Category: குற்றம்

கைத்தறி கண்காட்சியில் சேலைகளை திருடிய கும்பல்!

சென்னை பெசன்ட் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கைத்தறி கண்காட்சியில் ரூ. 72 லட்சம் மதிப்பிலான 10 பட்டுப்புடவைகள் திருடப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கண்காணிப்பு  கேமராக்களை போட்டு பார்த்தனர். அப்போது பெண்கள் சிலர் கூட்டமாக…

போலீசை தாக்கிய வடமாநில கும்பல்!! துப்பாக்கியை தூக்குமா காவல்துறை ?

அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். தொழிற்சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆயதபூஜை விழாவில் தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இதுபற்றி விசாரிக்க அம்பத்தூர் தொழிற்பேட்டை…

ரவுடிகளை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை!

ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் ரவுடிகள் போலீசாரின் கண்ணை மறைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ரவுடி ஒழிப்பு பிரிவு படையினரும்,…

திருப்பூரில் வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டி கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய சித்தப்பா மகன் மோகன்ராஜ் (45). இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் வசித்து வந்தனர்.…

அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்த நபர் கைது !

சென்னை சாலிகிராமம், பகுதியில் விபசாரம் நடப்பதாக விருகம்பாக்கம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப் – இன்ஸ்பெக்டர் இளம்வழுதி மற்றும் போலீசார் அதே பகுதி எஸ்.பி.ஐ காலனியில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வாலிபர் “டிப் டாப்”…

திருமணம் செய்து கொள்வதாக பெண்களை ஏமாற்றி பணம் பறித்த ஆசாமி கைது !

கோவை பேரூர் சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு மனைவியிடம் விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் திருமண தகவல் மையம் மூலம் 2-வது…

தனியார் கல்லூரிக்குள் பட்டாசு வீசி மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது!

வேளச்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. நேற்று காலை கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் எதிர்தரப்பினர் மீது 2 பட்டாசுகளை வீசினர். இதில் அந்த பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த…

ஆபாச வீடியோ  எடுத்து  மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்!!

சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள், குற்றச்சம்பவங்கள் குறித்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை அறியாமல் மோசடி கும்பலின் வலையில் சிக்குபவர்கள் பல லட்சங்களை இழந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பரபரப்பை…

மாமனார் உதவியுடன் கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தகராறு செய்த விவசாயியை அவரது மனைவி, தந்தை ஆகியோர் கொலை செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 44), விவசாயி. இவரது மனைவி லட்சுமி (40). தம்பதியினருக்கு 2 பெண் மற்றும் 1…

ஒரு தலைக்காதல்; பியூட்டி பார்லரில் நடந்த கொலை..!

ஒரு தலைக் காதலால் பியூட்டி பார்லர் நடத்தி வந்த இளம் பெண் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம்தான் சித்தூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் நாகராஜ்… இவருக்கு 2 மகள்கள்… மூத்த மகளுக்கு…