வடமாநில தொழிலாளர் களை உற்சாகப் படுத்திய தென்காசி எஸ்.பி.!
தென்காசி மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாம்சன் ஐ.பி.எஸ். அவர்கள், தென்காசியில் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே நேரில் சென்று சந்தித்தார். வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசுகையில் கடந்த…