மத்திய அரசின் கொத்தடிமை தி.மு.க! விளாசிய எடப்பாடியார்!
என்எல்சி விவகாரத்தில் திமுக அரசு, மத்திய அரசின் கட்டளையை ஏற்று கொத்தடிமையாக செயல்படுவது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நெய்வேலி அனல் மின் நிலையமும், அதன்…