Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ரூ.200 கோடி! ஸ்ரீதேவி மரணத்தின் மர்மத்தை உடைத்த பிரபலம்?

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்தும் அவர் இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்பட்டாரா? என்பது குறித்தும் பிரபலம் ஒருவர் தெரிவித்த கருத்துதான் இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகில் 1980 – 1990 காலகட்டங்களில் இளைஞர்களின் கனவுக் கண்ணியாக வாழந்தவர் நடிகை ஸ்ரீதேவி!…

ஷாட் ஹேர் நியூ லுக்!! சமந்தாவின் அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்!!

தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா நடித்த ‘ஊ சொல்றியா’ பாடல்…

விஜயை சீண்டிய பிரேமலதா !

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி, கட்சியின் வளர்ச்சி பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.…

ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் சென்னை வருகிறார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 6-ந்தேதி நடைபெற உள்ளது. பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க உள்ளார். இதற்காக ஜனாதிபதி ஆகஸ்ட் 6-ந்தேதி சென்னை…

அடுத்தது ஆடிட்டர்! சிக்கும் சிகாமணி! அமலாக்கத்துறை அதிரடி?

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘சார், பொன்முடி மற்றும் சிகாமணி ஆகிய…

மகளிர் உரிமைத்தொகை திட்டம் : தர்மபுரியில் விண்ணப்ப பதிவு முகாமை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

வருகிற செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டு, அந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு,…

ஐடி பெண் ஊழியருடன் நிர்வாணமாக தூங்கிய வனவர்? ‘நள்ளிரவு’ கலாட்டா?

சென்னை திருமங்கலத்தில் மதுபோதையில் ஐ.டி. பெண் ஊழியருடன் நிர்வாணமாக தூங்கிய வனவரை போலீசார் கைது செய்திருப்பதுதான் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருமங்கலம் பகுதியில் ஐடி பெண் ஊழியர் ஒருவர் தங்கியிருக்கிறார்.. இவருக்கு 26 வயதாகிறது.. இங்கு ஐடி கம்பெனியில் வேலை…

கலைஞர் – கனிமொழி மீது அவதூறு! கலிவரதன் கைது?

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி எம்.பி., உள்ளிட்ட குடும்பத்தினர் மீது அவதூறாக பேசி பா.ஜ.க. தலைவர் கலிவரதனை போலீசார் கைது செய்துள்ளனர். மேகதாது அணை விவகாரம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, ஆறுகளில் தடுப்பணை கட்டுவது…

தலைமறைவான அசோக்? ‘ED’யின் அடுத்த மூவ்!

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பிய நிலையில், ஆஜராகத காரணத்தால் சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து…

பிஜேபியின் வியூகம்; எடப்பாடியின் நம்பிக்கை; சசியின் சதுரங்க ஆட்டம்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சாதனைக்குரிய வெற்றியை பெற்றுவிட விடல்லை. அதே சமயம் அ.தி.மு.க. கடும் சரிவுக்குரிய தோல்வியை சந்திக்கவும் இல்லை என்பதுதான் நிதர்சனம். அ.தி.மு.க.வைப் பொறுத்தவகையில் டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் வாக்குகளைப் பிரிக்காமல் இருந்திருந்தால் தி.மு.க. ஆட்சியைப் பிடித்திருக்குமா என்பது…