எடப்பாடியின் உறுதி! பா.ஜ.க.வின் மவுனம்! ‘யோசிக்கும்’ தி.மு.க.!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறுமாதம் இருக்கும் நிலையில், பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துவிட்டது. இந்த ‘முறிவு’ தி.மு.க.வை யோசிக்க வைத்திருக்கிறது. காரணம், பா.ஜ.க. மௌனமாக இருப்பது, இரு திராவிடக் கட்சிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கூட்டணி முறிவில் அ.தி.மு.க. உறுதியாக இருப்பது… அதே…
