Month: March 2023

விடாது விரட்டும் ‘அதானி’; இந்தியா விற்கு எதிராக ராகுல்..?

இந்தியாவிற்கு எதிராக செயல்படும் அமைப்பில் ராகுல் காந்தி இருப்பதாக, பா.ஜ.க. தேசிய தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியிருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபகாலமாக அதானி விவகாரத்தை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளது. அதானி குழுமம் பங்கு மதிப்பை உயர்த்தி…

உண்மை காதல்… உயிரை விட்ட காதலி… குமரி சோகம்..!

இன்றைய காலகட்டத்தில் உண்மையான காதலை எங்கும் பார்க்க முடியவில்லை. காரணம், ‘பாக்கெட் மணி’க்காக காதல்… ‘டைம் பாஸ்’ காதல்… ‘கழற்றிவிடும்’ முடிவில் காதல் என்றுதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், சாலை விபத்தில் காதலன் உயிரிழந்ததை நினைத்து மனஉளைச்சலில் இருந்து வந்த காதலி தற்கொலை…

ஓபிஎஸ் முதல்வர் சந்திப்பு; உதயநிதி கார் முற்றுகை?

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது உதயநிதியிடம் அவரது ஆதரவாளர்கள் வைத்த கோரிக்கை தமிழக அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த மாதம் 24-ந்தேதி மரணம்…

யூடியூப் ‘பிரபலங்களின்’ முகத்திரை கிழிந்த பின்னணி?

‘படுக்கையறை மற்றும் பாத்ரூமைத் தவிர அனைத்து இடங்களிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காரணம், மூன்றாவது கண்ணாக மொபைல் போன் இருக்கிறது’ என கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியிருந்தார். தற்போது, யூடியூபில் ‘உண்மையை உரக்கச் சொல்லும் உடகவியலாளர்கள்’ என்று சொல்லிக்கொள்பவர்களின்…

திருப்பதி மலையில் சிறுத்தை; திகிலில் பக்தர்கள்!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் மூலமும் நடைபாதையாகவும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.…

கையறு நிலையில் முதல்வர்; இபிஎஸ் கடும் விமர்சனம்!

‘தன் சொந்தக் கட்சிக்காரர்களையும், அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் கையறு நிலையில் உள்ள ஒரு முதலமைச்சரை இப்போதுதான் தமிழகம் முதன்முதலாகப் பார்க்கிறது’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்! இதுக்குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

காவல் நிலையத்தில் வன்முறை; கட்டவிழ்த்த நேரு? கொந்தளித்த இபிஎஸ்?

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுகவில் பல்வேறு மாவட்டங்களில் உட்கட்சி…

பொதுக்குழு தீர்மானங்கள்; எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வருமா?

அ.தி.மு.க. பொதுக்குழு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த வழக்கு விவகாரத்தில் எடப்பாடி தரப்பிற்கு சாதமாக தீர்ப்பு வரும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு…

ஈரோடு கிழக்கு முடிவு; சுய பரிசோதனை யில் கழகங்கள்..!

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றி மு.க.ஸ்டாலினுக்கு பெரிதாக சந்தோஷத்தை கொடுக்கவில்லை! அதே சமயம், தோல்வியால் எடப்பாடி பழனிசாமி துவண்டுவிடவும் இல்லை. ஆனால், இருவரும் சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை! தி.மு.க.! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…

‘மாற்றத்தை தேடி..!’ சமூக விழிப்புணர்வு நிகழ்வு..!

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம், திருச்செந்தூர் காவல் நிலையம் ஆகிய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு…