உப்பிலியபுரம் பணிமனையில்… ‘முத்து’ குளிக்கும் மூவர்..!
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் லஞ்சத்தில் திளைத்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்! காரணம்… சமீபத்தில் எழிலகத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று கோவை போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் கணக்கில் வராத…