‘உண்மையை மறைக்க வேண்டாம்’ அண்ணாமலை வேண்டுகோள்!
மத்திய அரசு ராணுவத்தில் அறிமுகப்படுத்த உள்ள, ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல மாநிலங்களில், இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘உண்மை அறிவோம். பொய்களுக்கு இடம்…
