Month: March 2023

கள்ளக்காதலை கைவிட மறுத்த மாமியார்; மருமகன் வெறிச்செயல்?

கள்ளக்காதலை கைவிட மறுத்த மாமியார் மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் ஆத்திரத்தில் மருமகன் டிராக்டர் ஏற்றிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (55). இவரது கணவர் ராதாகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு…

இபிஎஸ் மீது வழக்கு; பெரம்பலூரில் கொந்தளித்த நிர்வாகிகள்!

மதுரை விமான நிலைய ஒடுதளத்தில் இருந்து பேருந்து மூலம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரும்போது, அ.ம.மு.க.வைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய வீடியோதான் அ.தி.க.வினரை மட்டுமின்றி, சாதாரண பொது ஜனங்களையும் கொந்தளிக்க வைத்தது. கொங்குமண்டலத்தில் மிகுந்த…

அடுத்த மாதம் அதிமுக பொதுக்குழு; இபிஎஸ் படத்துடன் புதிய அட்டை!

அடுத்த மாதம் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகி வருகிறது. மேலும் எடப்பாடி படத்துடன் புதிய உறுப்பினர் அட்டையும் தயாராக இருக்கிறது. பொதுக்குழு முடிந்தவுடன் விநியோகிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின்…

எடப்பாடிக்கு எதிர்ப்பு கிளம்பும்; சிவ கங்கையில் சீறிய மருது அழகுராஜ்!

எடப்பாடி பழனிசாமியைப் பார்த்தாலே துரோகம்… கோபம்… கொந்தளிப்பு… வரும் மக்களுக்கு என ஓ.பி.எஸ். ஆதரவாளர் மருது அழகுராஜ் சிவகங்கையில் சீறியிருக்கிறார்! சிவகங்கையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற…

துணை முதல்வர்களுக்கு குறி; நேற்று டெல்லி; இன்று பீகார்; நாளை..?

சமீபத்தில்தான் டெல்லி துணை முதல்வர் சிசோடியாவை ‘மதுபான கொள்கை முறைகேடு’ வழக்கில் கைது செய்து சிறையில் தள்ளியது பா.ஜ.க.! அடுத்து பீகார் மாநில துணை முதல்வரை பா.ஜ.க. குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம்…

சைபர் க்ரைம் குற்றங்கள்; நெல்லையில் கருத்தரங்கு..!

நெல்லை பாளையங்கோட்டையில் மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் குற்றங்களை தடுப்பது பற்றிய சைபர் கருத்தரங்கு நடைபெற்றது. தமிழ்நாடு காவல் துறை தலைமை கூடுதல் இயக்குனர் சைபர் கிரைம் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் வழிகாட்டுதலின்…

ஒரே இரவு; 3வது முறை உறவு; காதலனை கொன்ற கள்ளக்காதலி!

ஒரே இரவில் மூன்று முறை உடலுறவுக்கு வற்புறுத்திய காதலனை ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்ததாக கள்ளக்காதலி கொடுத்த வாக்குமூலம்தான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. சென்னைபெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான பிரகாஷ். திருமணமாகாத இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் லோடு ஆட்டோ ஓட்டி…

அடுத்த கைது கெஜ்ரிவால்; சுகேஷ் சந்திரசேகர் ஆருடம்!

‘விரைவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார்’ என பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் கைதானவர் பிரபல…

சரிந்த மவுசு; சம்பளம் குறைப்பு; நம்ப முடியாத நயன்!

நயன்தாராவின் காதல் கணவரை தனது படத்திலிருந்து நடிகர் அஜித் எப்போது கழற்றி விட்டாரோ அப்போதிலிருந்தே அடிமேல் அடி விழ ஆரம்பித்துவிட்டது. தமிழ் திரையுலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தற்போது கோலிவுட் திரை உலகை தாண்டி, பாலிவுட்…

நெல்லையில் காலியாகும் ஓ.பி.எஸ். கூடாராம்!

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில், ஓ.பி.எஸ். கூடாரம் காலியாக வருகிறது. அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முக்கிய நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு…