Month: April 2022

தோற்றத்தில் மாற்றம்… குறைகிறதா மவுசு..?

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை பார்த்து விட்டு, படம் பற்றிய விமர்சனம் செய்தவர்களை விட, நயன்தாரா ஏன் ‘ஒல்லி’யாக இருக்கிறாரே என கேட்டவர்கள் தான் அதிகம். அதுவும் நயன் ரசிகர்களும், சமந்¬தாவை பார்த்து ஜொல்லிவிட ஆரம்பித்துவிட்டனர். அந்தளவிற்கு சமந்தா மெருகேறி இருக்கிறார்!…

சனிகிழமையும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்!

தமிழகத்தில் இனி சனிக்கிழமையும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிவிப்புகள், *சென்னை மற்றும் மதுரையில் இரண்டு பதிவு மண்டலங்கள் உருவாக்கப்படும்.*சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை மையமாக வைத்து கூடுதலாக…

‘உழைப்பவர்களுக்கு நோ; துரோகிகளுக்கு பதவி..!’ ஓ.பி.எஸ்.ஸுக்கு மனம் திறந்த மடல்..!

கட்சியில் உழைப்பவர்களுக்கு பதவி கொடுப்பதில்லை என அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸிற்கு, அவருடைய சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மாவட்டம், போடியில் கடந்த 2006ம் ஆண்டு நகர் மன்ற துணை தலைவராக இருந்தவர் சேதுராம். கடந்த…

தஞ்சை சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்!

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்த சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் இறந்த சம்பவம்தான் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தஞ்சை மாவட்டம்…

ராஜினாமா செய்யமாட்டேன்! ராஜபக்சே பிடிவாதம்!

இலங்கை அதிபர் ராஜபக்சே, ‘ராஜினாமா செய்யமாட்டேன்’ என்று அடித்துக்கூறியிருக்கிறார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு இருவருக்கும் எதிராக, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

உச்சம் தொட்ட வெயில்…
டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்!

தலைநகர் டெல்லியில் 1941-ம் ஆண்டு மிகவும் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. டெல்லியில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது. நேற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில், அடுத்த…

‘பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக்கூடாது?’ உச்சநீதிமன்றம் கேள்வி!

‘பேரறிவாளனை விடுதலை செய்வதில் கவர்னர் மற்றும் ஜனாதிபதி அதிகாரம் குறித்து விஷயங்களுக்குள் போகாமல் நாங்கள் ஏன் விடுவிக்க கூடாது’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில்…

‘பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக்கூடது?’ உச்சநீதிமன்றம் கேள்வி!

‘பேரறிவாளனை விடுதலை செய்வதில் கவர்னர் மற்றும் ஜனாதிபதி அதிகாரம் குறித்து விஷயங்களுக்குள் போகாமல் நாங்கள் ஏன் விடுவிக்க கூடாது’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில்…

சிறுபான்மையினர்… தி.மு.க. நாடகம்… விளாசும் டி.டி.வி..!

அன்றைய காலகட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனமாக இருந்த தி.மு.க. தற்போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பது போல நாடகம் ஆடி வருகிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில் இப்தார் நோன்பு…

தஞ்சை தேர் விபத்து… பிரதமர் நிவாரணம்!

தஞ்சை தேர்விழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரண உதவித் தொகையையும் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ‘‘தமிழகத்தின் தஞ்சாவூரின் நடந்த அசம்பாவிதம் மிகுந்த வேதனையளிக்கிறது. படுகாயமடைந்தவர்கள் விரைவில்…