‘அக்னி’யை சமாளிக்க… தண்ணீர் குடிங்க-… ‘தண்ணி’யை குறைங்க..!
தமிழகத்தில் இன்று முதல் அக்னி தொடங்கிவிட்டது. சுட்டெரிக்கும்வெயில் காலத்தில் உடல் நலத்தை கருத்தில் கொண்டு தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும் எனவும், மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுமாறும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். தமிழதக்தில், கடந்த 10 நாட்களாக கோடை…
