Category: அரசியல்

உப்பிலியபுரம் பணிமனையில்… ‘முத்து’ குளிக்கும் மூவர்..!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் லஞ்சத்தில் திளைத்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்! காரணம்… சமீபத்தில் எழிலகத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று கோவை போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் கணக்கில் வராத…

அதிகரிக்கும் கொரோனா… மீண்டும் கட்டுப்பாடுகள்? முதல்வர் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் மாஸ்க் அணியாமல் சென்றால் 500 ரூபாய் அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த…

இந்தியா – அமெரிக்கா… நாளுக்கு நாள் வலுவடையும் நல்லுறவு!

‘இந்தியா – அமெரிக்கா இடையிலான நல்லுறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது’’ என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், சர்வதேச நிதியம், உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளின் மாநாடுகளில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன் டில்லி திரும்பும் முன் செய்தியாளர்களுக்கு…

துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம்… க்ளைமாக்சை நெருங்கும் ராமஜெயம் வழக்கு?

ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் அறிவித்தார். இதனால் விரைவில் துப்பு கிடைத்து ராமஜெயம் கொலை வழக்கு க்ளைமாக்சை நெருங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

தொடரும் ரெய்டு… சிக்கும் பணம்…
போக்குவரத்துத்துறையின் அவலம்!

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத்துறை அதிகாரியின் அலுவலகத்தில் கணக்கில் வராத கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர்…

கொடநாடு வழக்கு… விசாரணை வளைத்தில் முக்கிய புள்ளிகள்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு வக்கீல் கூறியுள்ளார். மேலும் இன்னும் சில முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு…

மாணவிக்கு பாலியல் தொல்லை… கம்பி எண்ணும் கல்லூரி பேராசிரியர்!

கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த விவகாரத்தில், தற்போது கைதாகி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்! சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணிபுரிந்து வந்த பிரேம்குமார் என்பவர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு பாலியல்…

‘தபேலா அடித்தால் இசைஞானியா..?’ சாதி சர்ச்சையில் ஈ.வி.கே.எஸ்.!

பணம், புகழ் வந்தால் மட்டும் உயர்ஜாதி ஆகி விட முடியுமா என்று இசையமைப்பாளர் இளையராஜா பற்றி, சர்ச்சையாக பேசி உள்ளார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய அணிந்துரையில், ‘பிரதமர் மோடி தலைமையில்,…

புதிய வைரஸ்… ‘நோ’ பாதிப்பு!
தமிழக சுகாதாரத்துறை!

பள்ளி, கல்லூரி என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் பரவல்…

கொரோனா தடுப்பூசி… ஜி.கே.வாசன் புதிய கோரிக்கை!

கொரோனா தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போடவேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியிருக்கிறார்! இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்திய அளவில் கொரோனா தொற்று மிக குறைந்து, இயல்பு நிலை திரும்பி,…