Month: July 2023

‘சிறையில் ‘லீக்’காகும் ரகசியம்? ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும்!’

‘அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால், அரசின் ரகசியங்கள் சிறையின் மூலம் லீக்காக வாய்ப்பிருக்கிறது. இதை வைத்தே ஆட்சியை கலைக்க முடியும்’ என புதிய குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக…

24 மணி நேரமும் மது! இதுதான் விடியலா? விளாசிய எம்.ஆர்.வி.!

‘தமிழகத்தில் 24 மணி நேரம் மது கிடைக்கிறது. இதுதான் தி.மு.க.வின் விடியல் ஆட்சியா?’ என விளாசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்! வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கரூரில் அது தொடர்பான…

தமிழக அரசை ‘தக்காளி’ படுத்தும் பாடு..?

தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை விற்பனையாகும் நிலையில், விலையை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் பெரிய கருப்பன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு…

அச்சத்தில் மணிப்பூர் மக்கள்! கர்ஜித்த கனிமொழி எம்.பி.!

‘மணிப்பூரில் பெண்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியிருக்கிறது. அம்மாநில மக்கள் எதிகாலத்தை நினைத்து மிகுந்த வருத்தத்தில் உள்ளார்கள்’ என கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார். மணிப்பூர் கள நிலவரத்தை ஆய்வு செய்யும் எதிர்க்கட்சிகளின் குழுவில் இடம்பெற்றுள்ள திமுக எம்பி கனிமொழி…

கிளாம்பாக்கத்தில் அமைச்சர், தலைமைச் செயலாளர் திடீர் ஆய்வு!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். இந்த நிலையில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீரென மேற்கொண்டு அதிரடி காட்டியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் இருந்து…

உல்லாசத்திற்கு மறுப்பு! அத்தையை கொன்ற மருமகன்!

உல்லாசத்திற்கு இணங்க மறுத்த அத்தையை கொலை செய்த சம்பவம்தான் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை, கொடுங்கையூரில் கடந்த சனிக்கிழமையன்று 47 வயதான பெண் ஒருவர் தனது 21 வயது மருமகனின் தவறான நடத்தையை எதிர்க்க முயன்றபோது அவரது வீட்டில் அடித்துக்…

3 வது முறை பாஜக ஆட்சி! கருத்துக் கணிப்பில் தகவல்!

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகியிருக்கிறது! நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி…

தருமபுரியில் பா.ம.க வினர் சாலை மறியல்! !

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் கடும் எதிர்ப்பு…

பள்ளி குழந்தைகளின் விவகாரத்தில் மெத்தனம் காட்டும் தமிழக அரசு – விஜயகாந்த் கண்டனம்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மதுபானங்களுக்கான விலையை உயர்த்துவது, டாஸ்மாக் விற்பனையில் மும்முரம் காட்டும் தமிழக அரசு, பள்ளி குழந்தைகளின் விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறேன். சுமார் 200 குழந்தைகளின் படிப்பையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு…

விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய ரஜினி?

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வருகிற 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடந்தது. விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள்…