Month: September 2022

ஓ.பி.எஸ். ‘அரசியல்’… அமித்ஷாவிடம் எடுத்துக்கூறிய எடப்பாடி..?

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று இரவு டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இருவரையும்…

பொதுக்குழு உறுப்பினர் தேர்வு… துரைமுருகன் ‘திடீர்’ அறிவிப்பு!

ஒரு எம்.எல்.ஏ.வை கொண்ட தொகுதிக்கு இரண்டு பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று துரைமுருகள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- ‘‘ தி.மு.க. 15-வது பொதுத் தேர்தலில் பேரூர், ஒன்றிய, நகர,…

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராகும் பூங்கோதை..?

திமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலுக்கு முழுக்கு போட்டுள்ளதால், அவர் வகித்த பதவிக்கு பூங்கோதை ஆலடி அருணாவின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்னாள் அமைச்சர், மகப்பேறு மருத்துவர், பாரம்பரிய தி.மு.க. அரசியல் பின்னணியை சேர்ந்த…

வேறு கட்சிக்கு தாவலா..? மனம் திறந்த சுப்புலட்சுமி..!

தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அப்பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகினார். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விலகியதாக கட்சி தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து…

சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல்… அதிர்ச்சியில் மூத்த நிர்வாகிகள்?

அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.விற்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று தி.மு.க.வின் மூத்த முன்னோடிகள் புலம்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் தி.மு.க.வின் மூத்த தலைவரும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது தி.மு.க.வில் உள்ள மூத்த தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

கஞ்சா கேக்குக்கு அடிமையான கல்லூரி மாணவிகள்?

தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதேபோல் சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க அதிரடி வேட்டை…

‘விலை ஏற்றம்தான் திராவிட மாடலா..?’ ஜி.கே.வாசன் கண்டனம்!

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில்…

சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா..? ஸ்டாலின் திடீர் ஆலோசனை..!

சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க. தலைமையிடம் ராஜினாமாக கடிதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அறிவாலயத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்! கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத்தில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சுப்புலட்சுமி…

நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர்… ‘ஃபிட்னஸ் டிரைனர்’ கைது!

தென்னிந்திய படங்களில் நடித்து வந்த அந்த பிரபல நடிகைக்கும் ஃபிட்னஸ் டிரைனர் ஆதித்யா அஜய் கபூர் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை காட்டி நடிகையுடன் உறவு கொண்ட ஆதித்யா அஜய் கபூர்…

புள்ளியியல் புலனாய்வாளர்… 217 காலியிடங்கள்… டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு!

உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியில் தொகுப்பாளர் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியீட்டுள்ளது. இது குறித்து, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியில் தொகுப்பாளர் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 217…