Month: December 2023

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம்! ‘அமுக்கிய’ தமிழக போலீஸ்!

தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரையாக அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து கொண்டிருக்கும் வேளையில், லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக போலீசார் ‘அமுக்கிய’ விவகாரம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி ரூ.20 லட்சம் லஞ்சம்…

மசோதாக்களை இழுத்தடிக்கும் ஆளுநர்! அமைச்சர் ரகுபதி ஆவேசம்!

தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்காக, ஆளுநர் ரவி அவற்றை உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (டிசம்பர்1) தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

கொடநாடு வழக்கு! எடப்பாடிக்கு ஐகோர்ட் திடீர் உத்தரவு!

கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தனக்கு எதிரான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு பெற்ற உத்தரவை எதிர்த்து, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்…

அதிகார வர்க்கத்தினர் மீது சாட்டையை சுழற்றிய நீதிபதி !

அதிகாரத்தில் இருப்போர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் வலிமையானதாக இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார். திருச்சியைச் சேர்ந்த மங்களம் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘லால்குடி வட்டம் புஞ்சைசங்கேந்தி…

ம.பி.யில் ஆட்சி அமைக்கப் போவது யார்..?

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில், மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அம்மாநிலத்தில் 73.71 சதவீத வாக்குகள் பதிவானதான தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில்…

கொடி- சின்னம்! ஓபிஎஸ் – இபிஎஸ் ஸுக்கு நீதிபதி அதிரடி உத்தரவு!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வம் அணிக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி…

தமிழகம் – ஆந்திரா இடையே கரையை கடக்கும் ‘மிக்ஜம்’ புயல்!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுப்பெற்று டிசம்பர் 3-ல் புயலாக உருவாகி டிசம்பர் 4 ஆம் தேதி மாலை சென்னை &- ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என…