Author: Divya

அக்னி5 ஏவுகணை சோதனை வெற்றி..!! சீனாவுக்கு கொடுத்த பதிலடி..!!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட சீன வீரர்கள் இந்தியாவில் ஊடுருவ முயன்ற போது இந்திய வீரர்கள் சீன வீரர்களை அடுத்து விரட்டியதாக தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாது சீன கப்பல் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்து சென்று இருக்கிறது. அதற்கெல்லாம் பதிலடியாக…

அதிசயத்தின் உச்சத்தை தோடும் சிவன் கோவில்..!!

ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம் ருத்ராஷ்வரேர் திருக்கோவில். இடம்:-தேப்பெருமாநல்லூர். கும்பகோணம்.தஞ்சாவூர் மாவட்டம். உலகில் உள்ள பல அதிசயங்களில் ஒன்று இந்த கோவில். உலகில் உள்ள பல அதிசயங்களுக்கு நம்மால் விளக்கமும் கூற முடியாது அதற்கான காரணன்மும் கூற முடியாது. அது மனித…

மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு பாதை..!!

மிகவும் நீளமான கடற்கரையாக திகழும் மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு பாதை தமிழக அரசு சில நாட்களுக்கு முன் திறந்து வைத்தது. சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் 1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் மாண்டஸ்…

மத்திய பிரதேசத்தில் 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அடுத்த சிக்கந்தர் கம்பூ பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி குஷ்வாஹா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் கமலா ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து 4 கால்களுடன் அழகான…

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞர் ஆனார் கண்மணி..!!

தமிழ்நாட்டில் வழக்கறிஞராக வேண்டும் என்று ஆண்கள் விரும்புவதை விட பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதிலும் இப்பொது ஆண்களுக்கு ஈடாக பெண்களும் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் மூன்றாம் பாலினமான திருநங்கை கண்மணி தன் படிப்பை முடித்து ஒரு வழக்கறினராக வெற்றிபெற்று இருக்கிறார்…

உதயநிதிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த இளையராஜா..!!

தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பங்கேற்றதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன், வைரமுத்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதை தொடர்ந்து இசைஞானி இளையராஜா ட்விட்டர் மூலம் தனது வாழ்த்துக்களை வாய்ஸ் மெசேஜ் மூலம் ட்வீட் செய்துள்ளார்.  தமிழகத்தில்…

கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது.. சீனாவுக்கு, டெட்ரோஸ் அதனோம் கேள்வி..!!

கொரோனா வைரஸ் பரவலுக்கு இன்னும் சர்வதேச சுகாதார அவசரநிலை தேவைப்படுகிறதா என்பதை தீர்மானிக்க உலக சுகாதார அமைப்பு சார்பில் சில மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்…

ராணுவத்தில் பெண்களின் பங்கு சமமாக இருக்க வேண்டும்..! எம்.பி. ரவிக்குமார்..!!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், “தி செக்ரட்டரி, மினிஸ்ட்ரிஃப் ஆஃப் டிஃபென்ஸ் vs பபிதா புனியா மற்றும் பிறர். [2020] என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமமான வாய்ப்பை…

விரல் ரேகை மட்டுமல்ல கண் கருவிழி கொண்டு ரேஷன் பொருள் வாங்கலாம்..!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரல் ரேகை மூலம் பொருள் வாங்க முடியாதவர்கள் கண் கருவிழி கொண்டு பொருள் வாங்கலாம். பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இது அமலுக்கு வரும். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ரேஷன் கடைகளுக்கு…

உதயநிதியுடன் பதவி ஏற்ற அமைச்சர்கள்..!!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். ஸ்டாலின் ஆட்சியமைத்தே போதே, அவரது மகனும், சேப்பாக்கம் – திருவ்வல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதியின் பெயர் அமைச்சர்கள் லிஸ்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.…