Category: அரசியல்

பி.கே.வுக்கு போட்டியாக சுனிலை களத்தில் இறங்கிய காங்கிரஸ்!

வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி 3 குழுக்களை அமைத்திருக்கிறார். இதில் தேர்தல் வியூக நிபுணர் சுனில் இடம் பெற்றிருக்கிறார். பிரசாந்த் கிஷோருக்கு போட்டியாக காங்கிரஸ் மேலிடம் சுனிலை களத்தில் இறக்கியிருக்கிறது. பிரசாந்த் கிஷோரை…

ராஜ்யசபா சீட்… அசராத இ.பி.எஸ்… பிடிவாத ஓ.பி.எஸ்.!

பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைவதால் வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. தி.மு.க. 4…

சசிகலாவுக்கு சக்ஸஸ்… விரைவில் டெல்லி பயணம்!

அலைபேசி மூலம் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் பேச்சு… தொண்டர்கள் சந்திப்பு… ஆன்மிகப் பயணம்… என அ.தி.மு.க.வைக் கைப்பற்ற சசிகலா பகீரத முயற்சி எடுத்தும் பலன் கொடுக்கவில்லை! இந்த நிலையில்தான் சசிகலாவுக்கு டெல்லி மேலிடத்தில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம். இது பற்றி டெல்லி…

ஏழு மலைகளை ஏறிய அமைச்சருக்கு குவியும் பாராட்டுக்கள்!

தமிழக அறநிலையத்துறைக்கு எத்தனையோ அமைச்சர்கள் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். ஆனால், யாரும் செய்யாத சாதனையை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்து காட்டியிருப்பதுதான் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. கோவை வெள்ளிங்கிரியில் உள்ள 7 மலைகளை தாண்டி அங்குள்ள சிவனை பக்தர்கள் வழிபட்டு வருவார்கள்.…

சமஸ்கிருதத்திற்கு எதற்கு இத்தனை கோடி? கனிமொழி காட்டம்..!

ஆயிரம் பேருக்கு மேல் பேச ஆளில்லாத சமஸ்கிருத மொழிக்கு, மத்திய அரசு கோடி கோடியாக கொட்டுவது ஏன் என்று கனிமொழி எம்.பி., கேள்வி எழுப்பியிருக்கிறார்! சென்னை மடிப்பாக்கத்தில் முத்தரையர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி.,யும் அக்கட்சியின்…

மதுரை ‘அம்மா’ உணவகத்தில் ஆம்லெட்..!

மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் பெப்பர் தூக்கலாக ஆம்லெட் விநியோகம் செய்த விவகாரம் தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது! மதுரை மாநகராட்சியில் 12 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. ஏழை, எளியோரின் பசியை போக்கும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.…

தம்பி மனைவியுடன் உல்லாசம்… அண்ணன் வெட்டிக் கொலை..!

கோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பியே அண்ணனை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த வேலாந்தவளம் தம்பாகவுண்டன் பாளையம் என்ற இடத்தில் அரிசி குடோன் நடத்தி வந்தவர் ராமநாதன் (37). இவரது மனைவி…

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! ‘போதை’ ஆசாமி கைது!

அதிகளவு போதை தலைக்கேறியதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்! காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சொத்து தகராறில் போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை,…

‘கூட்டணியால் கரைந்த காங்கிரஸ்!’ மனம் திறந்த கே.எஸ்.அழகிரி!

‘தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளால்தான் காங்கிரஸ் கரைந்துபோனது’என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒத்துக்கொண்டிருக்கிறார்! தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ‘‘ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்ற பேரறிவாளனை…

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா..?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,022 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,022 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின்…