Month: November 2023

2026ல் முன்னோட்டம்! 2031ல் முதல்வர்! விஜய்க்கு அரசாளும் யோகம்!

எம்.ஜி.ஆருக்கு பிறக்கு நடிகர்கள் தனிக்கட்சி தொடங்கி முதல்வர் நாற்காலியில் இதுவரை அமர்ந்தது கிடையாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை வழிநடத்தி முதல்வர் ஆனார்! தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்கு உயர்ந்தாரே தவிர, முதல்வர் நாற்காலியில் அமர…

நீதிமன்றக் காவல் 10வது முறை நீட்டிப்பு..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் பத்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை…

அ.தி.மு.க. பொ.செ.! சசிகலா வழக்கில் விரைவில் தீர்ப்பு..!

‘அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நான் இன்னும் நீடிக்கிறேன்! அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நான்தான்’ என சசிகலாவின் மேல்முறையிட்டில் விவாதங்கள் நடந்து முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் இடைக்கால பொது செயலாளராக…

இதுதான் ‘திராவிட டீல்’! தோலுரித்த மருது அழகுராஜ்!

தமிழகத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியை தி.மு.க. சிறப்பாக நடத்தி வருகிறது என தி.மு.க.வினர் மார்தட்டிக்கொண்டிருக்கும் நிலையில், திராவிட மாடல் அல்ல ‘திராவிட டீல்’ ஆட்சி நடக்கிறது என அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக…

பொன்முடியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி! சிக்கலில் அமைச்சர்கள்?

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம் குறித்து அமைச்சர் பொன்முடி தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது வருமானத்துக்கும் அதிகமாக சொத்து குவித்ததுதொடர்பாக அமைச்சர் பொன்முடி உட்பட தி.மு.க., அ.தி.மு.க.வினர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த…

அடுத்தது அதிமுக! அமலாக்கத்துறை ‘ஆபரேஷன்’! எச்சரித்த எடப்பாடி!

தி.மு.க. அமைச்சர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து, சில அமைச்சர்களை குறி வைத்து அடிக்கும் அமலாக்கத்துறை, அடுத்தது அ.தி.மு.க. மீது ‘ஆபரேஷனை’ ஆரம்பிக்கப் போகிறதாம். இந்த விஷயம் கசிந்து ‘மாஜி’க்களுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையும் விடுத்திருக்கிறாராம். பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்த…

4வது நாள் சோதனை! விசாரணை வளையத்தில் எ.வ.வேலு?

அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் நான்காவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் சோதனையின் முடிவில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எ.வ.வேலுவை அழைத்து விசாரணை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக பொதுப்பணித்துறை…

சனாதனமே முடியல! அடுத்த சர்ச்சைக்கு ஐகோர்ட் ‘குட்டு’!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘சனாதனம்’ குறித்து பேசிய சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், அடுத்த சர்ச்சைக்கு சென்னை ஐகோர்ட் ‘குட்டு’ வைத்திருக்கிறதுஸ கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் சனாதன ஒழிப்பு…

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாரான டி.டி.வி.தினகரன்!

மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுமாறு அமமுகவினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு டி.டி.வி.தினகரன் ஆயத்தமாகிவிட்டார் என்கிறார்கள் அ.ம.மு.க.வினர். அமமுக மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில்…

‘உயர்வான ஆட்சி’ நடத்தும் திமுக! விளாசிய மருது அழகுராஜ்!

எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை அவ்வப்போது தோலுரித்துக் காட்டும் ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், தற்போது ஆளும் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதாவது பத்தாண்டுகள் கழித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து ‘உயர்வான ஆட்சி’ நடத்திக் கொண்டிருப்பதாக…