கள்ளக்காதல்… கல்குவாரியில் தள்ளி கணவனை கொன்ற மனைவி!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கல்குவாரியில் தள்ளி மனைவி கொலை செய்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த நகரி ராமாபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 37). இவரது மனைவி வனிதா (30). இவர்கள் இருவரும் கடந்த…