கருக்கலைப்பு மாத்திரைகள்; இளம் பெண்கள் பாதிப்பு! அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்துவதால், திருமணமாகாத இளம்பெண்களின் எதிரிகாலம் கேள்விக் குறியாக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் 5லட்சம் பேர் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த…