நள்ளிரவு பயணம்… கற்பழிக்க முயற்சி… ஆட்டோவிலிருந்து தப்பிய இளம்பெண்!
நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் டிரைவர் கற்பழிக்க முயற்சித்£த சம்பவம்தான் அதிர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோடு கோட்டையை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண் செல்வபுரத்தில் உள்ள ஒரு…
