Month: September 2022

நடத்தையில் சந்தேகம்… மருமகளை கொன்ற மாமனார்!

தென்காசியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மருமகளை கழுத்தை நெரித்து கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த லாலாகுடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த இசக்கிராஜ் சற்று மனநிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவரது முதல்…

அறிவாலயத்தை அலறவிடும் பிறந்த நாள் போஸ்டர்!

‘2024-ன் மத்திய அமைச்சரே..!’ என மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் பிறந்த நாளைக்கு, அவரது ஆதரவாளர்கள் மதுரையை சுற்றி ஒட்டியுள்ள போஸ்டரில் இந்த வாசகம் இடம் பெற்றிருக்கிறது. இதுதான் தற்போது தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அமைச்சராகவும் திமுகவின் தென் மண்டல…

அன்பில் மகேஷுக்கு காய்ச்சல்… காவேரி மருத்துவமனையில் அனுமதி!

தமிழக அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் இளம் வயதான அன்பில் மகேஷ் பொய்யாமொழி! பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பல்வேறு புதுமையான திட்டங்களை புகுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில்தான், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சலால்…

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு… தேதி குறித்த உச்சநீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்…

பண்ருட்டியாருக்கு பதவி… அதிர்ச்சியில் எடப்பாடியார்!

அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் அதிமுக பொது குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஓபிஎஸ்-, இபிஎஸ் என அதிமுக…

90 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை..!

சேலத்தில் 90 வயது மூதாட்டியுடன் ஏற்பட்ட முன்விரோதத்தால் முகத்தில் மனித மலம் பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், கொத்தப்புளியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாயி என்கிற நாகம்மாள். இவர் வயது 90 ஆகும். அதே பகுதியில் வசித்து வரும்…

3 நாட்களுக்கு 23 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இது குறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘தமிழக பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…

தொடரும் தாக்குதல்… அதிரும் தமிழகம்..!

பி.ஜே.பி. நிர்வாகிகள் மற்றும் அவரது சொத்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு சின்னாமனூர் பா.ஜ.க. நிர்வாகியின் காரை சேதப்படுத்தியிருக்கிறார்கள்! தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு…

தி.மு.க. துணைப் பொதுச் செயலாள ராகும் கனிமொழி?

கடுமையான போட்டிகளுக்கு இடையே சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி திமுக எம்பி கனிமொழிக்கு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத்தில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் குறைந்த வாக்கு…

தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க சதி..?

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக இந்திய கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்! இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘‘ தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா எம்.பி., சனாதனம்…