‘இப்போ நாப்கின்… அப்புறம் ஆணுறை!’ அதிகாரியின் ஆணவப் பேச்சு?
பீஹாரில், ‘குறைந்த விலைக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவீர்களா?’ என்று கேட்ட பள்ளி மாணவிகளிடம், ‘இப்போ நாப்கின் கேட்பீர்கள்; கடைசியில் காண்டம் (ஆணுறை) கூட எதிர்பார்ப்பீர்கள்’ என பெண் ஐஏஎஸ் அதிகாரி அநாகரிக முறையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்த அதிகாரிக்கு பலரும் கண்டனம்…