அன்று கூவத்தூர்..! இன்று பனையூர்..! உஷாரான விஜய்..!
“வெற்றி பெற்றதும் எங்கும் தங்காமல் உடனடியாக பனையூருக்கு வந்துவிட வேண்டும்’’என்று தவெக வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியாகின.…
