பத்திரப்பதிவுத் துறையில் திடீர் கட்டண உயர்வு? விழிபிதுங்கும் நிறுவனங்கள் – மக்கள்!
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் பல்வேறு கட்டணங்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் உயர்த்தப்பட்டுவிட்டது. ஏன், கிண்டி உயிரியல் பூங்காவின் நுழைவுக்கட்ணம் கூட உயர்த்தப்பட்டது. இந்த நிலையில்தான் பத்திரப்பதிவு துறையானது, அடுத்தடுத்த கட்டண உயர்வுகளை அமல்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், நிலத்தின் பிரிக்கப்படாத…
