Month: December 2022

ஓ.பி.எஸ்.ஸை கைவிட்ட பா.ஜ.க… மகிழ்ச்சியில் இ.பி.எஸ்.!

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டு ஓபிஎஸ்,இபிஎஸ் என பிளவுபட்டுள்ள நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை மத்திய அரசு அங்கீகரித்து ஜி 20 ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில்…

குஜராத் தேர்தல்… வரிசையில் நின்று வாக்களித்த மோடி!

குஜராத்தில் இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். குஜராத் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல்…

கணவனுக்கு ‘ஸ்லோ’ பாய்சன்! காதலனுடன் கம்பி எண்ணும் மனைவி!

மும்பையில் பெண் ஒருவர் தனது காதலருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி கணவருக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். இந்த பகீர் சம்பவத்தை மும்பை குற்றப் பிரிவு காவல்துறை கண்டுபிடித்து அம்பலமாக்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த…

காயத்திரி ‘நோ’ என்ட்ரி… அண்ணாமலை அதிரடி..!

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு விஷயத்திலும் அதிரடி காட்டி வருகிறார். ஆளுங்கட்சியைத்தான் அலற விடுகிறார் என்றால், சொந்தக் கட்சியிலும் அதிரடி நடவடிக்கை எடுத்து அசத்தி வருகிறார்! பிரபல நடிகையாக இருந்த காயத்திரி ரகுராம், தன்னை முழு நேர அரசியல் வாதியாக…

‘திடீர் ‘ ஞானோதயம்’… தி.மு.க.வில் கோவை செல்வராஜ்..?

ஓ.பி.எஸ்.ஸுக்காக நாள்தோறும் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி வந்த கோவை செல்வராஜுக்கு ‘திடீர்’ ஞானோதயம் ஏற்பட்டிருப்பதுதான் அ.தி.மு.க.வில் புயலைக் கிளப்பியிருக்கிறது. ‘‘ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரு சுயநலவாதிகளுடன் இருக்க விரும்பவில்லை. அதிமுகவைவிட்டு விலகுகிறேன்’’ என கோவையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கோவை…

அடுத்து உதயநிதிதான்… அச்சாரம் போட்ட சேகர் பாபு!

உதயநிதி ஸ்டாலின் எப்போது அமைச்சராகப் போகிறார்… எப்போது துணை முதலமைச்சர் ஆகப்போகிறார் என்ற கேள்விகள் அடிக்கடி எழுந்ததுண்டு! இந்த நிலையில்தான், ‘தமிழகத்தில் அடுத்து உதயநிதி ஸ்டாலின்தான். வருங்காலங்களில் அவர் முன்னிலைப்படுத்தப்படுவார்’ என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியிருக்கிறார். சென்னை சிந்தாதிரிபேட்டை…

ஆர்.எஸ்.பாரதியின் ஆதங்கம்; அதிர்ச்சியில் அறிவாலயம்..!

‘ஒரே கட்சி… ஒரே கொடி… என்று இருந்தால் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி ஆக முடியாது. மாற்றுக்கட்சியில் இருந்து வந்தால் முக்கிய பதவிகளை பிடிக்கலாம்’ என தி.மு.க.வின் மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில்…

பொதுக்குழு உறுப்பினர்கள் – புதிய நிர்வாகிகளை நியமித்த ஓ.பி.எஸ்.! குழப்பத்தில் இ.பி.எஸ். அணி?

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், அடுத்ததாக பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டு வருகிறார். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் நிலையில், தனது அணியில் புதிதாக பொதுக்குழு…

ஓடிடி தளத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகும் “விட்னஸ்”!

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார…

எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொண்ட பா.ஜ.க.!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொள்ளாதா? என குழப்பம் நிலவி வந்த நிலையில், ‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுடன்தான் பா.ஜ.க. கூட்டணி’ கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக மகளிரணி தேசிய தலைவியுமான வானதி சீனிவாசன் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.…