Month: March 2023

மத்திய அரசின் கொத்தடிமை தி.மு.க! விளாசிய எடப்பாடியார்!

என்எல்சி விவகாரத்தில் திமுக அரசு, மத்திய அரசின் கட்டளையை ஏற்று கொத்தடிமையாக செயல்படுவது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நெய்வேலி அனல் மின் நிலையமும், அதன்…

பிஜேபியில் சுமலதா; குடும்ப தலைவிக்கு ரூ.2000; கர்நாடக தேர்தல் கலகல!

கர்நாடாகா மாநிலத்தின் சூப்பர் ஸ்டாராக இருந்து மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான அம்பரீஷ் மனைவியும் மாண்டியா எம்பியுமான சுமலதா பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் சேர இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது கர்நாடகா மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் வரவிருக்கிறது. இதற்காக, அந்த…

தஞ்சாவூர்காவல்துறை சார்பில் மகளிர் தின விழா..!

உலக மகளிர் தினத்தை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்துறை ஏற்பாடு செய்த விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் மாண்புமிகு திருமதி சண்முகப்பிரியா அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைக்க, கும்பகோணம்…

கோவையில் ‘கொத்தாக’ தூக்கிய செந்தில் பாலாஜி!

வருகிற சனிக்கிழமை கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அப்போது மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் நாளை மறுநாள்(சனிக்கிழமை)…

திருட்டு நகைகள் மீட்பு; நாங்நேரி தனிப் படைக்கு பாராட்டு!

திருடுபோன நகைகளை உடனடியாக மீட்ட நாங்குநேரி தனிப்படையினரை, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் சரகத்திற்குட்பட்ட கோவைகுளத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் 01.03.223 ம் தேதி மர்ம நபர்கள் வீடு புகுந்து 16 பவுண்…

இபிஎஸ்ஸிடம் ஐக்கியமான ஓ.பி.எஸ். வேட்பாளர்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்முருகனை, கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பி.எஸ். அறிவித்த சில மணி நேரங்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின்…

பீதி கிளப்பிய போலி வீடியோ; வடமாநில இளைஞர் கைது!

வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போல போலி வீடியோவை வெளியிட்ட ஜார்கண்ட் (வடமாநில) மாநில இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்கள் பரப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து…

‘ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க!’ அடுத்த சர்ச்சையில் அமைச்சர்?

தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைத்திருக்கிறது. ஒரு வகையில் முதல்வருக்கு சந்தோஷம் என்றாலும் மறு வகையில் அவருக்கு சோகம்தான். காரணம், அமைச்சர்களின் ‘அட்ராசிட்டி’தான்! தி.மு.க.வின் மூத்த அமைச்சரான கே.என்.நேரு கட்சி நிர்வாகியை தலைமையில் ஓங்கி…

குடிபோதையில் விபத்து; நீதிபதி ‘நூதன’ தண்டனை!

நெல்லையில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய குடிமனுக்கு நீதிமன்றம் நூதனமுறையில் தண்டனை விதித்து, ஜாமீன் வழங்கியிருக்கிறது! திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நீர்காத்தலிங்கம் (வயது 28). கடந்த மாதம் 12ம் தேதி நெல்லை தச்சநல்லூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனம்…

தி.மு.க. ஆட்சியை அகற்ற சதி; முதல்வர் ‘பகீர்’ குற்றச்சாட்டு!

தமிழகத்தல் திமுக ஆட்சியை அகற்ற சதி நடப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘அண்ணா மற்றும் கருணாநிதியின் லட்சியங்களை நிறைவேற்ற பாடுபட…