பொதுக்குழு நடக்குமா..? ஓ.பி.எஸ். புகாரால் புதிய திருப்பம்!
‘அ.தி.மு.க. பொதுக்குழு திட்டவட்டமாக நடக்கும்’ என எடப்பாடியார் தரப்பு தெரிவித்திருந்த நிலையில், புதிதாக ஓ.பி.எஸ். அளித்துள்ள புகார் மனுவால், பொதுக்குழு கூட்டம் நடக்குமா என அ.தி.மு.க தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர்! அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது என ஆவடி போலீஸ்…
