சென்னை டூ திருத்தணி… சசியின் நெக்ஸ்ட் பிளான்!
ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும், அரசியலில் தன்னை அனைவரும் வரவேற்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு யாருமே சிவப்பு கம்பளம் விரிக்கவில்லை. அ.தி.மு.க. தலைவர்கள் அனைவரும்…
