10ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை; 12ம் வகுப்பு மாணவன் கைது?
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள் எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும், அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ‘சொல்லி திருந்தாதவர்கள் பட்டு திருந்துவர்கள்’ என்பதுதான் தற்போதைய நிலையாக இருக்கிறது. விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு…