பறிக்கப்படும் ஆளுநரின் அதிகாரம்?
அடுத்து நடக்கப் போவது என்ன..?
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட போதே, தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது. சமீபத்தில் மயிலாடுதுறை அருகே அவர் சென்ற காருக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்திலும் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். மேலும்…