நடத்தையில் சந்தேகம்… மருமகளை கொன்ற மாமனார்!
தென்காசியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மருமகளை கழுத்தை நெரித்து கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த லாலாகுடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த இசக்கிராஜ் சற்று மனநிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவரது முதல்…