கைத்தறி கண்காட்சியில் சேலைகளை திருடிய கும்பல்!
சென்னை பெசன்ட் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கைத்தறி கண்காட்சியில் ரூ. 72 லட்சம் மதிப்பிலான 10 பட்டுப்புடவைகள் திருடப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தனர். அப்போது பெண்கள் சிலர் கூட்டமாக…