறி பதவியேற்ற போது அனைவரும் வியர்ந்து பார்த்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் உச்ச நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற பேச்சுக்கள் […]
- மது போதையில் சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர்..!
by RENGANATHAN P
சட்டப்பேரவைக்கு மது போதையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வந்தார். இந்த செயல் அவமானம் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் அண்மையில் அந்தக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தனர். இதனால் பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் பெரும் […]