Category: Uncategorized

சென்னையை அச்சுறுத்தும் “மெட்ராஸ் ஐ”!!

மெட்ராஸ் ஐ என்பது, ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு அதிவேகமாக பரவுகின்ற ஒரு பொதுவான நோய் பாதிப்பாகும். இது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது.கண்ணிலிருந்து சுரக்கும் திரவங்களின் வழியாக கண் வெண்படல அழற்சி பரவுகிறது. ஒரு நபர் அவரது…

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!!!

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மேகமூட்டமும், லேசான தூறலும் மற்றும் குளிரும் நிலவுகிறது. இதற்கிடையில் நேற்று (21.11.2022) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (22.11.2022) காலை ஆழ்ந்த…

துணிவு – வாரிசு விவகாரம்… உண்மை நிலை இதுதான்..!

அஜீத் நடித்த ‘துணிவு’ படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்திருப்பதாகவும், விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு தியேட்டர்களை ஒதுக்க உரிமையாளங்கள் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் காட்டுத்தீயாக பரவியது. இந்த நிலையில்தான் இரு படங்கள் குறித்த உண்மை நிலவரம் வெளியாகியிருக்கிறயது! அஜித் நடித்துள்ள துணிவு…

வீரப்பன் கதைக்கு  பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

‘குப்பி’, ‘காவலர் குடியிருப்பு’, ‘ஒரு மெல்லிய கோடு’, ’வனயுத்தம்’ஆகிய படங்களை இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதைகளை திரைப்படமாக்குவதில் வல்லவரான ரமேஷ், சந்தன வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கினார். இதில் வீரப்பன் பற்றி விரிவான…

97 வயதான “கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்’க்கு ” மனிதம் ” விருது!!!

நிலவுரிமைப் போராளியான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் (வயது 97) தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் “மனிதம்” விருதை பெறுகிறார். இந்த விருது மறைந்த தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களின் 77 வது பிறந்தநாளான நவம்பர் 20 ஆம் தேதி ஞாயிறு அன்று திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராமம்…

சசிகுமார் நடிப்பில் வெளியாகும் ‘நான் மிருகமாய் மாற’!!!

சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில்,செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள  ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர் படத்திலிருந்து  பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட…

சிவசேனா சின்னம் முடக்கம்… மனு தள்ளுபடி… ‘இரட்டை இலை’ எதிர்காலம்..?

மகாராஷ்டிராவில் சிவசேனாவில் ஏற்பட்டுள்ள பிளவைப் போல், தமிழகத்திலும் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சிவசேனாவின் சின்ன முடக்கப்பட்ட எதிர்த்து உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. சிவசேனாவின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக…

16.11.2022 உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (15.11.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல்…

3 மாவட்டங்களுக்கு நாளை 11-11-2022 ரெட் அலெர்ட் !!!

திருவள்ளூர் ,ராணிப்பேட்டை,காஞ்சிக்கு ரெட் அலெர்ட்….20சென்டிமீட்டர் மழை பெய்யக்கூடும் என தகவல். சென்னை, காஞ்சிபுரம் உள்பட 16 மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பேயும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், அரியலூர்,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி,மயிலாடுதுறை, தஞ்சை, நாகை  விழுப்புரத்தில் கனமழை…

600 ஆண்டுகள் பழமையான சிலையை விற்க முயன்றவர் பிடிபட்டார் !!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.பழனிச்சாமி என்பவரது வீட்டில் 600 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை தமிழக போலீஸார் கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து காவல்துறையை சேர்ந்தவர்களே சிலை வாங்குவதை போல் () பழனிசாமியை அணுகினர். சிலை வைத்திருப்பது உறுதியானதையடுத்து, சிலையின்…