Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்ஸுக்கு தடை!

அ.தி.மு.க.வின் கொடி பெயரை பயன்படுத்த ஓ.பி.எஸ்-ஸுக்கு இடைக்கால தடைவிதித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கட்சியை விட்டு ஓ.பன்னீர் செல்வம், அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி நீக்கினாலும் அதை ஏற்க தயாராக இல்லை. அதிமுக லெட்டர்…

அதிமுக வலையில் சிக்கிய திமுக மீனவரணி து.செ.!

திமுக மாநில மீனவர் அணி துணை செயலாளர் முனைவர் நசரேத் பசிலியான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். ஜெயல்லிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. இதன்…

நலமுடன் முதல்வர்! மா.சு. தகவல்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 3ஆம் தேதி முதல் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. குறிப்பாக, சென்னை பெசன்ட் நகரில், ’நடப்போம் நலன் பெறுவோம்’ என்ற திட்டத்தை…

தென்காசி திமுகவில் உச்சகட்ட கோஷ்டி பூசல்! உ.பி.க்கள் குமுறல்!

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.வில் உச்சக் கட்ட கோஷ்டிபூசல் நிலவுவதால், உண்மையான உடன் பிறப்புக்கள் உள்ளக்குமுறலில் உள்ளனர். தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் தமிழ்ச் செல்வி. இவர் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக தென்காசியில் நடந்த…

‘என்னை சந்திக்க வரவேண்டாம்!’ கே.என்.நேரு திடீர் உத்தரவு!

‘என்னை சந்திக்க யாரும் வரவேண்டாம்..!’ என பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டிருப்பதுதான், உடன்பிறப்புக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அமைச்சர் கே.என்.நேருவின் பிறந்தநாள் நாளை மறுநாள் (நவம்பர் 9) வருகிறது. திருச்சி மாவட்ட திமுகவினர், அமைச்சரும், திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின்…

2026ல் முன்னோட்டம்! 2031ல் முதல்வர்! விஜய்க்கு அரசாளும் யோகம்!

எம்.ஜி.ஆருக்கு பிறக்கு நடிகர்கள் தனிக்கட்சி தொடங்கி முதல்வர் நாற்காலியில் இதுவரை அமர்ந்தது கிடையாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை வழிநடத்தி முதல்வர் ஆனார்! தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்கு உயர்ந்தாரே தவிர, முதல்வர் நாற்காலியில் அமர…

நீதிமன்றக் காவல் 10வது முறை நீட்டிப்பு..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் பத்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை…

அ.தி.மு.க. பொ.செ.! சசிகலா வழக்கில் விரைவில் தீர்ப்பு..!

‘அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நான் இன்னும் நீடிக்கிறேன்! அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நான்தான்’ என சசிகலாவின் மேல்முறையிட்டில் விவாதங்கள் நடந்து முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் இடைக்கால பொது செயலாளராக…

இதுதான் ‘திராவிட டீல்’! தோலுரித்த மருது அழகுராஜ்!

தமிழகத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியை தி.மு.க. சிறப்பாக நடத்தி வருகிறது என தி.மு.க.வினர் மார்தட்டிக்கொண்டிருக்கும் நிலையில், திராவிட மாடல் அல்ல ‘திராவிட டீல்’ ஆட்சி நடக்கிறது என அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக…

பொன்முடியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி! சிக்கலில் அமைச்சர்கள்?

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம் குறித்து அமைச்சர் பொன்முடி தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது வருமானத்துக்கும் அதிகமாக சொத்து குவித்ததுதொடர்பாக அமைச்சர் பொன்முடி உட்பட தி.மு.க., அ.தி.மு.க.வினர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த…