Category: குற்றம்

கருக்கலைப்பு மாத்திரைகள்; இளம் பெண்கள் பாதிப்பு! அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்துவதால், திருமணமாகாத இளம்பெண்களின் எதிரிகாலம் கேள்விக் குறியாக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் 5லட்சம் பேர் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த…

சொத்துக்காக மூத்த நடிகையை கொலை செய்த மகன்..!!

74 வயதான இந்தி நடிகை வீணா கபூர், ‘மிட்டர் பியாரே நு ஹால் முரீடன் டா கெஹ்னா,’ ‘டல்: தி கேங்’ மற்றும் ‘பந்தன் பெரோன் கே’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். சொத்து தகராறால் அவரது மகன் சச்சின் வீணாவை…

பெற்ற மகளின் கருமுட்டை… கள்ளக்காதலுக்காக விற்ற கொடூர தாய்!

‘காதலுக்கு கண்ணில்லை’ என்பார்கள்… பெற்றோர்கள் எவ்வளவு சொன்னாலும், கேட்கமாட்டார்கள் பிள்ளைகள்… பிறகு பட்ட பிறகுதான் திருந்துவார்கள். அப்போது ‘எல்லாம் முடிந்துவிடும்’. அதே போல கள்ளக்காதலுக்காக கணவனை அம்மிக்கல் போட்டுக் கொல்லும் மனைவிகளுக்கு மத்தியில், பெற்ற மகளின் கருமுட்டையை விற்று தாய் ஒருத்தி…

காதலன் முன்பு காதலியை சீரழித்த மூவர்..!

கடலூரில் சினிமா பாணியில் காதலன் கண்முன் காதலியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் செம்மண்டலம் பகுதியில் நேற்று நள்ளிரவு 21 வயது பெண் ஒருவர் பஸ் நிறுத்தத்தில் தனியாக நின்றார். அப்போது போலீஸ் துணை…

திமிங்கல வந்தியையும் விட்டு வைக்கல…
இப்படியும் ஒரு கடத்தல் கும்பல்!

குறுகிய காலத்தில் மிகப்பெரிய பணக்காரனாகிவிட வேண்டும் என்ற எண்ணம்தான் இன்றைக அதிக பேரிடம் இருக்கிறது. அதற்காக எதையும் செய்யத்துணிந்துவிடுகிறார்கள். அந்த வகையில் கடல் ஆமை, மண்ணுளி பாம்பு வரிசையில் திமிங்கல வாந்தியையும் விட்டு வைக்காமல், கடத்திய கும்பல் தற்போது சிக்கியிருக்கிறது. மதுரை…

நண்பனின் மனைவியுடன் உல்லாசம்… நிர்வாணப் படம்… இருவர் வெட்டிக்கொலை!

சென்னையில் நண்பனின் மனைவியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, நண்பனை நிர்வாணப் படம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில், சம்பந்தமில்லாத இரண்டு நண்பர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆவடி மசூதி தெருவை சேர்ந்தவர் அரசு என்ற அசாருதீன் (வயது 32). இவர் ஆவடி…

இளம்பெண்ணை காதலித்து பண மோசடி செய்த ‘எம்.பி.ஏ.’ வாலிபர்!

இளம் பெண்ணை நான்கு ஆண்டு காதலித்து, 5 லட்சம் ரூபாய் பணம், ஐபோன் வாங்கி பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காரைக்கால் எம்.பி.ஏ., பட்டதாரியை, போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த 23 வயது பெண், ஜவுளி கடையில் வேலை…

சினிமாவை மிஞ்சிய காட்சி…
நீதிபதிக்கு கத்திக்குத்து..!

சினிமா பாணியில் நீதிபதியை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம்தான், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வருபவர் பொன் பாண்டியன். பணிமாறுதல் ஆணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் அவரை…

அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கு: 38 பேருக்கு தூக்கு தண்டனை!

அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவித்து நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் தீர்ப்பு வழங்கினார். இதில் 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் 1…

‘தாலி கட்ட’ வற்புறுத்திய கள்ளக்காதலியை கொன்ற காவலர்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கள்ளக்காதலால், இருவரில் ஒருவர் கொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ‘உயிர் பலி’ ஏற்படுத் என்பது தெரிந்தும், கள்ளக்காதல் மோகம், அவர்கள் கண்களை கட்டிப் போட்டுவிடுகிறது என்றே கூறம். இந்த நிலையில், கள்ளக்காதலி திருமணம் செய்ய வற்புறுத்தியதால்,…