சர்க்கரைஆலை தொழிலாளர்களுக்காக ‘வரிந்து கட்டிய’ வாசன்!
சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு காலம் தாழ்த்தாமல் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்திருக்கிறார்! த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள தனியார்…