Month: September 2022

‘ராகுல் குடும்பத்திற்கு பதவி ஆசை இல்லை!’ அசோக் கெலாட் அதிரடி!

காங்கிரஸ் தலைவர் பதவி மீது ராகுல் குடும்பத்திற்கு ஆசையில்லை எனவும், இதனால் அந்த பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல், அக்., 17ல் நடக்க உள்ளது. இதற்கு முறைப்படியான…

ஏழாவது திருமணம்… ஏமாந்த மாப்பிள்ளைகள்… சிக்கிய பெண்..!

ஆறாவது திருமணம் முடிந்த, 15 நாட்களுக்குள் ஏழாவது திருமணம் செய்ய வந்த மோசடி மணப்பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் தனபால், 35. இவருக்கும், மதுரையைச் சேர்ந்த…

கஞ்சா செடிகளை வளர்த்த விவசாயி கைது!

தமிழகம் முழுவதும் குட்கா, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை பகுதியில் உள்ள குத்தியாலத்தூர், கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை…

விபச்சாரத்தில் பிரபல நடிகைகள்… போலீசில் சிக்கிய லிஸ்ட்..!

தமிழகத்தில் காதல் ஜோடிகளை மிரட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபர் அந்த பணத்தை எவ்வாறெல்லாம் செலவழித்தார் என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை காவல் எல்லையில், கடந்த 16ம் திகதி இரவு 400 அடி பைபாஸ்…

தேர்தல் வியூகம்… பி.கே. திடீர் அறிவிப்பு..!

‘இனி எந்தவொரு கட்சிக்கும் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பணிகளில் ஈடுபடமாட்டேன்’ என பிரசாந்த் கிஷோர் தனது திடீர் முடிவை அறிவித்திருக்கிறார்! 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சி சார்பில் பீகார்…

கனிமொழிக்கு பதவி… அறிவாலயத்திற்கு பறக்கும் கடிதங்கள்!

தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்தி அதிர்ச்சியிலிருந்து இன்னும் அறிவாலயம் விடுபடவில்லை. இந்த நிலையில்தான் கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என அண்ணா அறிவாலயத்திற்கு உ.பி.க்கள் கடிதங்கள் அனுப்புகின்றனர்! சென்னை அம்பத்தூர்…

பூ விற்பவர்களிடம் மாமூல்… சசிகலா கடும் எச்சரிக்கை..!

தி.மு.க. ஆட்சியில் சாலையோரத்தில் தட்டில் வைத்து பூ விற்பவர்களிடம் கூட மாமுல் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என சசிகலா எச்சரிக்கை விடுத்திருக்கிறார்! சசிகலா கும்மிடிப்பூண்டி தொகுதியில் பயணம் மேற்கொண்டுடார். அப்போது அவர் மக்களிடையே சசிகலா…

ஆ.ராசாவின் ஆணவ பேச்சு… தாய்மார் களுக்கு அண்ணாமலை அழைப்பு!

தமிழினத் தாய்மார்களை இழிவுபடுத்திய ஆ.ராசாவை கண்டித்து தமிழகமெங்கும் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்,…

அமெரிக்க அதிபர் மீது கற்பழிப்பு புகார்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம்தான் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பெண் எழுத்தாளரான ஜூன் கரோல் கூறும்போது, ”1995-ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1996-ம் ஆண்டின் முற்பகுதியில் மிட்டவுன் மன்ஹாட்டன்…

அச்சுறுத்தும் இன்புளுயன்சா… ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வகையான காய்ச்சல்கள் தீவிரமாக பரவி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக விஷக்காய்ச்சல் பரவி…