Month: December 2023

இளைஞர்களுக்கு உதவித்தொகை தமிழக அரசு நிறுத்த கூடாது – அன்புமணி அறிக்கை!

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நடப்புக் காலாண்டிற்கு வழங்கப்படவில்லை. மகளிர் உரிமைத்…

மகள் கண்முன்னே மூதாட்டியை (75) கற்பழித்த காமக் கொடூரன்!

தேனி மாவட்டத்தில் 75 மூதாட்டியை கதற கதற கற்பழித்த காமக் கொடூரனை போசார் கைது செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி காலனி பகுதியில் வசித்து வந்தவர் ராமர் மனைவி பேச்சியம்மாள் (வயது 75).…

‘நரியின் கையில் அப்பம்!’ பாஜகவை தோலுரித்த மருது அழகுராஜ்!

தமிழகத்தில் பா.ஜ.க. போடும் அரசியல் கணக்குகளை அப்படியே தோலுரித்துக் காட்டியிருக்கிறார், ஓ-.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ். ‘நரியின் கையில் அப்பம்…’ என்ற தலைப்பில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழகத்தில் பா.ஜ.க. போடும் அரசியல் கணக்குகளை அப்படியே…

ரவுடி கொலையில் 2 ரவுடிகள் என்கவுண்ட்டர்..?

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் நேற்று ரவுடி பிரபாகரன் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (37). பிரபல ரவுடியான இவர் மீது காஞ்சிபுரம், விஷ்ணு காஞ்சி காவல்…

ஜனவரியில் சட்டசபை… ஆளுநர் உரை…?

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் வழக்கமாக தொடங்கும். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மதம் 7,8ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்…

நான் எப்போதும் அம்மாவின் விசுவாச தொண்டன்தான் :  ஓ.பன்னீர்செல்வம்! 

சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- ஜன.19-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில்…

பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்கியதில் பாரபட்சம்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாயிலாக இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பாரபட்சம் நடந்திருப்பதாக சில மூத்த பத்திரிகையாளர்கள் குமுறுகின்றனர். இது பற்றி…

களத்தில் கலைஞரின் மகள்! வியப்பில் தூத்துக்குடி மக்கள்!

தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால், அனைத்துப் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் தமிழக அரசு வெள்ள நிவராண பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், ‘கலைஞரின் மகள் கனிமொழியா இவ்வளவு எளிமையாக…..’ என அனைவரும் ஆச்சர்யப்படுமளவு களத்தில் இறங்கி கடுமையாக வேலை பார்த்து வருகிறார்…

‘இண்டியா’ கூட்டணியில் மீண்டும் விரிசல்?

கடந்த 1977 மக்களவைத் தேர்தலின் (எமர்ஜென்சி) போது பிரதமர் முகம் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ள கருத்துக்கு இண்டியா கூட்டணியில் மீண்டும் விரிசல் வெளிப்பட்டுள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின்…

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்… முழு விபரம்..!

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (டிச.26) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் உற்சாகம் களைகட்டியது. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக…