இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள்ளார்…! நிதிஷ்குமார்..!
இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் நிதிஷ்குமார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பல்வேறு தரப்பிலிருந்தும் காங்கிரஸ் கூட்டணியை முறிக்குமாறு வந்த கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்துள்ளேன். எதிர்க்கட்சிகளை இணைக்கும் பணிகளை நான் செய்து வந்தேன், ஆனால்…
