கணவன் கண்ணெதிரில்… கர்ப்பிணியை கற்பழித்த மூவர்..!
கணவன் கண்ணெதிரிலேயே ரெயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மகளிரணியினர் மற்றும் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே உள்ள நாகாய லங்கா…
