Category: குற்றம்

சித்தாளுடன் வகுப்பறைக்குள்
நுழைந்த கொத்தனார்..!
விடிந்ததும் நடந்தது தெரியுமா..?

செங்கல்பட்டில் தனியார் பள்ளி வகுப்பறையில் கொத்தானார் ஒருவரை சித்தாளுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். மறுநாள் சித்தாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த சம்பவம்தான் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தை…

கள்ளக்காதலை கண்டித்த
கள்ளக்காதலன் படுகொலை!

கடலூர் மாவட்டத்தில் கணவருக்கு தெரியாமல், இரண்டு கள்ளாதலன்களை வைத்திருந்த பெண்ணை, ஒரு கள்ளக்காதலன் மிரட்டியதால், நடந்த படுகொலைதான் கடலூரையே கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. கடலூர் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் சிவக்குமார். இவரது மனைவி மகாலட்சுமி. இவருக்கு…

மாமனாருக்கு விசம் வைத்த மருமகளுக்கு ‘காப்பு’!

இராமநாதபுரம்‌ மாவட்டம்முதுகுளத்தூர் அருகே மருமகள் ஒருவரே தனது மாமனாருக்கு சாப்பிடும் குழம்பில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கேளல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவருக்கு கோபால், வேணி,…

விருதுநகர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அனந்தராமன் (45) மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பூசாரிபட்டியல் குருசாமி என்பவரின் திருமணத்தில் பங்கேற்ற பின் தனது காரில் ஏற திரும்பிய போது 4 பேர் கொண்ட கும்பல்…