Category: அரசியல்

‘அக்னி’யை சமாளிக்க… தண்ணீர் குடிங்க-… ‘தண்ணி’யை குறைங்க..!

தமிழகத்தில் இன்று முதல் அக்னி தொடங்கிவிட்டது. சுட்டெரிக்கும்வெயில் காலத்தில் உடல் நலத்தை கருத்தில் கொண்டு தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும் எனவும், மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுமாறும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். தமிழதக்தில், கடந்த 10 நாட்களாக கோடை…

அமைச்சர் பதவி… உதயநிதியுடன்
இருவருக்கு ஜாக்பாட்..?

தி.மு.க. ஆட்சி அமைத்து ஒருவருடம் நிறைவடையும் நிலையில், அமைச்சரவையில் பெரியமாற்றம் நிகழு வாய்ப்பிருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன! தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் அமைச்சரவை மாற்றப்பட போவதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை…

அமைச்சர் பதவி… உதயநிதியுடன்
இருவருக்கு ஜாக்பாட்..?

தி.மு.க. ஆட்சி அமைத்து ஒருவருடம் நிறைவடையும் நிலையில், அமைச்சரவையில் பெரியமாற்றம் நிகழு வாய்ப்பிருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன! தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் அமைச்சரவை மாற்றப்பட போவதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை…

மாநகர பேருந்துகளில் சில்மிஷம்… சிக்க வைக்கும் பொத்தான்..!

சென்னை மாநகர பஸ்களில் திருட்டு, சில்மிஷம், மாணவர்கள் ரகளையில் ஈடுபடுதல் போன்ற சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகின்றன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க மாநகர பஸ்களில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. சென்னை மாநக2,500 மாநகர பஸ்களில்…

‘உன் பொண்டாட்டிய தொந்தரவு செய்யாதே!’ கணவனை தாக்கிய கள்ளக்காதலன்!

‘உன் பொண்டாட்டியை தொந்தரவு செய்யாதே… அவள் என் காதலி’ என்று சொல்லி தாலி கட்டிய கணவனின் மண்டயை உடைத்த கள்ளக்காதனை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மீனவர் மணிமாறன் (42), இவரது மனைவி அபிபு நிஷா (39). தம்பதிக்கு…

மாணவர்களுடன் கலந்துரையாட
ராகுலுக்கு அனுமதி மறுப்பு..!

தெலுங்கானாவில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்குள் சென்று மாணவர்களுடன் உரையாட, காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு பல்கலை நிர்வாகம் அனுமதி மறுத்தது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, காங்கிரஸ் – எம்.பி., ராகுல், 6,…

பொதுத் தேர்வுக்கு தடையற்ற மின்சாரம்!

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால், தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கவேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். தமிழகத்தில் வரும் மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி முதல் 10-ம் வகுப்புக்கும், மே 10-ம் தேதி…

புதிய கட்சி தொடங்கும் பி.கே.!

‘அடுத்த கட்சிக்கு எத்தனை நாளைக்குத்தான் ஆலோசனை சொல்லிக்கிட்டு இருக்கறது; நாமே களத்துல இறங்கிட வேண்டியதுதான்’ என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன! தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பீஹாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில்…

சித்ரா தற்கொலை… சிக்கும் மாஜி எம்.எல்.ஏ.? சூடுபிடிக்கும் வழக்கு..!

பிரபல டிவி சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்த வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரை, போலீசார் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் சித்ரா, தனியார் டிவி சீரியலில் நடித்து வந்த இவர், 2020 டிசம்பர்…

தி.மு.க.வினருக்கு தினந்தோறும் கமிஷன்! கள்ளக்குறிச்சியில் கர்ஜித்த எடப்பாடி?

‘அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டங்களை தி.மு.க. திறந்து வைத்துக்கொண்டிருக்கிறது. யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது. தி.மு.க.வினருக்கு தினந்தோறும் கமிஷன் போகிறது என கள்ளக்குறிச்சியில் தி.மு.க.வை கடுமையாக சாடியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி! கள்ளக்குறிச்சியில் அதிமுக…