செந்தில் பாலாஜி வழக்கு! நீதிபதி நிஷா பானு அதிரடி!
செந்தில் பாலாஜி வழக்கில், ‘எனது உத்தரவின் நான் உறுதியாக இருக்கிறேன். ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றமே பார்த்துக்கொள்ளட்டும்’ என நீதிபதி நிஷா பானு அதிரடியாக அறிவித்திருக்கிறார். சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்…
