வீட்டில் விபச்சாரம்! திண்டுக்கல் எஸ்.பி., எச்சரிக்கை!
திண்டுக்கல் பகுதியில் வாடகை வீட்டில் விபச்சாரம் நடந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், ஈடுபடுத்தப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் எஸ்.பி., பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது பற்றி…
