Month: May 2024

மீண்டும் பாஜக ஆட்சி! பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்..!

‘‘மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த முறையை போல் இந்த முறையும் தொகுதிகள் கிடைக்கக்கூடும்’’ என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில மீடியாவிற்கு அளித்த…

அதிமுகவின் காங்கிரஸ் பாசம்! போட்டுடைத்த செல்லூர் ராஜூ!

‘மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார்… மோடி எங்கள் டாடி…’ என்றெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது அமைச்சர்கள் கூறிவந்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி முழுமையாக முடிந்ததற்கு காரணம் ‘மேலிடம்’தான் என்பதை எல்லோரும் அறிந்தது. இப்படி ஆட்சியில் இருக்கும் போது, ஆட்சியைக்…

தமிழர்கள் மீது மோடிக்கு வெறுப்பு! மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம். வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின்…

அமீருக்கு ரூ.3.93 கோடி கொடுத்தீர்களா? ஜாபர் மனைவியிடம் ED கிடுக்கிப்பிடி!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மனைவியிடம், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். ஆஸ்திரேலியா, மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, 2,000 கோடி ரூபாய்க்கு மேலாக போதைப்பொருள் கடத்திய…

வங்கக் கடலில் புயல் சின்னம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

கேரளா மற்றும் தமிழகத்தை தென்மேற்கு பருவமழை நெருங்கும் நிலையில், வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆழ்கடல் மீனவர்கள், நாளை மறுதினத்துக்குள் கரை திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் (மே 19) துவங்கி, தமிழக…

‘கள்ள மவுனம் வாசகத்துக்கு மறு உருவம் எடப்பாடி பழனிசாமி’- அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்..!

கேரளாவில் சிலந்தி ஆற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணைக்கு வரும் தண்ணீர் தடுக்கப்படும் எனவும், இதனால் குடிநீர் மற்றும் விவசாய பாசனத் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போகலாம் என்றும்…

2026ல் அதிமுக ஆட்சியை விரும்பும் மக்கள்! எஸ்.பி.வேலுமணி அதிரடி!

‘‘கட்சிக்குள் எந்தப் பிரச்னை என்றாலும், எங்களிடம் கலந்து ஆலோசித்த பின்பே பழனிசாமி முடிவு எடுக்கிறார். 2026ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்’’ என்று அ.தி.மு.க., தலைமை நிலையச்செயலர் வேலுமணி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில், நேற்று எஸ்.பி.வேலுமணி அளித்த…

மருமகனுடன் ஓடிய மாமியார்! மீட்டுத் தர மாமனார் புகார்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகாரில் மாமியாருடன் கள்ள உறவு வைத்து குடும்பம் நடத்திய மருமகன், மாமியாரையே திருமணம் செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள், தமிழகத்தில் வேலூரிலும் இப்படியொரு சம்பவம் அரங்கேறியிருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பீகாரில் சில நாட்களுக்கு முன்பு திருமண…

மதிப்பை இழந்து, தளர்ந்த ‘இண்டியா’ கூட்டணி! நரேந்திர மோடி பதிவு!

“மக்களவைத் தேர்தலில் வாக்களித்தோருக்கு நன்றி. 5 கட்ட தேர்தல் முடிவில் இண்டிய கூட்டணி முற்றிலுமாக அதன் மதிப்பிழந்து. தளர்ந்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மேலும் மேலும் வலுவடைந்துள்ளது” எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7…

தமிழகத்தில் ஒடிசாவின் ‘கீ’ ! மோடி பகீர் குற்றச்சாட்டு!

ஒடிசாவில் நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ‘ஒடிசாவில் இருக்க வேண்டிய சாவி (கீ) தமிழகத்தில் இருக்கிறது’ என்று தமிழ்நாட்டை தாக்கி பேசிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக…