கள்ளக்காதலனுடன் மெய்மறந்து உல்லாசம்… பலியான பிஞ்சு..!
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தாய் காட்டுப்பகுதிக்குள் சென்றதால், ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் ஏரியோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (31). இவரது மனைவி தூர்காதேவி(26). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண்…