உச்சத்தில் போர்… இந்தியாவிடம் உதவி கேட்கும் உக்ரைன்!
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், இந்தியாவிடம் உக்ரைன் உதவி கேட்டிருப்பது உலக நாடுகளை கவனிக்க வைத்திருக்கிறது. இந்தியாவிற்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியதாவது, ‘‘போரை நிறுத்துவதற்கு, இந்திய தலைவர்களின் நிரந்தர ஆதரவிற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.…