Category: குற்றம்

ஒரு தலைக்காதல்; பியூட்டி பார்லரில் நடந்த கொலை..!

ஒரு தலைக் காதலால் பியூட்டி பார்லர் நடத்தி வந்த இளம் பெண் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம்தான் சித்தூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் நாகராஜ்… இவருக்கு 2 மகள்கள்… மூத்த மகளுக்கு…

விபச்சாரத்தில் ‘மாடல்’கள்; பாலிவுட் நடிகை கைது!

மாடல் அழகிகளுக்கு திரைப்பட வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக விபச்சாரத்தில் தள்ளிய பாலிவுட் நடிகை கைதான சம்பவம்தான் திரையுலகை பரபரப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகை ஆர்த்தி மிட்டல், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இரண்டு பெண்களை, விபச்சாரத்திற்கு அனுப்பியது நிரூபணம்…

வாட்ஸப் சாட்டுகளால் வந்த வினை; காதலியை கொன்ற காதலன்!

இரவில் காதலியுடன் ‘கேக்’ வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய காதலன், நள்ளிரவில் காதலியை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம் தான் கல் நெஞ்சையும் கரைய வைத்திருக்கிறது. பெங்களூர் லக்கெரே அருகே வசித்து வந்தவர் பிரசாந்த் (வயது 28). இவர் பீனியாவில் தொழிற்பேட்டையில்…

அடுத்தடுத்து ஆணவக் கொலை; கிறு கிறுக்கும் கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த ஆண்கள் அடுத்தடுத்து ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்வம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாசுடன் திருப்பூரில் பனியன்…

விமான நிறுவன ஊழயர்; விபசார அழகி; துண்டு துண்டாக உடல்?

விமான நிறுவன ஊழியருக்கு, விபாச்சாரியுடன் ஏற்பட்ட பழக்கம், அவரது உடலை துண்டு துண்டுகளாக்கியது. இந்த அழகியின் அழகில் மங்கிய பூசாரியும் சிக்கியிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை! சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் ஜெயந்தன்(வயது29). இவர் சென்னை விமான நிலையத்தில் உள்ள தாய்லாந்து விமான நிறுவனத்தில்…

பிரபல தயாரிப்பாளர் மீது நடிகை செக்ஸ் புகார்..!

பிரபல தயாரிப்பாளர் மீது நடிகை செக்ஸ் புகார் கொடுத்த விவகாரம்தான் இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பிரபல இந்தி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி (வயது 42). இவர் 2001-ம் ஆண்டு வங்க மொழியில் வெளியான ‘ஹேமந்தர் பகி’ என்ற படம் மூலம்…

சிறுமியிடம் சில்மிஷம்! அரசு பஸ் டிரைவர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அரசு போக்குவரத்து கழக ஓட்டுநரை காவல் துறையினர் போக்சோ வழக்கில் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஓளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. அரசு போக்குவரத்து கழகத்தில்…

பொதுமக்களுக்கு அரிவாள் வெட்டு; சென்னையில் ரவுடிகள் அட்டகாசம்!

சென்னையில் ரவுடி கும்பலை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வியாசர்பாடியில் ரவுடி கும்பல் சாலையோரத்தில் நின்ற வாகனங்களை நொறுக்கியும், பொதுமக்களை அரிவாளால் வெட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

நடிகைகளை மிஞ்சும் குடும்ப பெண்கள்; ‘செல்போன்’ எச்சரிக்கை..!

உலகத்தையே உள்ளங்கையில் அடக்கிவிட்டது செல்போன்! வங்கிக்கு பணம் எடுக்க செல்லவேண்டாம்… தியேட்டருக்கு டிக்கெட் வாங்க செல்லவேண்டாம்… இப்படி செல்போன்கள் நம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறி ஆண்டுகள் கடந்துவிட்டன! உண்மைதான்… இப்படி பல நல்ல விஷயங்களுக்கு பயன்படும் அதே செல்போன்கள்… மாணவ,…

கள்ளக்காதல் மோகம்… இளம் ‘ஜோடி’கள் தற்கொலை… தவிக்கும் குழந்தைகள்!

கள்ளக்காதல் மோகத்தால் நாட்டில் பலர் தவறான பாதைகளில் சென்று தற்கொலை அல்லது கொலை செய்து விடுவதுதான் வேதனை அளிக்கிறது! குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணத்தை சேர்ந்த ஆரோக்கிய சூசைநாதன் (வயது 32), அதே ஊரைச் சேர்ந்த சகாய ஷாமினி…