Month: November 2023

மூன்றாவது முறை பிரதமர்! ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும்!

‘இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றால் ஊழலை முற்றிலுமாக ஒழிப்பேன்’ என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசியிருக்கிறார். நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, மத்தியப் பிரதேசத்தின் தாமோ நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய…

அதிமுக கொடி – சின்னம்! ஓபிஎஸ் மேல்முறையீடு!

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட4 பேரை கட்சியில்…

துரோகிகளுக்கு அதிமுகவில் இடமில்லை! ஆர்.பி. திட்டவட்டம்!

‘எதிரிகள் – துரோகிகளுக்கு அ.தி.மு.க.வில் இடம் இல்லை’ என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார். வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மதுரையில் சாலையோரங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்காக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வைத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் போர்வை…

அரசியலை விட்டு விலக….. அலறும் அமர்பிரசாத் ரெட்டி!

அரசியலை விட்டு விலக வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தம்மை மிரட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில்…

சாமுவேல் வழக்கில் சாட்சியம்! எடப்பாடிக்கு ஐகோர்ட் விலக்கு!

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி…

அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்ஸுக்கு தடை!

அ.தி.மு.க.வின் கொடி பெயரை பயன்படுத்த ஓ.பி.எஸ்-ஸுக்கு இடைக்கால தடைவிதித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கட்சியை விட்டு ஓ.பன்னீர் செல்வம், அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி நீக்கினாலும் அதை ஏற்க தயாராக இல்லை. அதிமுக லெட்டர்…

அதிமுக வலையில் சிக்கிய திமுக மீனவரணி து.செ.!

திமுக மாநில மீனவர் அணி துணை செயலாளர் முனைவர் நசரேத் பசிலியான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். ஜெயல்லிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. இதன்…

நலமுடன் முதல்வர்! மா.சு. தகவல்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 3ஆம் தேதி முதல் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. குறிப்பாக, சென்னை பெசன்ட் நகரில், ’நடப்போம் நலன் பெறுவோம்’ என்ற திட்டத்தை…

தென்காசி திமுகவில் உச்சகட்ட கோஷ்டி பூசல்! உ.பி.க்கள் குமுறல்!

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.வில் உச்சக் கட்ட கோஷ்டிபூசல் நிலவுவதால், உண்மையான உடன் பிறப்புக்கள் உள்ளக்குமுறலில் உள்ளனர். தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் தமிழ்ச் செல்வி. இவர் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக தென்காசியில் நடந்த…

‘என்னை சந்திக்க வரவேண்டாம்!’ கே.என்.நேரு திடீர் உத்தரவு!

‘என்னை சந்திக்க யாரும் வரவேண்டாம்..!’ என பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டிருப்பதுதான், உடன்பிறப்புக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அமைச்சர் கே.என்.நேருவின் பிறந்தநாள் நாளை மறுநாள் (நவம்பர் 9) வருகிறது. திருச்சி மாவட்ட திமுகவினர், அமைச்சரும், திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின்…